Skip to main content

கலை மற்றும் கைவினைக்கு புதிய பல்கலை துவங்க மத்திய அரசு ஆலோசனை


கலை மற்றும் கைவினைக்கு புதிய பல்கலைக்கழகம் துவங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அ
மைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
பல்கலை குறித்து விரிவான ஆராய்ச்சியை தொடங்க மத்திய மனிதவள அமைச்சகம் குழு ஒன்றை நியமித்து, மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கும், திறன்களை வெளியே கொண்டு வரவும் கலை மற்றும் கைவினைக்கு பல்கலைக்கழகம் அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்