Skip to main content

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு தனித்தேர்வர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் 19.01.2015 முதல் 24.01.2015 வரை வரவேற்கப்படுகின்றன
ஜுன் 2015ல் நடைபெறவுள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுத உள்ள
தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்கள் 19.01.2015 முதல் 24.01.2015 வரை வரவேற்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் இயங்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒப்படைக்க கடைசி நாள் 24.01.2015 மாலை 5.00 மணி வரை.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்