அரசு உயர்நிலை மேல்நிலை, ஆதிதிராவிடர், கள்ளர் மற்றும் சீர்மரபினர், நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர் முதல் அனைத்து வகை ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களின் வரையறுக்கப்பட்ட பணி பற்றிய RTI தகவல்
புதுடெல்லி: மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள் வருமாறு: * ரூ.ஒரு லட்சம் மதிப்பிற்கு மேல் சொத்து வாங்கினால் பான்
இந்தியத் தி௫நாட்டில் இ௫ந்து முதன் முதலாக இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெற்றவர் சர். சி. வி. ராமன். இவர் 7.11.1888-ல் தி௫ச்சி மாவட்டம்தி௫வானைக் காவல் எனும் ஊரில் பிறந்தார். கடல் ஏன் நீலநிறமாக இ௫க்கிறது ? என்றும் ஒளிச்சிதறல் தான் அதற்கு
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாதவர்களுக்கு எரிவாயு உருளை விநியோகம் நிறுத்திவைக்கப்படுவதாக எழுந்த புகாருக்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மானியத் திட்டத்தில் இணைவதற்கு மார்ச் 31 வரை கால
பிளஸ் 2, 10-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து தேர்வுக் கூடங்களுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், மாணவ, மாணவிகளுக்கு சீரான போக்குவரத்து வ
முதுநிலைப் பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மே 16, 17 தேதிகளில் நடைபெறும் இந்த தேர்வுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாகவு
பிளஸ் 2 தேர்வின்போது மாணவர்கள் அச்சமடையும் வகையில்செயல்படக் கூடாது எனபறக்கும்படையினருக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பறக்கும் படைகளும், பத்தாம் வகுப்புத் தே
மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை மாணவர்களை சுற்றுலாவுக்கு பாதுகாப்பாக அழைத்துச்செல்ல
மக்கள் நலப்பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழ
கணினி பயிற்றுநர் காலிப்பணியிடங்களுக்குமார்ச் 2-ந் தேதி சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க மாநில வேலை வாய்ப்பக ப
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5 ல் துவங்குகிறது. முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், பறக்கும்படையினர், அறை கண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான கூட்டம் திண்டுக்கல் மாவட்
பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத் தேர்வில் மாற்றங்களை செய்து தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வில் முதல் பிரிவில் 75 ஒரு மதிப்பெண் கேள்விகள் இடம்
தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பதவி உயர்வுக்கு இரண்டு வகை பணி மூப்பு பட்டியல்கள் பரிந்துரைக்கப்படுவதால் பதவி உயர்வு வழங்குவதில் குழப்பம் நீடிக்கிறது. டி.இ.ஓ.,க்கள் பணிமூப்பு பட்டியல் ஜனவரியில் வெளியிடப்பட்டு, பிப்
நெதர்லாந்த் நாட்டின் அசென் நகரிலுள்ள டெரெண்ட்ஸ்(Drents) அருங்காட்சியகத்தில் புத்தர் சிலை ஒன்றை CT Scan எனப்படும் அதிநுட்பமான பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த பரிசோதனையில், புத்தர் சிலைக்கு உள்ளே அமர்ந்தவாறு எலும்புக்கூடு ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதை மேலும் பரிசோதனை செய்ததில், பதினோறாம்
இன்னும் சில வாரங்களில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு துவங்க உள்ளது. மாணவர்கள் இந்த தேர்வுக்கு எப்போதே தயாராகிவிட்டார்கள். ஆனால் அதிகாலையில் படி
வருடந்தோறும் மே மாதம் முதல் வாரம் என்றால் தேர்வு முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. தேர்ச்சி முடிவுகளில் எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு, எத்தனை பேர் மாநிலத்தில் முதலிடம், எத்தனை பேர் மாவட்ட முதலிடம் என்ற செய்திகள் தொலைக்கா
பள்ளிகளில் வேலை நாள் குறைவு ஏற்படும் நேர்வுகளில் தவிர்ப்பு யாரிடம் வாங்குவது?????? அரசாணை நிலை எண்.217, கல்வித்துறை நாள்.25.5.1974ன்படி பள்ளி வேலை நாட்களில் குறைவு ஏற்படும் நேர்வுகளில் மாவட்ட தொடக்கக் கல்வி
பள்ளி மாணவர்களுக்காக ‘ஏப்டிஸ்’ (APTIS) என்ற ஆன்லைன் ஆங்கில மொழித் தேர்வை பிரிட்டிஷ் கவுன் சில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் சென்று படிப் பதற்காக எழுதப்படும் IELTS, TOEFL என்ற ஆங்கில தேர்வு களைப் போன்று பள்ளிப் பருவத் திலேயே மா
நம் சூரியனை விட சுமார் 1,200 கோடி அளவு பெரிய கருந்துளை ஒன்று விண்வெளியில் இருப்பதை சீன விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு SDSS J0100+2802 என்று பெயரிடப்பட்டுள்ளது.கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகு
பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம்
பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக புதிதாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளுக்கு பதவி உயர்வு மூலம் தலைமையாசிரியர் நியமனம் செய்தல் மற்றும் தற்போது காலியாக உள்ள அரசு உயர்நிலைப்
ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா?????? அரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30.9.2010ன்ப
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 984 காவல் சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது. இந்தியக் குடியுரிமையுடைய விண்ணப்பதாரர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) ப
16 வருடங்களுக்கு பிறகு நிகழ இருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் - லண்டன் நகரம் இருளில் மூழ்கும் அபாயம் மிகவும் அபூர்வமான ஒரு சூரிய கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள். இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999ம் ஆண்டே இறுதியாக நடந்துள்ளது. 16 வரு
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுப் பணிகள் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திடீரென தேர்வு நடத்தப்பட்டது. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான
''பாஸ்போர்ட் பெற முகவரி ஆவணமாக தனியார் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி உட்பட 105 வங்கிகளின் புத்தகங்கள் ஏற்கப்படும்,'' என, மதுரை மண்டல அதிகாரி மணீஸ்வரராஜா தெரிவித்தார்.அவர் கூறிய
இளம் பெண் விஞ்ஞானிகளுக்கு விருதுகளை உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா வழங்கினார். விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள அறிவியல் நகரம், அண்ணாபல்கலைக்கழகம்
அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பணித் திறனுக்கேற்ப, ஊதிய உயர்வு வழங்க, ஏழாவது சம்பள கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலை செய்யாமல் இ
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் 'நோடல்' மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்புகள் குறித்து உயர் கல்வி அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.மார்ச் 5ல் பிளஸ் 2 தேர்வு துவங்கவுள்ளது. தேர்வுகள் ந
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் பணிகளில், இடைத்தரகர் குறுக்கீடுகளைக் குறைக்க, டி.என்.பி.எஸ்.சி., தலைமை அலுவலகத்தில், பார்வையாளர் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசுத் துறை காலிப் பணியிடங்களுக்கு, குரூ
:“பிளஸ் 2 தேர்வில் விடைத்தாளில் எழுதாத பக்கங்களில் மையால் அடித்த பின் 'என்னால் அடிக்கப்பட்டது' என மாணவரே எழுதுவது அவசியம்,” என பள்ளிக்கல்வி இணை இயக்குனர் செல்வராஜ் தெரிவித்
மக்களவையில் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் சுரேஷ் பிரபு. ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்ப்புக்கு இணங்க பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், புதிய ரயில் அறிவிப்
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் டிஆர்எஸ் நடைமுறையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. டிஆர்எஸ் என்பது நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் நடைமுறையாகும். அதாவது கிரிக்கெட் ஆட்டத்தில் களத்திலுள்ள
பள்ளி கல்விச் சுற்றுலா செல்வது - அனுமதி பெறுவது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு - இயக்குனரின் வழிகாட்டு நெறிமுறைகள் DSE PROCEEDING R.C.NO.46/M/S1/2015 DATED 23.2.2015
நமது இந்திய கல்வி முறையைப் பற்றி நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால், உலகளவில் சிறந்த கல்வி முறையை நாம் பின்பற்றுகிறோம். அமெரிக்க பொருளாதாரத்தை வளர்ப்பதே இந்திய கல்விமுறையை பின்பற்றி படித்த நம் இந்திய விஞ்ஞானிகள், தகவல் தொழில்நுட்ப வ
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நிகழாண்டு பள்ளி இறுதித் தேர்வு முடிவதற்குள், ஆண்டு விழா கொண்டாட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து, அனைவருக்கும் கல்வி இயக்குநரக மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது: இலவச கல்வி உரிமைச்
தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் முதன் முறையாக, tnmatric.com என்ற இணையதளத்தை அறிமுகம் செய்ய, பள்ளிக் கல்வித் துறை முன்னோட்டம் நடத்தி வருகிறது. தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்து, ஆண்டுதோறும் பெற்றோ
மத்திய அரசு நிறுவனமான இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னையைச் சேர்ந்த டெக் விஸார்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் 500 பள்ளிகளில் ரோபாடிக்ஸ் கல்வியை 201
திருச்சி வானொலி நிலையத்தின் முதல் அலைவரிசை மற்றும் வானவில்பண்பலையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்குவிண்ணப்பிக்கலாம். பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது.விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். பண்
தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்வித் துறைக்குத் தேவையான திட்டங்கள் குறித்து, துறை இயக்குனர்களிடம், அரசு கருத்து கேட்டுள்ளது. ஆண்டுதோறும், பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும் முன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நிதித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலகம்
வரும் மார்ச், 5ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வும், மார்ச், 19ம் தேதியில் இருந்து, பத்தாம் வகுப்பு தேர்வும் நடக்கிறது. இதையொட்டி, மாணவ, மாணவியரும், ஆசிரியர்களும் கடைபிடிக்க வேண்டிய செயல்
உள்ளாட்சி அமைப்புகளால் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளில் இருந்து செங்கல், டைல்ஸ் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் தாவரவியல் துறை பே
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்டமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆயிரத்திற்கும் மேல் காலியாக உள்ளன.
தேர்வு முடிவு வெளிவந்த 2 நாட்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பேட்டி எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு
திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்கள் கல்வித்தகுதி பற்றிய ஆய்வை 6 மாதத்துக்குள் முடிக்கவேண்டும் யு.ஜி.சி.க்கு ஐகோர்ட்டு உத்தரவு திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதி பற்றிய ஆய்வை 6
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வேண்டுகோள் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்கும்படி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.
தமிழகம் முழுவதும் பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது. பிளஸ்2 தேர்வுகள் துவங்க ஒரு வாரமே உள்ள நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் அறை எ
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15 CERTIFICATE VERIFICATION RESULTS AND PROVISIONAL SELECTED LIST Click here for Individual C.V Query Click here for Provisional List of Candidates Selected for Appointment
சென்னையில் மார்ச் 8-ம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று ஆசிரியர் அமைப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். ''பேச்சுவார்த்தைக்கு அழைத்த முதல்வர் 3 மணிநேரம் காக்க வைத்தா
Oriental Insurance Company Ltd Recruitment 2015 – Apply Online for 246 Administrative Officer Posts: Click here for Recruitment Advt Click here for Application Form Click here for Instructions Oriental Insurance Company Limited has issued notification for the recruitment of Administrative Officer (Scale – I) in the disciplines of Accounts, Actuaries, Generalist, Legal and Marketing vacancies. Eligible candidates may apply online from 27-02-2015 to 20-03-2015
Union Public Service Commission (UPSC) has conducting Indian Economic Service & Indian Statistical Service Examination 2015 for recruitment of 61 Indian Economic Service & Indian Statistical Service vacancies. Eligible candidates may apply online from 21-02-2015 to 20-03-2015 till 23:59 Hours. Other details like age limit, educational qualification, selection process,
Tamil Nadu Minerals Limited Recruitment 2015 – Mines Surveyor Posts: Recruitment Advt & Application Form Tamil Nadu Minerals Limited, Chennai has published a notification for the recruitment of Mines Surveyor vacanci
இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ரூபாய்.750/- தனி ஊதியம்பெறுவது தொடர்பான தணிக்கை தடை நீக்கம் இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பத
உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வுபெற புதிய வாய்ப்பு கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்உடற்கல்வி ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெறுவ
தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த முருகேஸ்வரி, ஐகோர்ட் மதுரைகிளையில் தாக்கல் செய்த மனு: நான், பிஏ, எம்ஏ மற்றும் பிஎட் தமிழ் வழியில் படித்துள்ளேன். பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்
வருவாய்த்துறையில் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி பெறும் விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவியாளர்கள் கலெக்ட
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக்கல்விக்கான டிசம்பர் -2014 ல் நடந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.alagappauniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணைய
வாகன காப்பீட்டில், மூன்று ஆண்டுக்கு, ஒரு முறை பிரீமியம் வசூலிக்கும் திட்டத்தை துவக்க, காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்தியாவில், பொதுத்துறை, நான்கு; தனியார் துறை 21, என மொத்த
என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தேர்வு முறை, விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் மாற்றம் அண்ணாபல்கலைக்கழகம் பரிசீலனை என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் தேர்வு முறை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு மாற்ற
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தை, கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் முற்றுகையிட முயன்று, 300 பேர் கைதாகினர். கோரிக்கைகளில் ஒன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட தால், தொட
முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடி நடந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்த முருகேஸ்வரி தாக்கல்
ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து முன்பணம் வேண்டி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களில் முன்பணம் வழங்க வேண்டும்??????? அரசாணை நிலை எண்.687, பணியாளர் நிர்வாக சீர்திருத்த
மெட்ரிக்குலேஷன் தகுதிக்கு இந்திய கடற்படையில் வேலை வாய்ப்பு 219 குருப் 'சி' பணியிடங்கள் அறிவிப்பு மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இந்திய கடற்படை கிழக்கு தலைமையகத்தில் காலியாக உள்ள 219 குருப் 'சி' பணியிடங்
தமிழகத்தில் 7 அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 14 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் 668 சுயநிதி ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் என மொத் தம் 689 கல்லூரிகள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த ஆசிரியர் பயிற்சியை 1 ஆண்டில் இருந்து 2 ஆ
மாநிலம் முழுவதும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் பிற ஒன்றியங்களுக்கும், மாவட்டங்களுக்கும் விரைவில், பணியிட மாற்றம் செய்யப்பட
சென்னை மாநகராட்சி பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் அ.சவுந்தரராஜன் பேசும்போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் மூடப்படக் கூடிய
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை (எல்.ஐ.சி.) தொடர்ந்து, அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்கும் ஜனவரி மாதம் முதல் சேவை வரி வசூல் செய்யப்படுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறையில், கடந்த 1884-ஆம் ஆண்டு முதல் அஞ்சலக
புகைப்படத்துடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள் : பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் புது ஏற்பாடு பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு, புகைப்படத்துடன் கூடிய, ஆப்டிக்கல் மார்க் ரீடர் - ஓ.எம்.ஆர்., விடைத்தாள் வழங்கப்பட உள்ளது
கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது. இதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து, மாநில பதிவு
செவ்வாய்கிரகத்தில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப்போகிறார் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த ‘மார்ஸ் ஒன்’ என்ற தனியார் நிறுவனம் கடந்த
DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR In pursuant to the announcement dated 19.01.2014 the Certificate Verification process for selection of 652 Computer Instructors that has been kept in abeyance was published in the TRB website. Now the directions has been issued by the Hon’ble Supreme Court of India o
மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் ஊதிய உயர்வு, வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது
இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம்
தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு மூலம் பொறியியல், மருத்துவ படிப்புக்கு சேர்க்கை: சென்னை சவீதா பல்கலைக்கழகம் அறிமுகம் தேசிய அளவில் நடத்தப்படும் சிறப்பு நுழைவுத்தேர்வு அடிப்படையில் பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி:அரசாணை காணாமல் 30 ஆண்டுகளாக தேடும் அவலம்: ஆபத்தில் அரசு ஆவணங்கள் பெட்ரோலிய அமைச்சகத்தில், ரகசிய ஆவணங்கள் காணாமல் போன நிலையில், தமிழகத்திலும், ஏற்கனவே ஆவணங்கள் காணாமல்
பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு நடத்த வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார். இது குறித்து சனிக்கிழமை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளே
பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாளில் ஒவ்வொரு பக்கமும், 20 முதல், 25வரிகள் வரை விடை எழுத வேண்டும் என்று, அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. சுற்றறிக்கை: இதுகுறித்து தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, உயர்கல்வித் தகுதி ஊக்கஊதியத்துக்கு தடையாக இருந்த, தவறான அரசாணையை, தமிழக அரசு திருத்தி வெளியிட்டு உள்ளது. ஊக்க ஊதியம்: பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆ
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது.இதன்படி, பதவி உயர்வுக்கான தகுதியாக 6 ஆண்டுகள் வி.ஏ.ஓ., பணியை நிறைவு செய்தாலே போதும். இதுகுறித்து வருவாய்த் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன்
அப்போதைய நேரம் பதிய: சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறியத் திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள். இவர்கள், நேரத்
பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் (அதிமுக) கேட்ட கேள்விகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில் வருமாறு: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு ஏற்
தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் விவரங்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை
எம்.பில்., பி.எச்டி. படித்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க அரசாணையில் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலைப்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து கூட்டு நடவடிக்கைக் குழுவின் ஒருங்கிணை
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்திற்கு உட்பட்ட அரசு, உதவிபெறும் மற்றும் சுயநிதிப் பிரிவு பாலிடெக்னிக்குகளில் மின்னணுவியல், தொடர்பியல் துறைக்கான பாடத் திட்டம் 2011-12ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில்
எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது. எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில்
தமிழகம் முழுவதும், 65 லட்சம் குழந்தைகளுக்கு, இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம், 22ம் தேதி நடக்கிறது. முதற்கட்ட முகாமில், சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், மீண்டும் கொடுக்க வேண்டும். இளம்பிள்ளைவாத நோய் பாதிப்பில்லாத சமுதாயத்தை ப
Tentative Answer Keys Sl.No. Subject Name CHILD DEVELOPMENT PROJECT OFFICER IN THE TAMIL NADU GENERAL SERVICE (2012 - 2013) (Date of Examination:15.02.2015 FN&AN) 1 HOME SCIENCE 2 NUTRITION AND DIETETICS 3 GENERAL STUDIES (DEGREE STD) Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 26th February 2015 will receive no attention.
whatsapp பயன் படுத்தும் சகோதர்கள் " wallpapper,audio,video " போன்றவைகள் இண்டர்நெட்டை ON செய்தவுடன் அனைத்தும் download ஆகி விடும், இதனால் இன்டர்நெட் சீக்கிரம் தீர்ந்து விடும்.. இதனை தடுக்க இதோ வழிகள்::
பள்ளிக்கூடங்களில் நாளை தாய்மொழி தினம் கொண்டாட்டம்; பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வேண்டுகோள்படி தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் நாளை (சனிக்கிழமை) தமிழ்மொழியில் பேச்
பாலாசூர் (ஒடிசா):அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் திறன் உடைய, பிரித்வி - 2 ஏவுகணைச் சோதனை, ஒடிசா மாநிலத்தில் நேற்று வெற்றிகரமாக நடந்தது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, பிரித்வி - 2 ஏவுகணை
அண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்:தேர்வுத்துறை அலட்சியம்: அதிகாரிகள் அதிர்ச்சி அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, இருப்பு அறையில் இருந்த மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டம், சிதம்
கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் குறித்து கேள்வி, பதில் வடிவில் விளக்கங்களை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (எ
அரசுப் பணிக்கான தேர்வுகளில், முறைகேடு நடக்காமல் தடுக்க, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., கமிட்டி, அவசரமாகக் கூடி, நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்
பிளஸ் 2 தேர்வில், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், சம்பந்தப்பட்ட பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் தேர்வு முடியும் வரை, பள்ளி வளாகங்களில் இருக்கக் கூடாது; அறைக் கண்காணிப்பாளர்
பி.எட்., மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்., 23 ல் துவங்குகிறது.தமிழகத்தில் 661 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. ஒரு லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களுக்கு 2014--15 க்கான செ
வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்க தவறியோர், சிறப்பு சலுகையின் கீழ் புதுப்பித்துக் கொள்வதற்கான அவகாசம், மார்ச் 7ம் தேதியுடன் முடிகிறது. 'இந்த காலத்தில் புதுப்பிக்க தவறினால், மீண்டும் வாய்ப்பு கிடைக்காது' என, வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.தமிழகம் முழு
Tamil Nadu Circle: Postal Assistant/Sorting Assistant Exam 2014 Results Out Results of Postal Assistant/Sorting Assistant Direct Recruitment Examination 2014 held on 11.05.2014(Paper I) and 24.09.2014 to 30.09.2014 (Paper II) released on 18.02.2015. Selected candidates are requested to await further communication from the Divisions/Units concerned. Download Result: Click Here
அரசுப்பணியாளர் மனைவி கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கணவருக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அனுமதி உண்டா?? அரசாணை நிலை எண்.120, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்
Food Corporation of India (FCI) has issued notification for recruitment of 4318 Junior Engineer (JE) (Civil Engineering/ Electrical Engineering/ Mechanical Engineering), Assistant Grade-II (Hindi), Typist (Hindi) and Assistant Grade-III (General/ Accounts/ Technical/ Depot) vacancies. Eligible candidates may apply online from 16-02-2015 to 17-03-2015. Other details like age limit, educational qualification, selection process and how to apply are given below…..
Alleging large-scale irregularities in the award of doctorates, the rank holders of UGC National Eligibility Test (NET) have urged universities and colleges to end the practice of appointing PhD holders without
உயிர் கொல்லி நோயான, 'எச் 1 என் 1' என்ற 'ஸ்வைன் ப்ளூ' என்ற நோயை பற்றி, பள்ளி மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 'பள்ளி ஆரோக்கிய அபியான்' திட்டத்தை, பி.பி.எம்.பி., துவங்கியுள்ளது. கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி (பி.பி.எம்.பி.,)யின் சுகாதார பிரிவு, முதன் முறையாக, பள்ளி மாணவர்களுக்கு ஆரோக்கிய விழிப்புணர்
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆசிரியர்களுக்கான கையேட்டை மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பேராசிரியர் மாடபூஷி ஸ்ரீதர் ஆய்வின் அடிப்படையில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உடலையும், மனதையும் வருத்தக்கூடிய தண்ட
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம், டிசம்பர் 2014-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பி.பி.ஏ. (சி.எஸ்), பி.பி.ஏ., பி.பி.ஏ (நேரடி 2ஆம் ஆண்டு),
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல்
பள்ளிகளில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்து அறிக்கை அனுப்பவேண்டும் தமிழக அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீசு பள்ளிக் கூடங்களில் கழிப்பறை கட்ட ஒதுக்கீடு செய்த நிதி குறித்த அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு, தேசி
பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் போது செய்யக்கூடியவை என்ன? , செய்யக் கூடாதவை என்னென்ன? - தேர்வுத்துறை அறிவிப்பு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் போது என்னென்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை தேர்வு
அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய கடந்த நான்கு ஆண்டுகளில் 182 புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்கியும், 1,317 நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தியும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது. மேலும், இணையவழி வகுப்புகள் கணினிவழி வகுப்புகள், பள்ளிகளில்
வினா, விடைத்தாள்களை பத்திரமாக அனுப்புவது எப்படி? பிளஸ் 2 தேர்வு குறித்து செயலர் மற்றும் இயக்குனர் ஆலோசனை தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி, பிளஸ் 2; மார்ச் 19ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன. இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள்கள் மற்றும்
தமிழகத்தில் விரைவில் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு புதிய இலவச மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் உதவியோடு மாநில அரசு செயல்படுத்
சிவகங்கை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 250 அரசு நடுநிலைப் பள்ளிச் சுவர்களில் கல்வி தொடர்பான வண்ணச் சித்திரங்கள் வரைய ரூ. 4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சிவகங்கை மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குநரகம், டிசம்பர் 2014-ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. பி.பி.ஏ. (சி.எஸ்), பி.பி.ஏ., பி.பி.ஏ (நேரடி 2ஆம் ஆண்டு), பி.பி.ஏ. வங்கியியல், பி.எஸ்சி-யில் சைக்காலஜி, ஐ.டி, ஐ.டி நேரடி இரண்டாமாண்டு, கம்ப்
பல்வேறு தலைப்புகளில் இணையதள குறுகிய கால சான்றிதழ் படிப்புகளை சென்னை ஐஐடி நடத்தி வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக நிதி உதவியுடன் நாடு முழுவதும் உள்ள 7 ஐஐடி-களும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமும்
சென்னை பல்கலைக்கழக எம்.ஃபில். படிப்புக்கான 2014 ஆகஸ்ட் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை (பிப்.18) வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகளை பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in இணைய
தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் கோவை மாணவி, அதுபற்றி ருசிகர பேட்டி அளித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் குடியேற்றம் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்
ஒரே ஆண்டில் எம்.ஏ., மற்றும் பி.எட்., படித்தவருக்கு பணி வழங்க மறுத்த ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. திண்டுக்கல் தீபா தாக்கல் செய்த மனு: பி.ஏ., (தமிழ்) 2004--07 ல் படித்தேன். பி.எட்.,ஜூலை 2008ல் தேர்ச்சி பெற்றேன். 2008ல் எம்.ஏ., (தமிழ்)
தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 2009–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே சம்பளம் தொகையில் மிக
3 நபர் கமிஷன் பரிந்துரைப்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் 4 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் இடை ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிப்பது குறித்து 4 வாரத்துக்குள் பரிசீலித்து பதில் அளிக்க வேண்டும் அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட் என்பவர்
மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றோருக்கு, மார்ச், 5ம் தேதி நேர்காணல் தேர்வு நடக்கும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டுப்பாட்டு
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் மூன்று மண்டலங்களாகப் பிரித்து வி
ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 2011-12ல் 780 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கல்வித்துறை வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருந்ததால் அந்த ஆண்டில் மட்டும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமன உத்தரவில் 'தற்காலிக ப
ஆரணி அரசுப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலப் பாடம் வாசிப்பு திறன் பாடத் திட்டம் திங்கள்கிழமை தொடக்கப்பட்டது. பாடத் திட்டத்தை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மோகன்
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் செவ்வாய்க்கிழமை (பிப். 17) தொடங்குகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து பேரவை அலுவல் ஆ
இடைநிலை ஆசிரியர்களுக்கு 6–வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை வழங்க ஐகோர்ட்டு உத்தரவு சென்னை, பிப்.16–இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் 1999–ம் ஆண்டுக்கு முன்பு பணி நியமன
2004 முதல் 2006 வரை நியமனம் செய்யப்பட்ட 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் பணிவரன்முறை - அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்துமா ? தொடக்கக் கல்வி - கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மற்றும் தி
பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள், பிப்., 21ம் தேதியை, தாய்மொழி தினமாக கொண்டாட வேண்டும். அன்று பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்த யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சாந்து கடிதம்: ஒவ்வொரு ஆண்டு
''குரூப் - 2 தேர்வு முடிவுகள், இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவி
பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள, 300 உதவி பொறியாளர் பணியிடங்களை, விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி.,க்கு கடிதம் எழுதப்பட உள்ளது. பொதுப்பணித் துறையில், கட்டடங்கள், நீர்வளத்துறை உட்ப
பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறுவதற்கு முன்னர் ஓர் ஆசிரியரும், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ஒருவரும் சுவைத்துப் பார்ப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. அதோடு, மாநில அரசுகளும் மதிய உணவு மாதிரிகளை அவ்
குரூப்-4 தேர்வு முடிவு 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியன் பேட்டி குரூப்-4 தேர்வு முடிவு 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்
குரூப் 2 தேர்வுக் கட்டண சலுகை கோரியதில், தவறான தகவல் அளித்ததால், கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த வழக்கில் டி.என்.பி.எஸ்.சி., தலை
ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'கார்டுலெஸ் வித்டிராவல்' (Cardless cash withdrawal) என்ற புதிய வசதியை ஆரம்பக்கட்டமாக, நாடு முழுவதும் 1 லட்சம் ஏ.டி.எம்.கள்
வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (பிப். 16) ராமநாதபுரத்தில் தொடங்குகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 23.5.2015ஆம் தேதி
''உறுதிமொழி பத்திரம், 'நோட்டரி பப்ளிக்' எனப்படும், வழக்கறிஞரிடம் இருந்து சான்று போன்றவற்றை கைவிட்டு, விண்ணப்பதாரரே சுய உறுதிமொழி அளிக்கும் நடைமுறையை ஏற்றுக் கொள்ள வே
பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் கண்களில் விரல்கள் விட்டு ஆட்டுவிக்கும் அம்சங்களில் முன்னிலை வகிப்பது, ஸ்பாம் (SPAM) எனப்படும் 'வேண்டாத தகவல்கள் வேண்டியவர்களுக்கு பரவுதல்'. சமீபகாலமாக 'ரூ.200 ரீசார்ஜ்' ஸ்பாம் ஆரம்பத்தில் ஆங்கில வ
குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாணையில்தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ் நகலை வரும் 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி
பள்ளிக் கல்வித் திட்டத்தில் மாற்றம் மிக அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேச்சு. தொழில் திறன் மிக்க இந்தியா உருவாகும் வகையில் பள்ளிக் கல்வித்திட்டத்தில் மாற்றம் மிக அவசியமாகும் என முன்னாள் கு
தமிழகத்தில் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரி குற்றிகாட்டுவிளையை சேர்ந்த ராஜாசிங் தாக்க
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் அளிக்கப்படும் குறுகிய கால கணினிப் பயிற்சி வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின்
தேனி மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றி மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறுவோர், பிப்.18ஆம் தேதிக்குள் சார் நிலை கருவூலங்களில் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கலாம்
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, உடுமலையில் நடைபெறும் திறனறிவுப் போட்டிகளில் பங்கேற்க மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி 28-ஆம் தேதி கடைபிடி
சர்வதேச அளவில் வர்கி அறக்கட்டளையால் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான விருதுப்பட்டியலில் அகமதாபாத்தின் ரிவர் சைட் பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு கல்வி புகட்டும் ‘கிரண் பிர் சேத்தி
2004 முதல் -31.05.2006 வரை தொகுப்பு ஊதியத்தில் நியமனம் பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் 28ஆசிரியர்கள் நீதிமன்றம் சென்றதால் இன்று அவர்கள் பணிநியமனம் பெற்ற நாள் முதல் பணி
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் "வாசித்தல் மற்றும் எழுதுதல்' திறன் குறித்த 2ம் கட்ட ஆய்வு, நடைபெற்று வருகிறது. வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனை மேம்படுத்தும்
தமிழகத்தில் இயங்கி வரும் 23 அரசு செவிலியர் பள்ளிகளில் 80 ஆசிரியர்பணியிடங்கள் ஓராண்டாக காலியாக உள்ளன.மேலும் நான்கு பள்ளிகளில் முதல்வர் பணியிடங்களும் காலியாக உள்ளன
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மைபேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5 ல் துவங்குகின்றன. விடைத்தாள்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது. விடைத்தாள் பயன்ப
அரசு கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் மேலும் 6 பாடங்களுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,093
புதுடில்லி: ''டிஜிட்டல் இந்தியா திட்டம் முலம் நாட்டில் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்,'' என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அவர், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் மேலும் கூறியதாவ
சென்னை:மலை, வனம், எளிதில் செல்ல முடியாத பகுதி களில் உள்ள பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள, 12,295 மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை வாகன வசதியை ஏற்
தஞ்சாவூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் என்
அரசு பள்ளிகளில் படிக்கும் பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ–மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க 202 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஆசிரியர் தே
கல்வி கட்டணம் விவகாரம்: அரசு நியமித்த கமிட்டியை தனியார் பாலிடெக்னிக் அணுக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு கட்டண விவகாரம் தொடர்பாக, அரசு நியமித்துள்ள கல்வி கட்டண
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு கண்காட்சி கோவையில், இன்று தொடங்கி 16–ந்தேதி வரை நடக்கிறது தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை சார்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு கண்காட்சி கோவையில் இன்று தொடங்கி 16–ந்தேதி
நாடு முழுவதும் உள்ள சமுதாயக் கல்லுாரிகளில் பணியாற்றும், முதல்வர், பொறுப்பு அதிகாரிகள், ஆசிரியர் ஊதியத்தை, பல்கலை மானியக் குழுவான - யு.ஜி.சி., உயர்த்தி உள்ளது. இதுகுறித்து, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு
காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத் தேர்வுக்கான இலவச வழிகாட்டு முகாம் சென்னை திருமங்கலத்தில் உள்ள போகஸ் அகாதெமியில் சனிக்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது. 1,078 காலிப் பணியிடங்களுக்கான காவல் உதவி ஆய்வாளர் எழுத்துத்
PAY CONTINUATION ORDERS RELEASED UPTO 31.12.2015 CLICK TO DOWNLOAD PAY ORDER TO 1282 BT POSTS(SSA) PAY ORDER TO 92 VOCATIONAL TRS GRADE-I PAY ORDER TO 117 COMPUTER TEACHERS PAY ORDER TO 900 PG POSTS
DI RECT RECRUITMENT OF ASSISTANT PROFESSORS IN GOVT. ARTS AND SCIENCE COLLEGES UNDER TAMILNADU COLLEGIATE EDUCATIONAL SERVICE – 2012 ‘Interview Schedule Notification’ As per Notification No. 04/2013 dated 28.05.2013, Teachers Recruitment Board conducted certificate verification process for the Direct Recruitment of Assistant Professors in
வேதியியல் தேர்வில் 1 மதிப் பெண் கேள்விகள் 30. அனைத்துக்கும் பதிலளிக்க வேண்டும். 3 மதிப்பெண் கேள்விகள் 21. அதில் 15 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும். 5 மதிப்பெண் கேள்விகள் 12. அதில் 7 கேள்விகளுக்கு பதில் அ
இயக்கவியலை கற்பிக்கக் கூடிய இயற்பியல் பாடத்தை படிக்கும் போதே பல மாணவர்களுக்கு இதயமும், மூளையும் படபடவென துடித்து இயங்கும். கடினமான பொருளை இலகுவாக இயக்குவதற்கான அடிப்படையை வகுத்துள்ள இயற்பியல் பாடத்தை மிகவும் எளிமையான முறையி
கணிதத்தில் மொத்தம் 200 மதிப்பெண்களில் ‘அ’ பிரிவில் ஒரு மதிப்பெண் வினாக்கள் - 40; ‘ஆ’ பிரிவில் ஆறு மதிப்பெண் வினாக்கள் -10; ‘இ’ பிரிவில் 10 மதிப் பெண் வினாக்கள் -10 என வகைப் படுத்தியுள்ளனர். கணித பாடப் புத்தகத்தில் Volume 1 மற்றும் Volume 2-ல் உள்ள 271 ஒரு மதி
வாழ்க்கையில் மனதுக்குப் பிடித்தமான விஷயங்கள் நடந்துவிட்டால், உள்ளம் கொண்டாடும். விருப்பம் இல்லாத விஷயத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், மனதில் குழப்பங்கள் மூளும். இது அடிப்படை உளவியல். படிப்
இணைய வங்கி பயனாளர்களை மிரட்டும் புதிய வைரஸ்.... தப்பிப்பது எப்படி? இணையத்தின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் பயனாளர்களுக்கு(Internet Banking User) அதிர்ச்சி அளிக்கும் வகையில் க்ரைடக்ஸ் ட்ரோஜன் (Cridex Trojan) என்ற கம்ப்யூட்டர் வைரஸ் இண்டர்நெட்டில் வேகமாக பரவி
நாடு முழுவதும், பின்தங்கிய மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை ஒரே இடத்தில் படிக்கும் வசதி பட்ஜெட்டில் அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில்,
'பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5 ல் துவங்குகின்றன. விடைத்தா
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பிப்.16, 17 ஆம் தேதிகளில் மதுரையில் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்
பிரார்த்தனை நேரங்களில் பள்ளிக்கூட மாணவர்கள் வலது கையை மார்பில் வைக்க வேண்டாம்: தமிழக அரசு விளக்கம் தமிழ்நாட்டில் உள்ள சில அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பிரார்த்தனை நேரங்களில், மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் போது, வலது
மும்பையில் இளம் தலைமுறையினருக்கான மொபைல் போன் வங்கி சேவையை ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நேற்று துவக்கியது. 'இ-வால்ட் பாக்கெட்ஸ்' என்ற பெயரில் அறிமுகமான இதன் மூலம் வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை எளி
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான கட்டண நிர்ணயம் குறித்து, நீதிபதிகுழுவை அணுகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சுயநிதி பாலிடெக்னிக் நிர்வாக சங்கத்தின் தலைவர் செல்வமணி, தாக்கல் செய்த மனு: சுயநிதி பாலிடெக்னிக் வகுப்புகளுக்கான கல்வி
பொறியியல் படிப்பு விண்ணப்பங்களை, மே முதல் வாரத்தில்வினியோகிக்கவும், ஜூன் இறுதி வாரத்தில் இருந்து கவுன்சிலிங் நடத்தவும், அண்ணா பல்கலை முடிவெடுத்து உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கி, 31ம் தேதி முடிவடைகிறது. தேர்வு முடி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆசிரியையின் முயற்சியால் அரசுப் பள்ளிக்கான கட்டிடம் கட்டும் பணி தீவீரம் அடைந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அருகே உள்ளது
கப்பல் துறை தொடர்பான கல்வி பயின்ற மாணவர்களுக்கு, வேலையில் சேருவதற்கான பயிற்சி பெறுவதற்காக, நிதி உதவி அளிக்க, மத்திய நிதி அமைச்சகம் சம்மதித்துள்ளது. மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறி
காஞ்சீபுரம் அருகே அரிய வகை தமிழ் நூல்கள் கண்டுபிடிப்பு தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் தகவல் காஞ்சீபுரம் அருகே அரிய வகை தமிழ் நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் கோ.விசயரா
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய வணிக பயிற்சி எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இணைய வணிக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு எஸ்.எஸ்.
சர்க்கரை நோயாளிகளுக்கு தானியங்கி முறையில் இன்சுலின் செலுத்தும் அதி நவீன வசதியை டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மருத்துவ மையம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் உள்ள அந்த மருத்துவ மையத்தில் திங்கள்கி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாநில அளவிலான புத்தகத் திருவிழா கம்பன் மணிமண்டபத்தில் வரும் வெள்ளிக்கிழமை (பிப். 13) தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து காரைக்குடிப் புத்தகத் திருவிழா குழுத் தலைவர் பேரா
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு பயம் ஏற்பட்டால் அவர்கள் தமிழக அரசின் 104 தொலைபேசி சேவையை அழைக்கலாம். தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்
பிளஸ் 2 வகுப்பு தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மாணவ, மாணவிகள் ஷூ மற்றும் பெல்ட் அணிந்து வர தடைவிதிப்பது குறித்து தேர்வு துறை பரிசீலனை செய்து வருகிறது. பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம்
ஆங்கில கல்வியை மேம்படுத்த அளித்த குறுந்தகடு... : 'டிவிடி' பிளேயர் மற்றும் கணினி உபகரணங்கள் பழுது - பள்ளி பராமரிப்பு நிதியில் இருந்து பழுது நீக்கிக் கொள்ள அறிவுறுத்தல் ஆங்கில பாடத்தை புதிய முறையில் பயிற்றுவிப்பதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குறுந்தகடு வீதம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால்
"மத்திய அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும், முதியோர் ஓய்வூதியம் பெறவும், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்,' என்ற உத்தரவால், பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசு திட்டங்களில், பெரும்பாலும் வங்கி கண
அரசு பள்ளிகளில் இசை, ஓவியம், விளையாட்டு, தையல், உடற்கல்வி ஆகிய பாடப் பிரிவுகளுக்கு, ஆசிரியர் பற்றாக்குறை நிலவியதால், 2011ல், 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம், 5,000 ரூபாய் மதிப்பூதி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 417 உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக 27.02.2015க்குள் விண்ணப்பிக்
பிளஸ் 2 செய்முறைத் தேர்வில், புற மதிப்பீடு மதிப்பெண் வழங்கும் ஆசிரியருக்கு, மாணவ, மாணவியர் சார்பில், 'தடபுடல்' விருந்து நடக்கிறது.எழுத்துத் தேர்வுக்கு முன், செய்முறைத் தேர்வு நடக்கும். தற்
10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக பள்ளிக் கல்வி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5 முதல் 31 வரையிலும், 10-ஆம் வகுப்புத்
குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பணி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இதுகுறித்த அறிவிப்பு: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், காலியாக உள்ள, 117குழந்தை மேம்பாட்டு திட்ட
பகுதி நேர ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வுநிலுவைத்தொகை வழங்கப்படாததால் ஏமாற்றமடைந்துள்ளனர்.2011-12ல் 16 ஆயிரத்து 549 பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது. வாரத்தில் மூன்
மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்புக்கான சேர்க்கைக்கு முதல் நாளிலேயே 1366 விண்ணப்பங்களை பெற்றோர்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மதுரை நரிமேடு மற்
தேசிய குடல் புழு நீக்க நாள் 10-02-2015 அன்று கடைபிடிப்பதையோட்டி மாணவர்களுக்கு மாத்திரைகளை வழங்குதல் - பள்ளிகளில் செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை - அறிவுரைகள் வழங்கி இயக்குநர் செயல்முறைகள்
மதுரை மாவட்டத்தில் 19 வயது வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு செவ்வாய்க்கிழமை குடற்புழு நீக்க மருந்து அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரப்பிரிவு (பொது) துணை இயக்குநர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது: தேசிய குடற்புழு நீக்
பள்ளிக்கூட ஆசிரியர்கள், மாணவர்களிடம் டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் டெங்கு, பன்றி காய்ச்சல் அறிகுறி பற்றிய விழிப்புணர்வை பள்ளி
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் 2 வருட பி.எட். புதிய பாடத்திட்டம் ஒரு மாதத்தில் தயார் துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி 2 வருட பி.எட். படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழ
எச்சரிக்கை பலருடைய முகநூல் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டு வருகிறது. ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக் செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான விடியோக்கள் டைம்லை
மதுரை உதவி தொடக்க கல்வி (ஏ.இ.ஓ.,) அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக் குறையை சமாளிக்க ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதால் கல்விப்பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தில் 15 உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் உள்ளன. இங்கு ஆசிரியர்கள் சம்பள 'பில்' தயாரிப்பு, ஆசிரியர்களின் மாதாந்திர அறி
இரண்டாண்டு பி.எட். கல்வித் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன்- ஒருங்கிணைந்த கல்வி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியி
பொறியியல் பட்டப் படிப்புகளான பி.இ., பி.டெக். முடித்தவர்களும் பி.எட்.(ஆசிரியர் கல்வியியல் கல்வி) மேற்கொள்ளும் வகையில், புதிய திட்டத்தை தேசியஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) அறிமுக
பிளஸ் 2 விடைத்தாள்களுடன் ‘டாப் ஷீட்‘ எனப்படும் முகப்பு சீட்டு இணைத்து தைக்கும் பணி அந்தந்த தேர்வு மையங்களில் இன்று (9ம் தேதி) தொடங்குகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுக்கான செய்முறை தேர்வுகள் தொட
ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் புதிய வழிகாட்டுதலைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை: என்.சி.டி.இ. தலைவர் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) "வழிகாட்டுதல் 2014'-ஐ ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள் உடன
தமிழக போலீசில், 1,078 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழகபோலீசில், 20,௭16 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், சட்டம்- - ஒழுங்கு பிரிவில், முதற்கட்டமாக, 1,078 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.அதன் விவரம்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால், போலீஸ் சார்பு
கோவை: தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்
அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கணினிகள் இருந்தும், அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பணிகள் பாதிக்கப்படுவதோடு, கணினிகளும் வீணடிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட
சென்னை:'மாணவ, மாணவியருக்கு, டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன், பெற்றோருக்கும் அறிவிக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்
மின்வாரிய ஊழியர் இறந்ததால், கருணை அடிப்படையில் அவரது சகோதரருக்கு பணி வழங்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பி. பாண்டிசெல்வம் என்பவர் தாக்க
தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை வசதி உள்ளதை உறுதிசெய்ய போட்டோ ஆதாரத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 'துாய்மையான இந்தியா- துாய்மையான தமிழகம்' திட்டத்தின்கீழ் மா
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்ட ஐடிஐ மாணவர்களுக்கான தொழில் பழகுநர் மேளா, மதுரையில் வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து, தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்
கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஒருவர் கூறும்போது: கேரளாவில் பறவை காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டது. இங்கு பரவவில்லை. இருப்பினும் மாதந்தோறும் பறவைகளின் எச்சம், ரத்தம் சேகரித்து ஆய்வுக்கு பெங்களூ
பயோ மெட்ரிக்'கால் கூடுதல் நேரம் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள்: ஆய்வில் தகவல் 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவு முறையால், மத்திய அரசு ஊழியர்கள், வழக்கத்திற்கு மாறாக, 20 நிமிடங்கள் கூடுதலாக பணி செய்வதாகவும், இதன் மூலம், அரசுப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதாகவும், மத்திய
பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்ற பிறகு, அடுத்து எந்தக் கல்லூரியில் சேருவது என்பதுதான் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் நிற்கும் முக்கியக் கேள்வி. ஒரு கல்வி நிறுவனத்தில் சேருவதற்கு முன், அந்தக் கல்லூரியில் என்னென்ன அம்சங்களைப் பார்க்க வேண்டும், படிப்புகளைத்
ஆதார் அட்டை இல்லாதவர்கள் நேரடியாக காஸ் வினியோக மையத்திற்கு சென்று வங்கிக்கணக்கு நகலை கொடுத்து மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். இணையதளத்திலும் சரிபார்க்கலாம். ஆதார் அட்டை உள்ளவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஆதார் நக
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்குமா? ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலை இல்லாமல் தவிப்பு கடந்த, 2014ம் ஆண்டில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டிலாவது தகுதித்தேர்வை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், 2010ம் ஆண்டு, கட்டாயக்கல்வி உரிமை
பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வகுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடக்கிறது. ஆசிரியர் கல்வியை மேம்படுத்தும் விதமாக, பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கான கால அள
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான, விடைத்தாள் பக்கம் குறைக்கப்பட்டு உள்ளது. 'டாப்ஷீட்' உடன், விடைத்தாள் தைக்கும் பணி நேற்று துவங்கியது. மூன்று நாட்களுக்குள் பணியை முடிக்க வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது. 8.82 லட்சம் பேர்:தமிழகத்தில், மார்ச் 5ம் தேதி முதல், 31ம் தேதி வரை, பிள
அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பிப்வரி 10-இல் குடல் புழு நீக்க மருந்து வழங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை அனுப்
காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வுக்கு மார்ச் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால்
‘கல்வி வியாபாரமயமாக மாறிக்கொண்டு இருக்கிறது. என்று ஐகோர்ட்டு நீதிபதி ராம சுப்பிரமணியன் கூறினார். கருத்தரங்கம் கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில், ‘கம்பன் கவி அமுதம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்க