Skip to main content

வனத்துறை அலுவலர் போட்டித் தேர்வு: புதுகையில் இலவச பயிற்சி வகுப்பு


தமிழக அரசால் நடத்தப்படவுள்ள வனத்துறை அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் புதுக்கோட்டையில் நடைபெ
றும் இலவச பயிற்சி வகுப்பில் சேரலாம்.
இதுகுறித்து தன்னார்வப் பயிலும் வட்ட முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சா. விஸ்வநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் வனத்துறை அலுவலர் பணிக்காக வரும் 22.2.2015-ல் போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பித்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் புதுகை பிருந்தாவனம் பகுதியில் உள்ள என். ஜெயராமன் பல் மருத்துவமனை மாடியில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் பா. சீனிவாசனை 97864 41417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா