Skip to main content

தானியங்கி இன்சுலின் செலுத்தும் கருவி அறிமுகம்


சர்க்கரை நோயாளிகளுக்கு தானியங்கி முறையில் இன்சுலின் செலுத்தும் அதி நவீன வசதியை டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் மருத்துவ மையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அந்த மருத்துவ மையத்தில் திங்கள்கி
ழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதி நவீன தனியங்கி இன்சுலின் செலுத்தும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 24 மணி நேரமும் உடலின் ரத்த சர்க்கரை அளவுக்கு ஏற்ப இன்சுலின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
உணவு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றில் மாறுபாடு இருந்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான அளவில் இன்சுலின் இதன் மூலம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்