Skip to main content

அழகப்பா பல்கலைக்கழக தேர்வு முடிவு வெளியீடு !


காரைக்குடி அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரிகளில், 2014 நவம்பரில் நடந்த முதுகலை பாடப் பிரிவுகளான, எம்.ஏ., (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்), எம்.எஸ்.சி., (கணிதம், இயற்பியல், தாவரவி
யல், விலங்கியல், வேதியியல், உயிர்
வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம், நுண்ணு யிரியல்), எம்.காம்., எம்.காம், (சி.ஏ.), எம்.பி.ஏ., மற்றும் முதுநிலை சமூக பணிக்கான தேர்வு முடிவுகள், http://kalvimalar.dinamalar.com/results.asp இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முடிவு வெளியான 10 நாட்களுக்குள் (31.01.2015-க்குள்) மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மறு மதிப்பீட்டு விண்ணப்பம் பல்கலை கழக ( http://alagappauniversity.ac.in/ ) இணைய தளத்தின் மூலம் பெற்று, கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.500 வரை வோலையை, (பதிவாளர், அழகப்பா பல்கலைகழகம், காரைக்குடி) தேர்வுப்பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு, தேர்வாணையர் உதய சூரியன் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா