Skip to main content

கணினி பயிற்றுநர் காலிப்பணியிடங்களுக்குமார்ச் 2-ந் தேதி சான்றிதழ் சரிபார்க்கும் பணி

கணினி பயிற்றுநர் காலிப்பணியிடங்களுக்குமார்ச் 2-ந் தேதி சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
                        
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க மாநில வேலை வாய்ப்பக ப
திவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் 652 கணினி பயிற்றுநர் (கம்ப்யூட்டர் ஆசிரியர்) காலிப் பணியிடங்களை பூர்த்தி
செய்வதற்கான, சான்றிதழ் சரிபார்த்தல் பணிக்கு, எதிர்பாராத காரணங்களால் வருகை தர இயலாத பணிநாடுநர்கள், வர இயலாமைக்கான காரணத்தை தகுந்த ஆதாரங்களுடன், சான்றிதழ் சரிபார்ப்பு இறுதி நாளான மார்ச் 2-ந் தேதி வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.