கணினி பயிற்றுநர் காலிப்பணியிடங்களுக்குமார்ச் 2-ந் தேதி சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க மாநில வேலை வாய்ப்பக ப
திவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் 652 கணினி பயிற்றுநர் (கம்ப்யூட்டர் ஆசிரியர்) காலிப் பணியிடங்களை பூர்த்தி
செய்வதற்கான, சான்றிதழ் சரிபார்த்தல் பணிக்கு, எதிர்பாராத காரணங்களால் வருகை தர இயலாத பணிநாடுநர்கள், வர இயலாமைக்கான காரணத்தை தகுந்த ஆதாரங்களுடன், சான்றிதழ் சரிபார்ப்பு இறுதி நாளான மார்ச் 2-ந் தேதி வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.