Skip to main content

இஸ்ரோ புதிய தலைவராக கிரண்குமார் நியமனம்


விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளராகவும், இஸ்ரோ நிறுவன புதிய தலைவராகவும் ஏ.எஸ். கிரண் குமார் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்தி
ய அமைச்சரவைக் குழு, கிரண் குமாரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. அவரது பதவி காலம், 3 ஆண்டுகள் ஆகும்.
பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரண் குமார், இஸ்ரோவில் 1975ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவின் முக்கிய சாதனை திட்டங்களான சந்திராயன், செவ்வாய்க்கிரக ஆராய்ச்சி ஆகியவற்றில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
இஸ்ரோவில் இருக்கும் அதிகாரிகளில், பதவி மூப்பின் அடிப்படையில் அதன் தலைவராக கிரண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன