Skip to main content

சமுதாய கல்லூரி முதல்வர், ஆசிரியர் ஊதியம் உயர்வு யு.ஜி.சி., அறிவிப்பு


நாடு முழுவதும் உள்ள சமுதாயக் கல்லுாரிகளில் பணியாற்றும், முதல்வர், பொறுப்பு அதிகாரிகள், ஆசிரியர் ஊதியத்தை, பல்கலை மானியக் குழுவான - யு.ஜி.சி., உயர்த்தி உள்ளது. இதுகுறித்து, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு
:
சமுதாயக் கல்லுாரிகளின் திருத்தப்பட்ட விதிகளின் படி, முதல்வர்கள், பொறுப்பு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் உயர்த்தப்பட்டு உள்ளது. 
ஒவ்வொரு படிப்பிற்கும், தனித்தனி ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு மாதந்தோறும், 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, அனைத்து படிப்புகளுக்கும் சேர்த்து, ஒரே ஒரு பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா