Skip to main content

ஓய்வூதியம் பெறுவோர் பிப்.18-க்குள் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கலாம்


தேனி மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றி மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறுவோர், பிப்.18ஆம் தேதிக்குள் சார் நிலை கருவூலங்களில் வருமான வரி படிவம் சமர்ப்பிக்கலாம்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரசு மூலம் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறும் 58 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்கள், ரூ.25 ஆயிரத்து 500-க்கும் மேல்
ஓய்வூதியம் பெறும் 60 வயதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள், ரூ.41 ஆயிரத்து 500-க்கும் மேல் ஓய்வூதியம் பெறும் 80 வயதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது 2014-15ஆம் ஆண்டுக்கான வருமான வரி படிவத்தை வரி சேமிப்பு ஆதாரங்களை இணைத்து பிப்.18ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சார் நிலை கருவூலங்களில் சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.