Skip to main content

ஓய்வூதியம் பெறுவோர் பிப்.18-க்குள் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கலாம்


தேனி மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றி மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறுவோர், பிப்.18ஆம் தேதிக்குள் சார் நிலை கருவூலங்களில் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கலாம்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு மூலம் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறும் 58 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள், ரூ.25 ஆயிரத்து 500-க்கும் மேல்
ஓய்வூதியம் பெறும் 60 வயதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள், ரூ.41 ஆயிரத்து 500-க்கும் மேல் ஓய்வூதியம் பெறும் 80 வயதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது 2014-15ஆம் ஆண்டுக்கான வருமான வரி படிவத்தை வரி சேமிப்பு ஆதாரங்களை இணைத்து பிப்.18ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சார் நிலை கருவூலங்களில் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா