Skip to main content

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2015-16ம் கல்வியாண்டில் எம்பிஏ படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்
க வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் mkuniversity.org என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ரூ.600 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு அடிப்படையிலும், குழுகலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையிலும் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மார்ச் 14 மற்றும் 15ல் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கூடுதல் தகவல்களுக்கு மதுரை பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா