Skip to main content

உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்


பள்ளி உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான மூன்று புத்தாக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
தற்போது பள்ளிகளில் தேக்வாண்டோ, குத்துச் சண்டை, வாள் சண்
டை, ஜிம்னாஸ்டிக், ஜுடோ, சிலம்பம் போன்ற விளையாட்டுகள் கற்றுத்தரப்படுகின்றன.
இந்த விளையாட்டுகள் தொடர்பாக மதுரை மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் இப் பயிற்சியை
முதன்மைக் கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி தொடங்கி வைத்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பரமேஸ்வரி மேற்பார்வையில் மதுரை மாவட்ட தேக்வாண்டோ சங்க செயலர் கே.நாகராஜ் உள்ளிட்டோர் இப் பயிற்சியை அளித்தனர். சனிக்கிழமை வரை இப் பயிற்சி நடைபெறும்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா