Skip to main content

ஆப்பாயிலா?:அதிகாரிகள் எச்சரிக்கை


 கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஒருவர் கூறும்போது: கேரளாவில் பறவை காய்ச்சல் கட்டுக்குள் வந்துவிட்டது. இங்கு பரவவில்லை. இருப்பினும் மாதந்தோறும் பறவைகளின் எச்சம், ரத்தம் சேகரித்து ஆய்வுக்கு பெங்களூ
ர் அனுப்புகிறோம். பறவை,கோழிகள் இடும் முட்டைகளில் கிருமிகள் இருந்தால், அதை சாப்பிடுவோருக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே வேகாத முட்டை, "ஆப்பாயில்' சாப்பிடுவதை தவிர்ப்பது நன்று, என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்