Skip to main content

ONGC நிறுவனத்தில் பணி.


         ONGC நிறுவனத்தின் துணை நிறுவனமான மங்களூரில் செயல்பட்டு வரும் ரிபைனரி மற்றும் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் Workman,Assistant போன்ற பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிரு
ந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 55/2014(PART-I)

பணி: Workman (Chemical) கிரேடு - W2

காலியிடங்கள்: 92

சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,000 மற்றும் இதர சலுகைகள்.

பணியிடம்: மங்களூர்

வயதுவரம்பு: 28.02.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல், கணித துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கெமிக்கல் பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant (Materials), Grade-JMS

காலியிடங்கள்: 04

பணியிடம்: மங்களூர்

சம்பளம்: மாதம் ரூ.11,900 - 32,900 + இதர சலுகைகள்

வயதுவரம்பு: 28.02.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் அல்லது வணிகவியல் துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்டுமெண்டேஷன்

பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்த்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.350

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrpl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.02.2015

சான்றிதழ்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 18.02.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அறிய www.mrpl.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா