Skip to main content

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்


பள்ளி உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மூன்று புத்தாக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
தற்போது பள்ளிகளில் தேக்வாண்டோ, குத்துச் சண்டை, வாள் சண்
டை, ஜிம்னாஸ்டிக், ஜுடோ, சிலம்பம் போன்ற விளையாட்டுகள் கற்றுத்தரப்படுகின்றன.
இந்த விளையாட்டுகள் தொடர்பாக மதுரை மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் இப் பயிற்சியை
முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தொடங்கி வைத்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பரமேஸ்வரி மேற்பார்வையில் மதுரை மாவட்ட தேக்வாண்டோ சங்க செயலர் கே.நாகராஜ் உள்ளிட்டோர் இப் பயிற்சியை அளித்தனர். சனிக்கிழமை வரை இப் பயிற்சி நடைபெறும்

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்