Skip to main content

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்


     
தமிழகம் முழுவதும் இன்று(ஜனவரி 18ம் தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும்படி சுகாதாரத்
துறை  பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டுக்கான போலி சொட்டு மருந்து முதல் தவணை ஜனவரி 18ம் தேதியும், இரண்டாம் தவணை 22ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18, 22 ஆகியத் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து தினத்தையொட்டி ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெற்கு ரயில்வேயும் அறிவித்துள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன