Skip to main content

ஜன.24ல் சிங்கப்பூரில் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி கண்காட்சி


சிங்கப்பூரில் உயர் கல்வி பயில்வதற்கான கல்வி கண்காட்சி பிராண்ட் மைன்ட் நிறுவனம் சார்பில் மதுரையில் ஜன.24ல் நடக்கிறது.
ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் குக் பல்கலை சிங்கப்பூர் கல்லுாரியில் படி
க்க இந்திய மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடத்தி வருகிறது. தென் மாவட்ட மாணவர்களின் வசதிக்காக
மதுரையில், இதுதொடர்பான கல்விக் கண்காட்சி தல்லாகுளத்தில் பிராண்ட் மைன்ட் நிறுவனத்தில் நடக்கிறது.
இதில் தேர்வாகும் மாணவர்கள் ஸ்காலர்ஷிப் தேர்வில் பங்கேற்று 60 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப் பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு 97909 50111 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா