Skip to main content

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கால அவகாசம்


மக்கள் நலப்பணியாளருக்கு பணி வழங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பிப்ரவரி 27ம் தேதிக்குள்
பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் பதில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் கால அவகாம் வழங்கியுள்ளது

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன