Skip to main content

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் 19.01.2015 முதல் 24.01.2015 வரை வரவேற்கப்படுகின்றன
ஜுன் 2015ல் நடைபெறவுள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத உள்ள
தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் 19.01.2015 முதல் 24.01.2015 வரை வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் இயங்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒப்படைக்க கடைசி நாள் 24.01.2015 மாலை 5.00 மணி வரை.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா