Skip to main content

10, 12-ம் வகுப்பு படித்தவர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்பு


திருச்சியில் நடக்கும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 10,12-ம் வகுப்பு படித்த இளைஞர்கள் சேரலாம். இதற்கான முகாம் 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது.


ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்

திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் ராணுவ ஆட்சே
ர்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட விளை யாட்டு மைதானத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது.


இதில் விருதுநகர் மாவட் டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். சிப்பாய் டெக்னிக்கல் மற்றும் நர்சிங் உதவியாளர் பிரிவுக்கு 18-ந் தேதியும், சிப்பாய் (பொதுப் பணி) பிரிவுக்கு 19-ந்தேதியும், சிப்பாய் பொதுப்பணி டிரேட்ஸ்மேன் பிரிவுக்கு 21-ந் தேதியும், சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பணிக்கு 22-ந்தேதியும் ஆட் கள் தேர்வு செய்யும் பணி நடக் கிறது.

18-ந்தேதி

ராணுவ ஆட்சேர்ப்பு முகா மில் கலந்து கொள்ளும் இளை ஞர்கள் 18-ந்தேதி காலை 5 மணிக்கு வர வேண்டும். சிப் பாய் பொதுப்பணிக்கு 18.1.1994 முதல் 18.7.1997-க்குள் பிறந்து இருக்க வேண்டும். ஏனைய பிரிவுகளுக்கு 18.1.1992 முதல் 18.7.1997-க்குள் பிறந்து இருக்க வேண்டும்.

10, 12-ம் வகுப்பு தேறியவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் விவரம் அறிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுக லாம்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ராஜாராமன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள் ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு