Skip to main content

Posts

Showing posts from January, 2015

தோல் ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணி.

         சென்னையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான Central Leather Research Institute-ல் காலியாக உள்ள குரூப் 'C' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி.

           தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Associate Professor

ONGC நிறுவனத்தில் பணி.

         ONGC நிறுவனத்தின் துணை நிறுவனமான மங்களூரில் செயல்பட்டு வரும் ரிபைனரி மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் Workman,Assistant போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிரு

குரூப் 1: முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு: துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வருமான வரித்து

அங்கன்வாடி நியமன வழக்கு: பெஞ்சுக்கு மாற்றி உத்தரவு

தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தனி நீதிபதி தடை விதித்துள்ள நிலையில் விசாரணையை பெஞ்ச்சிற்கு மாற்றி உத்தரவிட்டார். திருமங்கலம் எம்.புளியங்குளம் மீனாலட்சுமி தாக்கல் செய்த மனு: ச

பட்டதாரி தலைமை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்திட வழிகாட்டுதல்கள்

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தகுதி பெற்ற நடுநிலைப்பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியர்களின் மாவட்ட அளவிலான முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்திட பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்கள்-20.01.2015 நாளிட்ட செயல்முறைகளில் தொடர்ச்சி...

பெண் குழந்தைகளுக்கான வங்கிக் கணக்கு திட்டம்: தமிழக அஞ்சலகங்களில் அறிமுகம்

மத்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் தமிழக அஞ்சலகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் த

பாலிடெக்னிக் தேர்வு: பழைய மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் பழைய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணைப்படி, வருகிற ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ள பாலிடெக்னிக் வாரியத் தேர்வுகளில் பழைய மாணவர்

டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை

10 ஆயிரம் பணியிடங்களை நிரப்பப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு, இதற்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2015-16 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப்பபடும் என்று அதன் பொறுப்புத் தலைவர்

NMMS 2015 TENTATIVE ANSWER KEY (SAT AND MAT )

NMMS  2015  TENTATIVE ANSWER KEY (SAT AND MAT )

வருமான வரி பிடித்தம் செய்வதற்கான மத்திய நிதித்துறையின் கையேடு

2014-15ம் நிதியாண்டுக்கான வருமான வரி பிடித்தம் செய்வதற்கான மத்திய நிதித்துறையின் கையேடு INCOME-TAX DEDUCTION FROM SALARIES DURING THE FINANCIAL YEAR 2014-15 UNDER SECTION 192 OF THE INCOME-TAX ACT, 1961.

INCOME TAX DEDUCTION OF CPS AMOUNT UNDER SECTION 80CCD RTI COPY

INCOME TAX DEDUCTION OF CPS AMOUNT UNDER SECTION 80CCD RTI COPY

அடிப்படை கல்வி உரிமை பிரசாரம்தமிழகத்தில் மீண்டும் துவக்க உத்தரவு

தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை, மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. 'ஐந்து வயது குழந்தைகளை நிபந்தனையின்றி, பள்ளிகளில் சேர்க்க வே

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்க வாய்ப்பு:அரசு தேர்வு துறை அறிவிப்பு' 'பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல், 7ம் தேதிவரை, 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனரக

பிஎட், எம்எட் படிப்புகளுக்கு புதிய விதிமுறைகளை அமல்படுத்தமாட்டோம்

பி.எட்., எம்.எட். படிப்புகளின் கல்வி நிறுவனங்களுக்காக, ஆசிரியர்கல்விக்கான தேசியக் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தா

TNPSC தேர்வு அட்டவணை இன்று வெளியீடு

குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிடுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஓராண்டுக்கு உரிய ஆண்டு

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை; தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம்

பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இய

பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு புதிய விதிகள்: தேசிய கவுன்சிலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

பி.எட்., எம்.எட். படிப்புகளின் புதிய விதிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் மேலாண்மை சங்கம் உ

பொதுத் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் ஆய்வு

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்வதற்காக கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டு பிளஸ் 2 தேர்வு, மார்ச் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச் 19-இல் தொடங்கி ஏப்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆஜராக உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரும் வழக்கில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஆஜராக, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் பாலசவுந்தரி. இவருக்கு பி.எ

ஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை

சைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும் விதமாக இந்திய தபால் துறை விரைவில் பிளிப்கார்ட், அமேசான் வர்த்தக இணையதளங்களை போல புதிய ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டை களமிறக்க உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் சர்வீஸ் நமது இந்திய தபால் துறைதான்.

பிரதமர் மோடி சரளமாக ஆங்கிலம் பேசும் இரகசியம் வெளியீடு !!!

பொதுமேடைகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆங்கில சொற்பொழிவாற்ற அதிநவீன வகை ‘டெலிபிராம்ப்டர்’ உதவியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. பொது மேடைகளில் இந்தி மொழியில் சரளமாக தனக்கே உரித்தான பாணியில் பேசுவதில் பிரதமர் மோடி மிகவும் பிரபலமாக உள்ளார்

கர்நாடகாவில்TET முடிந்தநிலையில்ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு.

 கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூருவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கர்நாடகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக இருக்கும் 11,200 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஏற்கெனவே ஆசிரியர் தகுதித்

கணிதம் படித்த பட்டதாரிகளுக்கு இந்திய சர்வே துறையில் பணி

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வே துறையில் காலியாக 118 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Topo Trainee Type "A" (T.T.T.T.'A') காலியிடங்கள்: 118 காலியிடங்கள் விவரம் மற்றும் விலாசம்:

பத்தாம் வகுப்பு தகுதிக்கு அஞ்சல் துறையில் பணி

இந்திய அஞ்சல் துறையின் ஆந்திர அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 301 அஞ்சல்காரர், மெயில் காவலர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 301

நிலாவுக்கு ஒரு தனியார் ரேஸ் இந்திய அணியும் களத்தில்!

மனிதன் நிலாவில் காலடி வைத்து 40 வருடங்கள் ஓடிவிட்ட பிறகு, மீண்டும் சந்திரனுக்குச் செல்லும் பந்தயம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. கூகுள் நிறுவனம் அறிவித்துள்ள லூனார் எக்ஸ் - பிரைஸ் என்ற மொத்தம்

அவித்த முட்டையை மீண்டும் அவிக்காத முட்டையாக மாற்றி சாதனை

முதலில் கேட்பதற்கு அலட்சியமாகத் தோன்றலாம். ஆனால், இந்த ஆய்வுக் கண்டுபிடிப்பால் புற்றுநோய் சிகிச்சை, உயிரித் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் என்று பல துறைகள் பயனடையக்கூடும். அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அரசுகளின் உதவியுடன் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சி

பூமியை போன்று 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிப்பு

பூமியை போன்று 5 கிரகங்களுடன் புதிய சூரிய மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண் வெளியில் புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டு பிடிக்க அமெரிக்காவின் நாசா மையம் கெப்ல

வருமானவரி செலுத்துவோருக்கு காஸ் மானியம் கட் ? : மத்திய அரசு புது திட்டம்

நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் காஸ் மானியத்தை வங்கிகள் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயலபடுத்தி துவங்கியுள்ளது. இந்நிலையில், வருமானவரி செலுத்துவோருக்கு காஸ் மானியத்தை ர

தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் 7வது இடத்தில் தமிழகம்"

         தமிழக அரசு சர்வதேச விளையாட்டு போட்டி நடத்த ரூ.10 கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள் தேசிய போட்டியில் பங்கேற்று வருகின்றனர். தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயா

TNPSC போட்டி தேர்வு - 2015 பட்டியல் நாளை வெளியாகும்

TNPSC போட்டி தேர்வு - 2015 பட்டியல் நாளை வெளியாகும்

முதியோர் உதவித்தொகை பெற ஆதார் அட்டை: தகுதியுள்ள பயனாளிகளை கண்டுபிடிக்க முடிவு

முதியோர் உதவித் தொகை பெற ஆதார் அடையாள பதிவு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தகுதியுள்ள பயனாளிகளை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை அ.தி.மு.க, ஆட்சி அமைந்தவுடன் ஆயி

ஆசிரியர் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் இரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாண

பிட்' அடித்தால் 2 ஆண்டு; முறைத்தால் 'ஆயுள் தடை?'

'பிட்' அடித்தால் 2 ஆண்டு; முறைத்தால் 'ஆயுள் தடை?' முறைகேடுகளை தவிர்க்க தேர்வுத்துறை தீவிரம் பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தவிர்க்கும் விதத்தில், 'பிட்' அடிக்கும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டு தடையும், அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை அதிகாரிகளிடம் தரக்குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு வாழ்நாள் தடையும் விதிப்பது குறித்து, திட்டமிட்டு வருவதா

ஹெபடைடிஸ் பி பாதிப்பு: அனைத்து வயதினரும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம்'

ஹெபடைடிஸ் பி வைரஸ் பாதிக்காமல் இருக்க அனைத்து வயதினரும் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம் என, கல்லீரல் மருத்துவ நிபுணர் ஜாய் வர்க்கீஸ் தெரிவித்தார். கல்லீரல் பாதிப்பு குறித்த மருத்துவ மாநாடு தொடக்க விழா சென்னை

வனத்துறை அலுவலர் போட்டித் தேர்வு: புதுகையில் இலவச பயிற்சி வகுப்பு

தமிழக அரசால் நடத்தப்படவுள்ள வனத்துறை அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் புதுக்கோட்டையில் நடைபெ

தமிழ்ப் பல்கலை.யில் தேர்வு முடிவு வெளியீடு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் தேர்வுகள் பிரி

மாணவர்களை அவர்களின் தனிக் குறியீடு எண் (EMIS UNIQUE ID) கேட்டு வற்புறுத்தக் கூடாது

மாணவர்களை அவர்களின் தனிக் குறியீடு எண் (EMIS UNIQUE ID) கேட்டு வற்புறுத்தக் கூடாது -பள்ளிகல்வி இயக்குனர் அறிவுறுத்தல்

தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்? விழிப்புணர்வு கட்டுரை

தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. வீட்டுக் கடன் பெற்று தவறாமல் மாதத்தவணை கட்டி வரும்  அனைவருக்கும் இந்தக் கட்டுரை ஒரு விழிப்புணர்வைத் தரும். வங்கிகளின் வீட்டுக் கடன் பெற்றவர்கள் கீழ் வரும் வினாக்களுக்கு வி

கல்வித்துறையை கலக்கும் பேப்பர் டிரான்ஸ்பர் .

கல்வித்துறையை கலக்கும் பேப்பர் டிரான்ஸ்பர் .

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஆலோசனை வழங்க மத்திய அரசு அழைப்பு

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஆலோசனை வழங்க மத்திய அரசு அழைப்பு

வி.ஏ.ஓ.: தேர்வானவர்களுக்கு இன்று முதல் பணியிடங்கள் ஒதுக்கீடு

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட வாரியாக பணியிட ஒதுக்கீட்டுக்கான உத்தரவு புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப் ப

நேரடி மானியத் திட்டம்: மீண்டும் வாய்ப்பு

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்துக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தும் வங்கிக் கணக்கு இணைக்கப்படாதவர்கள், எரிவாயு விநியோகஸ்தர்களிடமே வங்கிப் படிவங்களைப் பெற்று மீ

குவைத் நாட்டில் சமையல், ஓட்டுனர் பணிக்கு ஆட்கள் தேவை - தமிழக அரசு தகவல்

குவைத் நாட்டில் சமையல் மற்றும் ஓட்டுனர் பணிக்கு செல்லவிரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் அயல்நாட்டு  வேலைவாய்ப்பு நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அயல்நாட்டு வேலை

புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் துவங்க விதிகள்

புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் துவங்க விதிகள்: ஏ.ஐ.சி.டி.இ., கையேடு வெளியீடு புதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள் அடங்கிய கையேட்டை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் - ஏ.ஐ.சி.

பெண் குழந்தைகளுக்காக புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட்

பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது 1) 10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கண

பாலிடெக்னிக் கல்லூரி காலிப் பணியிடம்: பதிவு மூப்பு சரிபார்க்க இன்றே கடைசி

திருவண்ணாமலையை அடுத்த நாகாப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 19 திறன்மிகு உதவியாளர், ஆய்வக உதவியாளர் பணிகளுக்கான பதிவு மூப்புப் பட்டியலை புதன்கிழமை (ஜனவ

வன அலுவலர் எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு சார்பில் நடைபெறும் வன அலுவலர்கள், கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம்

ஆங்கிலத்தை சரியாகஉச்சரிக்க சி.டி.க்கள், கையேடுகள்

பள்ளி கல்வித்துறை ஏற்பாட்டில் மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாகஉச்சரிக்க சி.டி.க்கள், கையேடுகள் : அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகின்றன மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க தேவை

யாருக்கு வாக்களித்தோம் என்று அறியும் வசதி ஶ்ரீரங்கத்தில் அறிமுகமா ??

யாருக்கு வாக்களித்தோம் என்று அறியும் வசதி ஶ்ரீரங்கத்தில் அறிமுகமா ?? யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ள வசதியாக, ரசீது முறை திட்டத்தை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அமல்படுத்துவது குறித்து தேர்தல் துறை அதிகாரிகள் ஆலோ

பி.எப்., கணக்கிலிருந்து முன்கூட்டியே பணம் பெறும் முறைக்கு கட்டுப்பாடு

பி.எப்., கணக்கிலிருந்து முன்கூட்டியே பணம் பெறும் முறைக்கு கட்டுப்பாடு: 50 வயதானால் மட்டுமே முழு தொகையையும் பெற முடியும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியான, பி.எப்., கணக்கில் உள்ள முழு பணத்தையும், முன்கூட்டியே திரும்ப பெறும் நடைமுறைக்கு கட்டுப்பாடு விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 50 வயதுக்கு பின், சந்தாதாரர்கள்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை கடந்த 10 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.தேர்வுக்கான சரியான

முதுகலை பட்டதாரிகள் விமானப்படையில் சேர்ப்பு

விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு முதுகலை பட்டதாரிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய விமானப்படை, நாட்டின் விண்வெளி பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. இந்த படைப்பிரிவில் குறிப்பிட்ட பயிற்சியின் கீழ் தகுதி

75 சதவீத வருகை இருந்தால் செய்முறை தேர்வில் 'பாஸ்!'

நாமக்கல்: பிளஸ் 2 தேர்வர்கள், பள்ளிக்கு, 75 சதவீத வருகை பதிவு வைத்திருந்தால், அவர்கள், செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி முதல் வாரத்

சென்னை பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

 சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று (ஜன.27) மாலை வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி: சென்னை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த நவம்பரில் நடத்த

81 சதவீத மாணவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரியல! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில், கிராமப்பகுதிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், 81 சதவீதத்தினருக்கு அடிப்படை கணித திறன் இல்லை என்று ஆய்வுகளின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. 'ஏசர்' அமைப்பின் சார்பில், தமிழகத்தில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு

2015 குடிரசு தினவிழா: முதன்முறையாக 5முக்கிய அம்சங்கள்

66-வது குடியரசு தின விழா இன்று டில்லி ராஜ்பாத் சாலையில் வண்ணமயமாக நடந்து வருகிறது.விழா குறித்த 5 முக்கிய அம்சங்கள் வருமாறு: 1) முதன் முறையாக முப்படையின் பெண் பிரிவினர் தலைமையேற்று

HAPPY REPUBLIC DAY-2015

HAPPY REPUBLIC DAY-2015

பள்ளி மாணவர்களுக்கான குடியரசு தின உரை

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இன்றைய தலைமுறையினர், சுதந்

அசோக சக்ரா’ விருது குடியரசு தின விழாவில் இன்று வழங்கப்படுகிறது

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர் நீத்த சென்னை ராணுவ அதிகாரிக்கு ‘அசோக சக்ரா’ விருது குடியரசு தின விழாவில் இன்று வழங்கப்படுகிறது சண்டையில் உயிர் நீத்த சென்னை ராணுவ அதிகாரிக்கு ‘அசோக சக்ரா’

வருமான வரியினை சேமிக்க 7 வழிகள்

உங்களின் வருமான வரியினை சேமிக்க 7 வழிகள்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இலவச பொறியியல் பட்டப் படிப்பு

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இலவச பொறியியல் பட்டப் படிப்பு: வேந்தர் தகவல் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 2015-16-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான ஒருங்கினைந்த நுழைவுத் தேர்வில் முதல் 25 ஆயிரம்

மருத்துவ ஆலோசனை பெற தகவல் மையம் தமிழக அரசின் டெலிபோன் எண்கள்

பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் மருத்துவ ஆலோசனை பெற தகவல் மையம் தமிழக அரசின் டெலிபோன் எண்கள் அறிவிப்பு                  பன்றி காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்களுக்கும் 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கான தகவல் மையத்தின்

வேலை மாறினால் இனி பி.எப். பணம் முழுதாக கிடைக்காது!

அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் அமை

புதிய டிஜிட்டல் மீட்டர் பொருத்த பணம் கொடுக்க வேண்டாம்

புதிய டிஜிட்டல் மீட்டர் பொருத்த பணம் கொடுக்க வேண்டாம்: மின் வாரியம் அறிவிப்பு பழைய மின் மீட்டர்களுக்குப் பதில் புதிய டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட

தேசிய திறனறித் தேர்வு: 1.28 லட்சம் பேர் எழுதினர்

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி-திறனறி (என்.எம்.எம்.எஸ்.) தேர்வை தமிழகம் முழுவதும் 1.28 லட்சம்

பிளஸ் 2 முடிக்காமல் பட்டம் பெற்றவர் வழக்குரைஞராகப் பயிற்சி செய்ய தடை

பிளஸ் 2 முடிக்காமல் பட்டப் படிப்பு முடித்து, பின் சட்டம் பயின்றவர் வழக்குரைஞராகப் பதிவு செய்யவும், பயிற்சி செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.   பாப்பு துரை என்பவர் 1999-ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் முழுமை

தொழில்பயிற்சி டிப்ளமோ படிப்புகள் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகம்

தமிழகத்தில், வரும் கல்வி யாண்டில், ஆறு பாலிடெக்னிக் கல்லூரிகளில், தொழில் பயிற்சி டிப்ளமோ (வொகேஷனல் டிப்ளமோ) படிப்புகள் துவக்கப்பட உள்ளன. தேசிய திறன் மேம்பாட்டு ஆணையம் மூலம், தேசிய தொழிற் கல்வி த

பிளஸ் 2 இலவச பாடப்புத்தகங்கள் வருகை: பாதுகாப்பாக வைக்க உத்தரவு

வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க, முதன்மைக்கல்வி அதிகாரிகளு

மதிப்பெண்களை தேடாதீர்கள்; அறிவை தேடுங்கள்:

மதிப்பெண்களை தேடாதீர்கள்; அறிவை தேடுங்கள்: மாணவர்களுக்கு 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் அறிவுரை  ''மாணவர்கள் மதிப்பெண்களை தேடுவதைக் காட்டிலும், அறிவைத் தேடுவதே பயனுள்ளதாக இருக்கும்,'' என 'இஸ்ரோ' முன்னாள் தலைவர் மாதவன் நா

டி.இ.டி., சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்: தேர்வர்கள் கலக்கம்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இணையதளத்தில்: இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, 2013ல் நடந்தது. இதில், '90 மதிப்பெண்ணுக்கு மேல், 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து

சாலை ஆய்வாளர் நிலை 2-க்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, பொறியியல் பிரிவில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை அலகு, பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட முடிவு

சென்னை: சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக அரசின் எதிர் மனுவால் அதிருப்தி அடைந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், போராட்டம் நடத்த முடிவெடுத்து உள்ளனர். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக முன்னாள் பொதுச் செ

அறிவுத் திறனை வளர்க்கும் கல்வியை மாணவர்கள் பெற வேண்டும்

ஆசிரியர்களிடம் கேள்வியை எழுப்பி, அதன் மூலம் அறிவுத் திறனை வளர்க்கும் அடிப்படைக் கல்வியை மாணவர்கள் பெற வேண்டும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இயக்

கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியர்களின் கண்டுபிடிப்பு

கற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியர்களின் கண்டுபிடிப்பு

போட்டித் தேர்வுகள் மூலம் 1,000 சிறப்பாசிரியர்கள் நியமனம்: தேர்வு முறையிலும் மாற்றம்

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்

வாட்சிம் கார்டு அறிமுகம்! விலை 15 யூரோ (சுமார் 1064 ரூபாய்)

 150 நாடுகளில் ரோமிங் கட்டணமின்றி வாட்ஸ் அப்பை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு அறிமுகம்         உலகின் 150 நாடுகளில் ரோமிங் கட்டணம் ஏதுமின்றி ‘வாட்ஸ்அப்’ சேவையை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளமான வாட்ஸ் அப்-க்கு உலகெங்கும் 700 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில், அவர்களுக்காக தற்போது வாட்சி

சுலபமான பதிவு, சுலபமான திருத்தம்: வாக்காளர் தின வாசகம்

இந்த ஆண்டு கடைபிடிக்கப்படும் 5-வது தேசிய வாக்காளர் தின வாசகமாக, `சுலபமான பதிவு, சுலபமான திருத்தம்’ என்ற வார்த்தைகளை, இந்திய தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது. வாக்குரிமை மற்றும் வாக்காளராகப் பதிவு செய்வது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்தியத் தேர்தல் ஆணை

தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை

தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி: செ.முத்துசாமி தமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பிப்ரவரி மாத சம்பளம் இ பேரோல் முறையிலேயே பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டால் தான் ஏற்கப்படும் என அந்தந்த கருவூல அதிகாரிகளின் ஆணை, இயக்கு

Income Tax Deduction Under section 80CCC, 80CCD & 80CCF

Income Tax Deduction Under section 80CCC, 80CCD & 80CCF

பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை அறிய புதிய வசதி அறிமுகம்

பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை அறிய புதிய வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பாஸ்போர்ட் வருவது தாமதமானால் காரணம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போ

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் அனுப்பலாம்

PGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில்  வியாழக்கிழ

மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு: ஜனவரி 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகராட்சி நடத்தும் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பில் சேர வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக பட்டயப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பில் சேர பிளஸ் 2-வி

TNPSC : தமிழ் வளர்ச்சித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: ஜனவரி 28-இல் நேர்காணல்

தமிழ் வளர்ச்சி, செய்தித் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) காலிப் பணியிடங்களுக்கு வருகிற 28-இல் நேர்காணல் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழ

பன்றிக் காய்ச்சல் : 2 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடி பரிசோதனை அவசியம்

இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் குறையால் இருந்தால் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குளிர்காலத்தில் வைரஸ் தொற்றுகளால் காய்ச்சல் பரவுவது வழ

வாக்காளர் உறுதி மொழியினை 23.012015 காலை 11.00 எடுக்க அரசு உத்தரவு

வாக்காளர் உறுதி மொழியினை 23.012015 காலை 11.00 எடுக்க அரசு உத்தரவு

அடுத்த மாதம் 10ம் தேதி பி.எப். குறைதீர்வு கூட்டம்

சென்னை மண்டல ஆணையர் பங்கஜ் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம்  சார்பில் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி பவிஷயா நிதி அடல்ட் குறைதீ

அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்பு: வெறிச்சோடியது ஆட்சியர் அலுவலகம்

அரசு அலுவலர்கள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்ட

அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியீடு !

காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளில், 2014 நவம்பரில் நடந்த முதுகலை பாடப் பிரிவுகளான, எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்), எம்.எஸ்.சி., (கணிதம், இயற்பியல், தாவரவி

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

பள்ளி உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மூன்று புத்தாக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது. தற்போது பள்ளிகளில் தேக்வாண்டோ, குத்துச் சண்டை, வாள் சண்

பிளஸ்–2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன

பிளஸ்–2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தகவல் பிளஸ்–2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜ

PAY CONTINUATION ORDER FOR VARIOUS POSTS RELEASED

PAY CONTINUATION ORDER FOR VARIOUS POSTS RELEASED G.O Ms No &  G.O (1D) No CLICK HERE 1)  198,199,61,34 2)  90,51 3) 121 4) 282,388,15 5) 136 date 20.04.12 6) 63,143,361,134,24 7) 14 8) 42,128,41 9) 46,152,75 10) 411,111 11) 128 12) 221,113,55 13) 122 14) 127,92 15) 136 date06.06.14 16) 212,50,229,219,82 17) 137,230,294,57 18) 120,151,33 19) 175,110 20) 32 21) 187,45,182,383,325,263,31 22) 39

இனிமேல் வாட்ஸ்அப்பை கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்!

செல்போனில் மட்டுமில்லை, இனிமேல் வாட்ஸ்அப்பை கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்! செல்போன்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப் அப்ளிகேஷனை இனிமேல் கம்ப்யூட்டர்களிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். பேஸ்புக், டுவிட்டரை போல மிகவும் பிரபலமான சமூக வலைத்தளமாக மாறியுள்ளது வாட்ஸ்அப். மற்ற இரு அப்ளிகேஷன்களையும்

புதுக்கோட்டை-ஐஓபி சார்பில் இலவச ஆடை வடிவமைப்பு பயிற்சி

புதுக்கோட்டையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் மகளிருக்கான ஆடை வடிவமைப்பு குறித்து 21 நாள் பயிற்சி நடைபெறுகிறது. இதுகுறித்து நிலையத்தின் நிறுவன இயக்குநர் சுரேஷ் புதன்கிழமை

தமிழக கால்பந்து அணித் தலைவராக கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு

தமிழக கால்பந்து அணித் தலைவராக கோத்தகிரி பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டார். தமிழக கால்பந்து அணி தலைவருக்கான, இந்திய அரசால் நடத்தப்பட்ட (எஸ்.ஜி.எஃப்) எனப்படும் பள்ளி மாணவர்களுக்கான தேர்வில் கோத்தகிரி கிரீன்வேலி மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு: சிறப்பு அஞ்சல் தலை இன்று வெளியீடு

இந்திய அஞ்சல் துறை சார்பில், "பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்டம் தொடர்பான சிறப்பு அஞ்சல் தலை வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது. ஹரியாணாவின் பானிபட்டில், சிறப்பு அஞ்சல் தலையை பிரதமர் நரேந்தி

மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிகள், மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யம் தலைமையில் 4 பேர் கொண்டக் கு

பொது அறிவு தகவல்கள்

1. 'பாடிலைன்' கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெற்றது? - ஆஸ்திரேலியா 2. விலங்கினத்தின் இரு பிரிவு என்ன? - புரோட்டோ சோவா, மெட்டோ சோவா

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் எழுத்தர், பாதுகாவலர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான ஆண்கள் மட்டும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.      இது தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராமநாதன்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2015-16ம் கல்வியாண்டில் எம்பிஏ படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்

டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு 65 அதிகாரிகளின் விடைத்தாள்கள் மறு ஆய்வு

டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு 65 அதிகாரிகளின் விடைத்தாள்கள் மறு ஆய்வு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்ட 83 பேரில், 65பேரின் விடைத்தாள்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

TNPSC VAO Exam: ஜனவரி 27 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

                கிராம நிர்வாக அலுவலர்களைத் தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப்  பணிகள் வரும் 27-ஆம் தேதி தொடங்கும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்தது.                   இதுகுறித்து, தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமா

இரயில் பயணிகள் உறுதிபடுத்தப்பட்ட (confirm )பயண சீட்டை மாற்றி கொள்ளலாம் !

                             INDIAN RAILWAYS PASSENGER RESERVATION ENQUIRY                                Change in the Name of Passenger Holding Confirmed Reservation 1. Save as otherwise, a berth or a seat reserved in the name of a person shall be used only by the person and shall not be transferable to any other person. 2. Chief Reservation Supervisor of important stations are authorized by Railway

டி.இ.டி., 2013 தேர்வில், குறைந்தபட்சம், 90 மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் சான்றிதழ்

ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றிபெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம்

ஐந்து மாதங்களில் 11.5 கோடி புது வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, சாதனை

ஐந்து மாதங்களில் 11.5 கோடி புது வங்கி கணக்குகள்: மத்திய அரசுக்கு சான்றிதழ் வழங்கியது கின்னஸ் நிறுவனம் அனைவருக்கும் வங்கி கணக்கு துவங்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்ட, பிரதமரின், 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின் கீழ், ஐந்து மாதங்களில், 11.5 கோ

ஆண்டு தேர்விற்கு கோடு போட்ட பேப்பர்

மாணவர்களின் கையெழுத்தை தரம் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகளுக்கு கோடுபோட்ட தாள்கள் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ் பாஸ் ரத்து: தமிழக அரசு உத்தரவு

மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ் பாஸ் ரத்து: தமிழக அரசு உத்தரவுகல்லூரி மாணவர்களிடையே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. படிக்கட்டு பயணங்களால் மாணவர்கள் உயிரிழப்புகளும் தொடர் கதையாக உள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை உருவாக, தமிழக அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் பு

வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி: எழுத்துத் தேர்வி

மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு

மதுரையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த முதன்மை கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டுள்ளார். அவர் கூறியதாவது: மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலாண்டை விட

PG Asst. ஊதியப் பிரச்னை: அரசுக்கு நோட்டீஸ்

            முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.           இந்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அர

தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு பட்டியலை தயார் செய்து அனுப்ப உத்தரவு

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று 31.12.2009 முடிய முழு

ஆங்கில கல்வி சார்பான குறுந்தகடுகளை வழங்க இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில கல்வி பயிற்றுவித்தல் சார்பான குறுந்தகடுகளை பள்ளிகளுக்கு 10.02.2015க்குள் வழங்க இயக்குனர் உத்தரவு அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளிலும் phonetic methodology (ஒலிப்பு

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி

சென்னை: 'தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன' என, அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் அமைப்பாளர் கோ.ரா.

ஆசிரியர் தகுதித் தேர்வு, வங்கி பணிக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம்'

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் வங்கி பணிக்கு விண்ணப்பித்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்தி

அரசுப் பள்ளி கல்லூரி விடுதிகளில் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி, மற்றும் கல்லூரி விடுதிகளில் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரசு பிற்படுத்தப்பட்டோ

அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்

பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வில் பாடவாரியாக தேர்ச்சி அடையாத மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு முகாம் வரும் 25-ஆம் தேதி நடத்தப்பட இருக்கிறது. விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்

NMMS. தேர்வு நுழைவு சீட்டு இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் !

24.01.2015 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை சம்பந்தப்பட்

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு விதிகளில் திருத்தம்

பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-2,

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல்

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பான விவரம் கோரி உத்தரவு CLICK HERE TO DOWNLOAD PROCEEDING & FORM.......

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பிப்.14 வரை பெறலாம்

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்.14 வரை பெறலாம் ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14

பாரதிதாசன் பல்கலை: பி.ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் பி.ஏ.,(வரலாறு மற்றும் பொருளியல்) படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டளன. இதற்கான தேர்வு

மாத சம்பளம், PF, போனஸ், ARREARS தகவல்களை ஆன்லைனில் அறிந்துக்கொள்ளுங்கள்

உங்களின் மாத சம்பளம், PF, போனஸ், ARREARS போன்ற ECS தகவல்களை, நிலவரங்களை ஆன்லைனில் இங்கே அறிந்துக்கொள்ளுங்கள் http://treasury.tn.gov.in/Public/ecstokenno.aspx          ECS Information By Bank Details  BACK District Treasury :   --Select District--   ARIYALUR DTO   COIMBATORE DTO   CUDDALORE DTO   DHARMAPURI DTO   DINDIGUL DTO     ERODE DTO   KANCHEEPURAM DTO   KARUR DTO   KRISHNAGIRI DTO   MADURAI DTO   NAGAPATTINAM DTO   NAGERCOIL DTO   NAMAKKAL DTO      PAO (EAST)   PAO (HIGH COURT)   PAO (MADURAI)   PAO (NEW DELHI)   PAO (NORTH)   PAO (SECTT)   PAO (SOUTH)   PERAMBALUR DTO   PUDUKKOTTAI DTO   RAMNATHAPURAM DTO   SALEM DTO   SIVAGANGAI DTO   SPAO (CORPN)   SPAO(HC BENCH) MDU   THANJAVUR DTO   THENI DTO   THIRUVARUR DTO      TIRUCHIRAPALLI DTO   TIRUNELVELI DTO   TIRUPUR DTO   TIRUVALLUR DTO   TIRUVANNAMALAI DTO   TUTICORIN DTO   UDHAGAI DTO   VELLORE DTO      VILUPPURAM DTO      VIRUDHUNAGAR DTO       SubTreasury :   Select Treasury   Branch Name : Account No : Selec

ஐஐடி-இல் மாற்றுத்திறனாளிகள் உபகரண ஆராய்ச்சி மையம்

மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரண ஆராய்ச்சி,  மேம்பாட்டு மையம் சென்னை ஐஐடி-இல் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.  மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படக்கூடிய வகையில் நவீன சக்கர நாற்காலிகள், செயற்கை மூட்டுகள் என்பன உள்ளிட்ட பல்வே

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின், தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான குறுகிய கால தொழில் நுட்ப திறன் பயிற்சிகளை பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மூலமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கொங்கு பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் சி.குமாரசா

பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் 4 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்

பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நான்கு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார். இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சேலம் பெரியார் பல்கலைக்கழக வாழ்வியப்பணி வழிகாட்டி, பணி

புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு கலெக்டர் அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்கள், தங்களின் புதிய உத்திகளை வழங்கலாம் என, ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், திருவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ப

வரும் 21ம் தேதி முதல் நான்கு நாட்கள் வேலை வங்கி ஊழியர்கள் நிறுத்த போராட்டம்

வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இம்மாதம் 21ம் தேதி முதல் 4 நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று மும்பையில் வங்கி ஊழியர் சங்கங்களுடன் ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பா

10-ஆம் வகுப்பு கிரேடு முறை

10-ஆம் வகுப்பு கிரேடு முறை

உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 13 ஆயிரம் கோடி ரூபாயாக குறைப்பு:

கல்விக்கான ஒதுக்கீட்டை, 16 ஆயிரத்து 900 கோடியில் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது, 3,900 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது.இது, நடப்பு கல்வி ஆண்டில், நிரந்தர கட்டடங்களுக்கு இடம் மாறும் திட்டத்தில் உள்ள, எட்டு இந்திய  தொழில்நுட்ப நிறுவனங்களை (ஐ.ஐ.டி.,) பாதிக்கும். அவை, இறுதிக்

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கடந்த நவம்பர் 5 முதல் டிசம்பர் 3 வரை நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள், திங்கள்கிழமை பிற்பகல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகின்றன. இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பி.அசோ

7th CPC Estimated Pay Calculator

click link here 7th CPC Estimated Pay Calculator  7th CPC Estimated Pay Calculator  All Pay Bands Select your present Pay Band / Grade Pay                            PB-1 (5200-20200) - (Grade Pay 1800)                           PB-1 (5200-20200) - (Grade Pay 1900)                           PB-1 (5200-20200) - (Grade Pay 2000)                           PB-1 (5200-20200) - (Grade Pay 2400)                           PB-1 (5200-20200) - (Grade Pay 2800)                           PB-2 (9300-34800) - (Grade Pay 4200)                           PB-2 (9300-34800) - (Grade Pay 4600)                           PB-2 (9300-34800) - (Grade Pay 4800)                           PB-2 (9300-34800) - (Grade Pay 5400)                           PB-3 (15600-39100) - (Grade Pay 5400)                           PB-3 (15600-39100) - (Grade Pay 6600)                           PB-3 (15600-39100) - (Grade Pay 7600)                           PB-4 (15600-39100) - (Grade Pay 8700)                          

ஜன.24ல் சிங்கப்பூரில் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி கண்காட்சி

சிங்கப்பூரில் உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கண்காட்சி பிராண்ட் மைன்ட் நிறுவனம் சார்பில் மதுரையில் ஜன.24ல் நடக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் குக் பல்கலை சிங்கப்பூர் கல்லுாரியில் படி

இலவச சீருடை: பணிகள் தொடக்கம்

அடுத்தக் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடைகள் வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 53 லட்சம் மாணவர்களுக்கு 4 செ

புதிய உத்திகளைக் கையாளுங்கள்:ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

புதிய வகுப்பறை உத்திகளை கையாளக் கூடிய ஆசிரியர்கள், தங்களது புதிய உத்திகளை பரவலாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளுர் மாவட்டத்துக்குள்பட்ட திருவூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் புதிய வகுப்பறை உத்திகள், எளிய

ரயில்வே பணிக்கான தேர்வு: மதுரையில் 71 சதவீதம் பேர் எழுதவில்லை

ரயில்வே பணிக்காக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுக்கு, மதுரையில் விண்ணப்பித்தவர்களில் 71 சதவீதம் பேர் எழுதவில்லை. ரயில்வேயின் மெக்கானிக்கல் பிரிவில் சிறப்பு நிலை பழகுநர் (அப்ரன்ட்டி

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி: இன்றுமுதல் சான்றிதழ் விநியோகம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, இதுவரை சான்றிதழ் பெறாதவர்களுக்கு திங்கள்கிழமை (ஜனவரி 19) முதல் சான்றிதழ் விநியோகம் செய்யப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2012-13ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆசிரிய

ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வர்மறுதேர்வுப் பதிவு ஒத்திவைப்பு

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் பயிற்சி தனித்தேர்வர்களுக்கான மறுதேர்வு விண்ணப்பப் பதிவு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி

"பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்து பாடம் நடத்த ஏற்பாடு'

பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி. சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வட்டாரப் போக்கு

7th Pay Commission – Estimated Pay Scales shows substantial increase in salary for CG Employees

7th Pay Commission’s report to be implemented on 01.01.2016 Estimated Pay Scales shows substantial increase in salary.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

      தமிழகம் முழுவதும் இன்று(ஜனவரி 18ம் தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும்படி சுகாதாரத்

பிப்., முதல் வாரத்தில் செய்முறை தேர்வு: விவரங்கள் சேகரித்து அனுப்ப நடவடிக்கை

 பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்க உள்ள பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கான, தேர்வு மையம், ஆசிரியர்கள், பாடவாரியாக மாணவர் எண்ணிக்கை உள்ளிட்ட செய்முறை தேர்வு குறித்த விவரங்களை அனுப்பி வைக்கும்படி, தலை

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்

 பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. பிப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் இந்தத் தேர்வுகள் முடிக்கப்பட்டுவிடும். அதே மாதம் 28-க்குள் மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்க

அரையாண்டு தேர்வில் தவறிய மாணவர்கள் காலை 8 மணிக்கே பள்ளிக்கு வர உத்தரவு

'அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை, 8:00 மணி முதல் சிறப்பு வகுப்பு நடத்தி, பயிற்சியளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு

10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. 10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள் பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி

பெரம்பலூரில் இன்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தொடக்கம்

பெரம்பலூரில் 15 மாவட்டங்களுக்கான ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) தொடங்குகிறது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) முதல் 24-ம் தேதி வரை இந்திய ராணுவத்தின் பல்வேறு பதவிகளுக்கு

3,5,8, வகுப்பு மாணவர்களுக்குஅடைவுத்தேர்வு வரும் 20ல் துவக்கம்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளி 3, 5 மற்றும் 8ம் வகுப்புமாணவர்களுக்கான அடைவு ஆய்வுத் தேர்வு 20ம் தேதி துவங்குவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் கல்வித்தரம் குறித்து ஆய்வுநடத்தி மதிப்பீடு செய்வதற்கு, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் அடைவு ஆய்வுத்தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கு 3, 5 மற்றும் 8ம்

நிர்வாக பயிற்சிகளின் தேதிகள் மாற்றம் செய்து இயக்குனர் உத்தரவு

            20/01/2015 , 21/01/2015 ஆகிய தேதிகளில் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு சென்னையில் நடைப்பெற இருந்த நிர்வாக பயிற்சிகளின்

மாணவர் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை: யு.ஜி.சி., உத்தரவு

கல்வி உதவித்தொகையை நேரடியாக மாணவர் கணக்கில் சேர்க்க வசதியாக, பொது நிதி மேலாண்மை திட்டத்தில், விரைவில், பல்கலைகள், கல்லூரிகள் சேர வேண்டும் என, பல்கலை மானியக் குழு - யு.ஜி.சி., தெரிவித்து உள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கான, கல்வி உதவித் தொகையை, அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை, மத்திய அ

10ம் வகுப்பு தேர்வு கட்டணம் செலுத்த 19ம்தேதி கடைசிநாள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் வரும் 19ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன. முன்னதாக, அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவ

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் சா

கிளை அஞ்சல் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள கிளை அஞ்சல் அலுவலர் பணிகளுக்கு தகுதியுடைவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, திருப்பூர் தலைமை அஞ்சல் நிலையக் கோட்ட

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

பள்ளிக் குழந்தைகளை கணக்கிட தனியாக 'ஆதார்' முகாம்

பள்ளிக் குழந்தைகளை கணக்கிட தனியாக 'ஆதார்' முகாம்:இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில் மாணவர்கள் விவரம் சேகரிப்பு..

உதவி பேராசிரியர் பணி மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு

அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி: கூடுதல் கல்வித்தகுதிக்கு மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க, ஐகோர்ட்டு உத்தரவு           அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு கூடுத

PG TRB தேர்வில் ஃபெயில் மார்க்

 நடந்து முடிந்துள்ள PG TRB தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் தகுதி மதிப்பெண் நடைமுறைக்கு வர உள்ளதாலும் , அனைத்து பாடங்களி

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

புதுடெல்லி:வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியை 0.25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் வி

டி.இ.டி., தேறியவர்களுக்கு 19ம் தேதி முதல் சான்றிதழ்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், 2012-13ல் நடந்த தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் சான்றிதழ், வரும் 19ம் தேதி முதல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. இத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், ஆசிரியர் தேர்வு வாரி

உலகிலேயே அதிக விடுமுறை தினங்கள் கொண்டுள்ள நாடு இந்தியா

                       பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளில் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் விடுமுறை தினங்கள் மற்ற நாடுகளை காட்டிலும் குறைவாக உள்ளதாக நினைப்பதுண்டு. ஆனால், உண்மையில் காலண்டரை வைத்

10, 12-ம் வகுப்பு படித்தவர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்பு

திருச்சியில் நடக்கும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 10,12-ம் வகுப்பு படித்த இளைஞர்கள் சேரலாம். இதற்கான முகாம் 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது. ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் ராணுவ ஆட்சே

பெரியார் பல்கலைக்கழக ஒலிம்பியார்டு நுழைவுத்தேர்வு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரியார் பல்கலைக்கழகத்தில் அடுத்த மாதம் 15–ந் தேதி சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியார்டு நுழைவுத்தேர்வு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அங்கமுத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:– சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியார்டு ஆனது 9,10,11, மற்றும் 12–ம்

சமையலர், உதவியாளர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை

சிறை சமையலர் மற்றும் அரிசி ஆலை உதவியாளர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ள சமையலர் காலி பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்

தொழிலாளர் நல நிதி: ஜன.31-க்குள் செலுத்த வாரியம் அறிவிப்பு

கடந்த ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியைச் செலுத்தாத நிறுவனங்கள் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர் நல வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் 19.01.2015 முதல் 24.01.2015 வரை வரவேற்கப்படுகின்றன ஜுன் 2015ல் நடைபெறவுள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத உள்ள

குரூப்-2 ஏ தேர்வு: காலிப்பணியிடம் இருந்தால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்

குரூப்-2 ஏ தேர்வு: காலிப்பணியிடம் இருந்தால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்- டி.என்.பி.எஸ்.சி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2013-14-ஆம் ஆண்டுகளுக்கான குரூப்-2 ஏ அடங்கிய நேர்முக தேர்வு அல்லாத பதவிக

ராணுவ தரவரிசை பட்டியல்: இந்தியாவிற்கு 4-வது இடம்

உலகின் மிகச்சிறந்த ராணுவ பட்டியலில் இந்தியா நான்காவதுஇடம் பெற்றுள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும் இரண்டாம்இடத்தை ரஷ்யா மூன்றாமிடத்தை சீனாவும், நான்காமிடத்தை இந்தியாவும் பெற்றுள்

பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ல் தொடங்க திட்டம்

பிளஸ் 2 செய்முறை தேர்வுகளுக்காக சென்னையில் 300 மையங்கள் அமைக்க தேர்வு துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்

புதிய தேர்தல்கமிஷ்னர் ஹச்.எஸ்.பிரம்மா பதவியேற்பு

தற்போது தேர்தல் கமிஷ்னராக உள்ள சம்பத்தின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய தலைமை தேர்தல் கமிஷ்னராக ஹச்.எஸ்.பிரம்மா

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கிரேடு

அடுத்த கல்வி ஆண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கிரேடு, செமஸ்டர் முறை அமல்

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளில் மீண்டும் மாற்றம்

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளில் மீண்டும் மாற்றம்

விளையாட்டு வீரர்களுக்கு முதன்மை கணக்காயர் அலவலகத்தில் பணி

சென்னையில் செயல்பட்டு வரும் முதன்மை அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் ஆடிட்டர், அக்கவுன்டென்ட் உள்ளிட்ட குருப் 'சி' பணியிடங்களை

மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை கண்டிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என, தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை கண்டித்துள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு * அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, பொதுத் தேர்வி

திருக்குறள், தொல்காப்பியம் உரை உள்பட 2400 ஓலைச்சுவடிகள் இணையதளத்தில் வெளியீடு

ஓலைச்சுவடிகளில் இருந்த திருக்குறளின் பரிமேலழகர் உரை, தொல்காப்பியத்தின் நச்சினியார்க்கினியார் உரை ஆகியவை உள்பட மொத்தம் 2400 ஓலைச்சாவடிகளில் இருந்த அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொல்லியல்துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்னை பல்கலை

பிளஸ் 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை

பிளஸ் - 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிளஸ் - 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், பிப்., மாதம் து

அழகப்பா பல்கலைக்கழக இளங்கலை பாடப்பிரிவுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளுக்கான இளங்கலை பாடப்பிரிவுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளுக்கான நவம்பர்-2014-ல்நடைபெற்ற அனைத்து இளங்கலை பாடப்பிரிவுகளுக்கா

காந்திகிராம கிராமிய பல்கலை: 100 ஆண்டுகள் கிழியாத சான்றிதழ் அறிமுகம்

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 31ஆவது பட்டமளிப்பு விழாவின்போது, 100 ஆண்டுகளுக்கு கிழியாத பட்டச் சான்றிதழ்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, துணைவேந்த

பொங்கல் விடுமுறையில் பள்ளிகளை இயக்கக் கூடாது

பொங்கல் விடுமுறையில் பள்ளிகளை இயக்கக் கூடாது: நிர்வாகங்களுக்கு கல்வித்துறை உத்தரவு கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், உதவி பெறும் பள்ளிகளை பொங்கல் விடுமுறைக் காலத்தில் இயக்கக் கூடாது என்று சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவல

மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது

மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது:அமெரிக்கா அறிவிப்பு மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது:அமெரிக்கா அறிவிப்பு செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் 450 கோடி ரூபாய்

ஜன., 21ல் அடைவுத்தேர்வு - நடப்பாண்டு தேர்வில் எட்டாம் வகுப்பிற்கு அறிவியல் பாடமும் சேர்ப்பு

தமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 4, 5

பிப்.9-இல் பிரதேச ராணுவப் படைக்கு ஆள் தேர்வு

கோவையில் உள்ள 110-வது பிரதேச ராணுவப் படைக்கு பிப்ரவரி 9-ம் தேதி ஆள் தேர்வு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் அரசு வேலை, சுய தொழில் செய்பவர்கள், தனியார்

BT ENGLISH REGULARISATION ORDER TRB APPOINTMENT 2010-11 AND 2012

BT ENGLISH REGULARISATION ORDER TRB APPOINTMENT 2010-11 AND 2012

PGTRB-2015:(10.1.15) Exam Answer Keys

PGTRB Exam 2014-15 | HISTORY Answer Key (Sri Malar, Harur) PGTRB Exam 2014-15 | HISTORY Answer Key (Adithya, Kancheepuram) PGTRB Exam 2014-15 | PSYCOLOGY & GK Answer Key (Vidiyal, Vellore) PGTRB Exam 2014-15 | TAMIL Answer Key (Theni IAS) PGTRB Exam 2014-15 | PSYCOLOGY & EDUCATION Answer Key (Theni IAS) PGTRB Exam 2014-15 | COMMERCE Answer Key (Mr. V.Senthilkumar, Salem) PGTRB Exam 2014-15 | COMMERCE Answer Key (Mr. T.R.Muralidaran) PGTRB Exam 2014-15 | ENGLISH Answer Key (Theni IAS) PGTRB Exam 2014-15 | ENGLISH Answer Key PGTRB Exam 2014-15 | PHYSICS Answer Key (Theni IAS) PGTRB Exam 2014-15 | PHYSICS Answer Key (Mr. Karikalan, Rasipuram) PG TRB BOTANY Answer Key (Sri Vijay Study Centre) PG TRB MATHS Answer Key ( Centre For Maths) PG TRB ZOOLOGY Answer Key PGTRB Exam 2014-15 CHEMISTRY Answer Key (Winner's Academy)

ஆர்.டி.ஐ., சட்டத்தில் பிற விவரங்களையும் பெறலாம்

ஆர்.டி.ஐ., சட்டத்தில் பிற விவரங்களையும் பெறலாம் - டில்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.,) மூலம், நேரடி தகவல் மட்டுமின்றி, அது சார்ந்த இணைப்பு விவரங்களை யும் பெறலாம் என, டில்லி ஐகோ

அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் கட்டாயம்

அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் கட்டாயம் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்று வழங்கவேண்டும் அது 2015-2016-ம் ஆண்டு முதல்

SCERT DR PROCEEDING RC.NO.6218/D2/2014 DATED 12.01.2015

SCERT - புதுமையான நடைமுறைகள், டிஜிட்டல் கல்வி - பயன்படுத்தும் ஆசிரியர்களுக்கு இயக்குனர் அழைப்பு

போகி விழிப்புணர்வு பிரச்சாரம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

போகிப் பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா இன்று (12.01.2015) தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம்

மக்கள் நலப்பணியாளருக்கு பணி வழங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிப்ரவரி 27ம் தேதிக்குள்

அரசு தொழிற் பயிற்சி மையம் சின்னசேலத்தில் துவக்கம்

சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசு தொழிற்பயிற்சி மையம் துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். கைவினை பொருட்கள் பயிற்சி மைய இணை இயக்குனர் ராஜ்குமா

இஸ்ரோ புதிய தலைவராக கிரண்குமார் நியமனம்

விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளராகவும், இஸ்ரோ நிறுவன புதிய தலைவராகவும் ஏ.எஸ். கிரண் குமார் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்தி

ஐஏஎஸ் இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சியில் பங்குபெறுவதற்கான நுழைவுத் தேர்வை சென்னை அண்ணா நகரில் இயங்கி வரும் ஃபோகஸ் அகாதெமி

காமராஜர் பல்கலையில் மூலிகை மருத்துவப் படிப்பு ஜன.19-ல் துவக்கம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித்துறையில் 6 மாதகால மூலிகை மருத்துவம் சான்றிதழ் பயிற்சி ஜனவரி 19-ம் தேதி முதல் துவங்க இருப்பதாக, திட்ட அலுவ

PGTRB Exam 2014-15 CHEMISTRY Answer Key (Winner's Academy)

PGTRB Exam 2014-15 | CHEMISTRY Answer Key (Winner's Academy)

PG TRB ZOOLOGY Answer Key

PG TRB ZOOLOGY Answer Key

சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விலக்கு?

சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விலக்கு? மத்திய அரசின் புதிய திட்டம் விரைவில் அறிவிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழக கட்டடங்களுக்கு விலக்கு அளிக்க, மத்திய அர

பள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் அமைக்கவேண்டும்

பள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் அமைக்கவேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம்                             சென்னை, பள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் ஆகியவற்றை அமைக்கவேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு

PGTRB Tamil 2015 Expected Cut-off (PuthiyaVidiyal, Theni)

PGTRB Tamil 2015 Expected Cut-off (PuthiyaVidiyal, Theni)

PG TRB MATHS Answer Key ( Centre For Maths)

PG TRB MATHS Answer Key ( Centre For Maths)

PG TRB BOTANY Answer Key (Sri Vijay Study Centre)

PGTRB Exam 2014-15 | BOTANY Answer Key (Sri Vijay Study Centre)

கழிவறைகள் எக்காரணம் கொண்டும் பூட்டி வைக்க கூடாது என இயக்குநர் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கழிவறைகள் பயன்பாட்டில் இருக்கவேண்டும் - எக்காரணம் கொண்டும் பூட்டி வைக்க

கோளரங்கத்தில் கணித மாதிரி வடிவமைப்பு போட்டி

திருச்சி, அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கணித மாதிரி வடிவமைப்புப் போட்டி ஜன. 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பாடத்திட்டம் சார்ந்த வகையில் நடத்தப்படும் இப்போட்டியில் பங்கேற்கு

PGTRB Exam 2014-15 | PHYSICS Answer Key (Theni IAS)

PGTRB Exam 2014-15 | PHYSICS Answer Key (Theni IAS)

PGTRB Exam 2014-15 | PHYSICS Answer Key (Mr. Karikalan, Rasipuram)

PGTRB Exam 2014-15 | PHYSICS Answer Key (Mr. Karikalan, Rasipuram)

PGTRB Exam 2014-15 | COMMERCE Answer Key (Mr. V.Senthilkumar, Salem)

PGTRB Exam 2014-15 | COMMERCE Answer Key (Mr. V.Senthilkumar, Salem)

PGTRB Exam 2014-15 | COMMERCE Answer Key (Mr. T.R.Muralidaran)

PGTRB Exam 2014-15 | COMMERCE Answer Key (Mr. T.R.Muralidaran)

PGTRB Exam 2014-15 | ENGLISH Answer Key (Theni IAS)

PGTRB Exam 2014-15 | ENGLISH Answer Key (Theni IAS)

PGTRB Exam 2014-15 | ENGLISH Answer Key

PGTRB Exam 2014-15 | ENGLISH Answer Key (S.Vinoth, TVmalai)

PGTRB Exam 2014-15 | HISTORY Answer Key (Sri Malar, Harur)

PGTRB Exam 2014-15 | HISTORY Answer Key (Sri Malar, Harur)

PGTRB : பிப்ரவரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழக

PGTRB: வரலாறு, வேதியியல் கடினமாக இருந்தது

 தமிழகம் முழுவதும் 499 மையங்களில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி  ஆசிரியர்கள் தேர்வில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் முதல் முறையாக விடைத்தாளில் தேர்வாளரின் புகைப்பட

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் திருத்த வாய்ப்பு

“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் ஆன்லைன் மூலம் இரண்டு நாட்கள் வரை திருத்தம் மேற்கொள்ளலாம்,”என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார். அவரது உத்தரவு: மார்ச்சில் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள

நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறிய புதிய வசதி

நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி "இண்டேன்',"பாரத்' ஆகிய எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்கள் தாங்கள்,எரிவாயு உருளை பெறுவதற்காக பதி

சான்றிதழ் சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்டவருக்கு தமிழாசிரியர் பணி வழங்க உத்தரவு

சான்றிதழ் சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்டவருக்கு தமிழாசிரியர் பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு முதுகலை தமிழியல் படித்தவருக்கு தமிழாசிரியர் பணி வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கி

PGTRB Exam 2014-15 | HISTORY Answer Key (Adithya, Kancheepuram)

PGTRB Exam 2014-15 | HISTORY Answer Key (Adithya, Kancheepuram)

PGTRB Exam 2014-15 | PSYCOLOGY & GK Answer Key (Vidiyal, Vellore)

PGTRB Exam 2014-15 | PSYCOLOGY & GK Answer Key (Vidiyal, Vellore)

PGTRB Exam 2014-15 | TAMIL Answer Key (Theni IAS)

PGTRB Exam 2014-15 | TAMIL Answer Key (Theni IAS)

PGTRB Exam 2014-15 | PSYCOLOGY & EDUCATION Answer Key (Theni IAS)

PGTRB Exam 2014-15 | PSYCOLOGY & EDUCATION Answer Key (Theni IAS)

அனைத்துக் கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ்.: அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தல்

மாணவர்கள் படிப்பின் பாதியில் விருப்பப் பாடத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான விளைவுசார் புள்ளி தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அனைத்துக் கல்லூரிகளும் அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தியுள்ளது

ஆதார் கார்டின் மூலம் மானியம் விலையில் சிலிண்டர் பெற படிவம் 2

சமையல் எரிவாயு சிலிண்டர்" ஆதார் கார்டின் மூலம் மானியம் விலையில் பெற சமர்பிக்கப்பட வேண்டிய படிவங்கள்:1& 2

18-ம் தேதி முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம்

மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை மாநகரில் போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தாண்டு 2 தவணைகளில் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதில், 5 வயதிற்குட்பட்ட சுமார் 6.60 லட்சம்

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டியல் தயாரிப்பு : விதிமுறைகள் வெளியீடு

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டியல் தயாரிப்பு : விதிமுறைகள் வெளியீடு தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் பட்டியலை தயா

நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் தகவல்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உலகமயமாக்கப்பட்ட உயர்கல்வி மற்றும் அதன் தரஉறுதிக்கான சவால்கள் என்ற தலைப்பிலான 2 நாள் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது.  சிறப்பு விருந்தினராக கல

அழகப்பா பல்கலை: ஜன 18 முதல் தொலைநிலைக் கல்விக்கான தொடர் வகுப்புகள்

அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்விக்கான தொடர்வகுப்புகள் ஜனவரி 18-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. 2013 - 2014 ஆண்டுக்கான முதுநிலை அறிவியல் வேதியியல் 2-மாண்டு மாணவர்களுக் கான (சென்ற ஆண்டுகளில் கலந்துகொள்ள

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2015-க்கான தேர்வு கட்டண செயல்முறைகள் மற்றும் படிவம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2015-க்கான தேர்வு கட்டணம் செலுத்துவது சார்ந்த மதிப்புமிகு இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் பிற்சேர்க்கை படிவம் CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDING.............

சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி

முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: 43 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

ராஜபக்ச தோல்வி: இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா

                        இடது: தோல்வியால் அதிர்ச்சியில் ராஜபக்ச - படம்: ராய்ட்டர்ஸ் | வலது: வெற்றியால் மகிழ்ச்சியில் சிறிசேனா - படம்: ஏ.எஃப்.பி இலங்கை அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா 51.28% வாக்குகள் பெற்று ராஜபக்சவை வீழ்த்தி வெற்

பதவி உயர்விற்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் அறிவுரைகள்-நெறிமுறைகள்

01.01.2015 நிலவரப்படி பதவி உயர்விற்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் அறிவுரைகள்-நெறிமுறைகள் சார்ந்து தொடக்கக் கல்வி

அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி இயக்குநர் திரு.கண்ணப்பன் அவர்கள் கடிதம்

பொது தேர்வுகளில் சென்ற ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் - தன் சொந்த முன் அனுபவத்தை வைத்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கி இயக்குநர் முனைவர் திரு.கண்ணப்பன்

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் நவீன தொழில்நுட்ப அறிவைப் பெறும் திட்டம்

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தவும், கல்வி அறிவோடு, தொழில்நுட்ப அறிவை பெருக்கவும், மாநகராட்சி கல்வித்துறை மற்றும் ’அமெரிக்கன் பவுண்டேஷன்’, ’டெல்’ நிறுவனம் இணைந்து, ’மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த வகுப்பறை

மாணவர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்க யுஜிசி நிதியுதவி

மாணவர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்க விருப்பமுள்ள பல்கலைக்கழகங்கள் பரிந்துரைகளை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக்கொண்டுள்ளது. இதில் 12 (பி) யுஜிசி விதியின் கீ

உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு "கவுன்சிலிங்' :மாணவர்களை சந்திக்க திட்டம்

உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு "கவுன்சிலிங்' : பள்ளிகள் தோறும் மாணவர்களை சந்திக்க திட்டம் அரசு பள்ளிகளில், 9 முதல், 12ம் வகுப்பு வரை, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பள்ளி கல்வித் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உளவியல் நிபுணர்கள் மூலம், "மொபைல் கவுன்சிலிங்