Skip to main content

விளையாட்டு வீரர்களுக்கு முதன்மை கணக்காயர் அலவலகத்தில் பணி


சென்னையில் செயல்பட்டு வரும் முதன்மை அக்கவுன்டென்ட் ஜெனரல் ஆபீசில் ஆடிட்டர், அக்கவுன்டென்ட் உள்ளிட்ட குருப் 'சி' பணியிடங்களை
நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி:  குருப் 'சி'
காலியிடங்கள்: 05.
துறைவாரியான காலியிடங்கள்:
கோல்கீப்பர் - 01
டிபெண்ஸ் - 02
பார்வர்டு - 02
அலுவலகம்: சென்னை முதன்மை அக்கவுன்டென்ட் ஜெனரல் அலுவலகம்

பணி: குருப் 'சி'
காலியிடங்கள்: 05
கிரிக்கெட்டில விக்கெட் கீப்பர் - 01
வேகப்பந்து வீச்சாளர் - 01
சுழற்பந்து வீச்சாளர் - 01
கால்பந்தில் பார்வர்டு - 01
டிபெண்டர் - 01.
அலுவலகம்: சென்னை மற்றும் புதுச்சேரியிலுள்ள அக்கவுன்டென்ட் ஜெனரல் அலுவலகம்

பணி:
காலியிடங்கள்: 01
ஷட்டில் பேட்மிண்டன் - 01
அலுவலகம்: முதன்மை வணிக தணிக்கை இயக்குநர் அலுவலகம்:
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆடிட்டர், அக்கவுன்டென்ட் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் 2 ஆண்டுகளுக்குள் துறைவாரியான தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
வயதுவரம்பு: 18.01.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
விளையாட்டுத் தகுதி: வீரர்கள் மாநில அளவிலோ அல்லது தேசிய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ சம்பந்தப்பட்ட விளையாட்டில் பிரிவில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது பல்கலைக்கழக அளவிலோ, தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பள்ளி அணி சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:
K. Ramachandran,
Senior Accounts Officer (Admn.,),
O/o The Prinicipal Accountant General (A -E),
361, Annasalai, Teynampet, CHENNAI 600 018.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.01.2015.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.agae.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா