Skip to main content

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம்


மக்கள் நலப்பணியாளருக்கு பணி வழங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிப்ரவரி 27ம் தேதிக்குள்
பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் பதில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் கால அவகாம் வழங்கியுள்ளது

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்