Skip to main content

2015 குடிரசு தினவிழா: முதன்முறையாக 5முக்கிய அம்சங்கள்

66-வது குடியரசு தின விழா இன்று டில்லி ராஜ்பாத் சாலையில் வண்ணமயமாக நடந்து வருகிறது.விழா குறித்த 5 முக்கிய அம்சங்கள் வருமாறு:


1) முதன் முறையாக முப்படையின் பெண் பிரிவினர் தலைமையேற்று
பேரணியில் கலந்துகொண்டனர்.
2)முதன்முறையாக இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்புவிருந்தினராக அமெரிக்கஅதிபர் ஒபாமா மனைவி மிட்செல் ஒபாமாவுடன் கலந்து கொண்டார்.
3)முதன்முறையாக ஜனாதிபதி மற்றும் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டவர்கள் தனித்தனியாக வாகனங்களில் பயணித்தது.
4)முதன்முறையாக கோபுரா எனப்படும் நக்சல் எதிர்ப்புபடையினர் அணிவகுப்பு பேரணியில்பங்கேற்றது
5)முதன்முறையாக நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் மிக்-29 கே ரக ஜெட் விமானம் அணிவகுப்பில் வந்தது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா