மாணவர்களின் கையெழுத்தை தரம் உயர்த்தும் வகையில் இந்த ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகளுக்கு கோடுபோட்ட தாள்கள் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி