Skip to main content

டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை

10 ஆயிரம் பணியிடங்களை நிரப்பப்படும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு, இதற்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2015-16 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப்பபடும் என்று அதன் பொறுப்புத் தலைவர்
பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில், இதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
மாவட்ட கல்வித்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, மாவட்ட நீதிபதி உள்ளிட்ட 10 ஆயிரம் பணியிடங்கள் குரூப் 1,2,4 பிரிவுகளில், தேர்வு மூலம் இந்த ஆண்டு நிரப்பப்படும். இதற்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா