Skip to main content

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்டமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு
              
தமிழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆயிரத்திற்கும் மேல் காலியாக உள்ளன.
அந்த இடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்து ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் முடிவை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைத்தது.


இதையொட்டி, ஆசிரியர் தேர்வு வாரியம் முறையாக விண்ணப்பங்களை பெற்று கடந்த ஜனவரி 10-ந் தேதி எழுத்து தேர்வை நடத்தியது. பின்னர், அதற்கான வினா விடைகளை வெளியிட்டு, தேர்வு முடிவை வெளியிட்டது.அதன் தொடர்ச்சியாக சான்றிதழ் சரிபார்ப்பு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் நேற்று இரவு வெளியிட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா