Skip to main content

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்


     
தமிழகம் முழுவதும் இன்று(ஜனவரி 18ம் தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும்படி சுகாதாரத்
துறை  பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டுக்கான போலி சொட்டு மருந்து முதல் தவணை ஜனவரி 18ம் தேதியும், இரண்டாம் தவணை 22ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18, 22 ஆகியத் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து தினத்தையொட்டி ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெற்கு ரயில்வேயும் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்