Skip to main content

நேரடி மானியத் திட்டம்: மீண்டும் வாய்ப்பு


சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்துக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தும் வங்கிக் கணக்கு இணைக்கப்படாதவர்கள், எரிவாயு விநியோகஸ்தர்களிடமே வங்கிப் படிவங்களைப் பெற்று மீ
ண்டும் விண்ணப்பிக்கலாம் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேரடி மானியத் திட்டத்துக்காக வங்கிகளில் முன்னரே விண்ணப்பித்தும், சில நுகர்வோரின் விண்ணப்பங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன.

இது குறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறியது:

ஏற்கெனவே வங்கியில் விண்ணப்பப் படிவங்களை அளித்தும், தற்போது வரை நேரடி மானியத் திட்டத்துக்கு தங்களது வங்கிக் கணக்கு இணைக்கப்படாதவர்கள் மீண்டும் ஒரு முறை எரிவாயு விநியோகஸ்தர்களிடம் தங்களது வங்கிப் படிவங்களை அளித்தால் அவர்களது கணக்கு, உடனடியாக நேரடி மானியத் திட்டத்துடன் இணைக்கப்படும் என தெரிவித்தனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்