Skip to main content

அரசு தொழிற் பயிற்சி மையம் சின்னசேலத்தில் துவக்கம்


சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசு தொழிற்பயிற்சி மையம் துவக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். கைவினை பொருட்கள் பயிற்சி மைய இணை இயக்குனர் ராஜ்குமா
ர் முன்னிலை வகித்தார். அமைச்சர் மோகன், அரசு தொழிற் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் காமராஜ் எம்.பி., அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் தேன்மொழி குணசேகரன், பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ராமசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். பயிற்சி மையத்தில் முதல்வர் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா