Skip to main content

Posts

Showing posts from August, 2014

ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனர்

புதிதாக நியமிக்கப்படும் 14,700 ஆசிரியர்களும் ஒரு வாரத்துக்குள் பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு. இராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர் பணி நியமனம் : சென்னையில் காலிப்பணியிடம் இல்லை - மூன்று மாவட்டத்தவர் ஏமாற்றம்

சென்னை மற்றும் புறநகர்களில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாததால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பாரதிதாசன் பல்கலை. எம்.எட். நுழைவுத் தேர்வு மையங்கள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 31-ம் தேதி எம்.எட். படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்கலைக்கழக தொலைக்கல்வி மையத்தின் மூலம் முதுகலை கல்வியியல் (எம்.எட்) பட்டம் பயில விரும்புவோர்களிடமிருந்து 18,717 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பரிசீலனை செய்து கல்வித் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 65 பேர் மாற்றுத் திறனாளிகள். இப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு மாநிலத்தில் 25 மையங்களில் ஆகஸ்ட் 31-ம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் அளித்த முகவரிக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு நடைபெறும் மையங்கள்: திருச்சி- ஜமால் முகமது கல்லூரி, சிறிமதி இந்திராகாந்தி கல்லூரி, தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்- பாரத் அறிவியல் மேலாண்மைக் கல்லூரி, மன்னர் சரபோஜி கல்லூரி, குந்தவை நாச்சியார் பெண்கள் கல்லூரி.மேலும் சென்னை, விழுப்புரம், வேலூர்,

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்"

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் - வலுவூட்டல்" என்ற தலைப்பில் குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 06.09.2014 அன்று நடைபெறவுள்ளது .

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி"

அகஇ - உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "கணித திறன் மேம்பாட்டுப் பயிற்சி" என்ற தலைப்பில் வட்டார வளமைய அளவில் மூன்று நாள் பயிற்சி 10.09.2014 முதல் 12.09.2014 வரை நடைபெறவுள்ளது.

அறிவியல் ஆசிரியர்களுக்கு செப்.,1 ல் கருத்தாளர் பயிற்சி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில், 9 மற்றும் 10 ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, மண்டல அளவிலான கருத்தாளர் பயிற்சி முகாம், செப்.,1 முதல் 3 நாட்கள் நடக்கிறது.

மாவட்டவாரியா TET & PGTRB COUNSELING கலந்தாய்வு நடைபெறும் இடம்.

1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,    எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4. 2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம்,     தடாகம் ரோடு, கோயம்புத்தூர் 3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.

7 பேருக்கு பணி நியமன ஆணை: புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலைஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா சற்று முன் வழங்கினார்.

14,700 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் வழங்கினார்கள்

இன்று தமிழக முதல்அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

அரசு துறைகள் வழக்கு தொடர்வதை ஒடுக்க புதிய கொள்கை - அரசு முடிவு

அரசு துறைகளும் அலுவலகங்களும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்வதை ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய கொள்கை ஒன்றை கொண்டுவர பாஜக அரசு முடிவு செய்துள்ளது என மத்திய அரசின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

TNTET: இன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறுதிசெய்யும் பணிநிறைவடைகின்றது.

மாவட்ட அளவில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறுதிசெய்யும் பணி தற்பொழுது முதன்மைக்கல்வி அலுவலர்களால் மும்முரமாக நடைபெற்றுவருகின்றது.

அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் இன்றே கிடைத்துவிடும்!

விநாயகர் சதுர்த்தி தொடர்ந்து விடுமுறை வருவதால் ஆகஸ்ட் மாதத்திற்கான ஊதியம் இன்றே வழங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. மேலும் சிலரக்கு இன்று காலை 8 மணியிலிருந்தே ஊதியம் அவர்களது வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகிவிட்டது

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்திய அரசு மனிதவள மேம்பாடு அமைச்சகம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியினை அறிவித்திருக்கிறது. சிறந்த கட்டுரைகளுக்கு ரூ.5000 பரிசு வழங்கப்படும்.

மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை

மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை என, சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தெரிவித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழில் புத்தகப் பண்பாடு என்ற தலைப்பிலான பன்னாட்டு அரங்கின் 2-ம் நாள் அமர்வுகள் ஞாயிற்றுக்கிழமை

பொது அறிவு தகவல்கள் இன்று

* டைட்டானிக் கப்பல் வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிய ஆண்டு 1912 * ரஷ்யாவை இரும்புத்திரை நாடு என அடைமொழியிட்டுக் கூறியவர் வின்ஸ்டன் சர்ச்சில்

இ.பி.எப்., டிபாசிட்களுக்கு 8.75 சதவீத வட்டி நிர்ணயம்

''தொழிலாளர் சேமநல நிதியான இ.பி.எப்., டிபாசிட்களுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.75 சதவீத வட்டி வழங்கப்படும்,'' என, சேமநல நிதி அமைப்பின் மத்திய ஆணையர் ஜலான் கூறினார். தொழிலாளர் சேமநல நிதி

தமிழ் பண்டிட் மதிப்பெண்ணை வெயிட்டேஜ் கணக்கில் சேர்க்க வேண்டும்.

சேரன்மகாதேவி ஆசிரியை ஐகோர்ட்டில் வழக்கு, பள்ளி கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்தமிழ் பண்டிட் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை, வெயிட்டேஜ் மதிப்பெண் ணில் கணக்கிட கோரிய மனுவில் பள்ளி

TET அறவழி உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

நேற்றைய (26.08.2014) 9வது நாள் உண்ணாவிரத போராட்டத்தோடு இந்த அறவழி உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது ... வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியான திங்கள் கிழமை (01.09.2014) காவல்துறையின் அனுமதியோடும் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம்,

மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் மத்திய அரசுக்கு, கோரிக்கை - தினத்தந்தி

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆவின் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

சென்னையின் மீது தாக்குதல் நடத்திய எம்டன் கப்பல் நூற்றாண்டு சிறப்பு கண்காட்சி

எஸ்.எம்.எஸ். எம்டன் என்பது ஜெர்மனி கடற்படையின் கப்பல். முதல் உலகப் போரின் போது உலக நாடுகள் வியந்து பார்க்கும் அளவுக்கு அந்த கப்பலின் போரிடும் திறன் இருந்தது. கார்ல் வான் முல்லர் தலைமையில் இந்த எம்டன் கப்பல் அப்போதைய இங்கிலாந்து ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளான

குரூப் 2 தேர்வு ரிசல்ட் 15 நாளில் வெளியீடு - தினகரன்

குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணி யன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) செ. பாலசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் காலியாக உள்ள 162 உரிமையியல் நீதிபதி பணியிடங்களை

M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS FOR ALL UNIVERSITES

M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS  PART 11 M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS PART 10 M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS  PART 9 M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS  PART 8 M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS  PART 7 M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS  PART 6 M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS  PART 5 M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS PART 4 M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS PART 3 M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS  PART 2 M.ED ENTRANCE EXAM QUESTION AND ANSWERS  PART 1

SSA - 60 ஆயிரம் கணிதப் பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான கணிதப் பாட ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேருக்கு "அனைவருக்கும் கல்வி' இயக்கத் திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கருத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் திங்கள்கிழமை முதல் 2 நாள்களுக்கு பயிற்சி

அரசு துறைகள் வழக்கு தொடர்வதை ஒடுக்க புதிய கொள்கை - அரசு முடிவு

புதுதில்லி, ஆக.25-அரசு துறைகளும் அலுவலகங்களும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்வதை ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய கொள்கை ஒன்றை கொண்டுவர பாஜக அரசு முடிவு செய்துள்ளது என மத்திய அரசின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எம்.எட்.,படிப்புக்கு ஆக.,31ல் நுழைவுத்தேர்வு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மையம் மூலம் முதுகலை கல்வியியல் படிப்புக்கு ஆக.,31ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. எம்.எட் படிப்புக்கு விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதல் ஆக.,18ம் தேதி வரை வழங்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 31ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுழைவுத்தேர்வு எழுத தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் குறித்த நேரத்தில் வந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

B.T. Assistant - List of Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE)

DIRECT RECRUITMENT OF B.T ASSISTANT 2012-2013 CLICK HERE FOR LIST OF CANDIDATES SELECTED FOR B.T TAMIL (ADDITIONAL VACANCIES FOR DSE) - INDIVIDUAL QUERY CLICK HERE FOR LIST OF CANDIDATES SELECTED FOR B.T TAMIL (ADDITIONAL VACANCIES FOR DSE) - pdf

UDISE 2014-15-செயற்கைகோள் வழியில் ஒளிபரப்புதல்-புள்ளி விவரங்கள் சேகரித்தல்

UDISE 2014-15-செயற்கைகோள் வழியில் ஒளிபரப்புதல்-புள்ளி விவரங்கள் சேகரித்தல் - தொடர்பான இயக்குனர் செயல்முறை

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீடியோ பாடப் புத்தகங்கள்

மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீடியோ பாடப் புத்தகங்கள் ! - அக்டோபர் மாதம் அரசுப் பள்ளி களுக்கு வழங்க நடவடிக்கை அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக பாடப் புத்தகங்கள் வீடியோவாக தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் அரசுப் பள்ளி களுக்கு வழங்க

விரைவில் 3000 குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் இன்னும் 15 நாட்களில் வெளியிடப்படும்.டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தகவல்.சார்பதிவாளர் உட்பட1,064 பணியிடங்களுக்கு கடந்த டிசம்பரில் குரூப்-2 தேர்வு நடந்தது. காலியாகவுள்ள குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஒருமாதத்தில் வெளியாகும்.

ஆசிரியர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்

ஆசிரியர்கள் காலத்துக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டால்தான் சிறந்த ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும் என்று தமிழக அரசின் சிறுபான்மையினர் நல ஆணையர் அ.முகமதுஅஸ்லம் கூறினார். ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள நெசல் இன்டர்நேஷனல் மகளிர் கல்வியியல் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை

பொது அறிவு தகவல்கள் இன்று,

* ஆங்கில கிழக்கிந்திய வணிக்க குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1600 * சீனக்குடியரசை உருவாக்கியவர் - டாக்டர் சன்யாட்சென் * 1917-ல் ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் - லூசிடானியா * பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு - அமெரிக்கா

ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது

பள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு

கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு

தொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள "கதை கலாட்டா" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? சிறப்பு செய்தி

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு

TRB அலுவலகத்திற்கு மனு

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த திரு லக்ஷ்மணன்  என்பவர் TRB அலுவலகத்திற்கு கீழ்க்கண்டவாறு மனு அனுப்பியுள்ளார்.

இ.பி.எப்., வட்டி இன்று முடிவாகிறது

தொழிலாளர் சேமநல நிதியான, இ.பி.எப்.,க்கான வட்டி வீதம் குறித்து, இன்று முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களின் சேமநல நிதிக்கு, இந்த ஆண்டு (2014 15), 8.7 சதவீத வட்டி வழங்கலாம் என,

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணி: ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணைநிர்ணயிப்பதில் குளறுபடி இருப்பதாக வழக்கு.

தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ‘கட்-ஆப்‘ மதிப்பெண்ணை நிர்ணயிப்பதில்குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ் பட்டதாரி ஆசிரியர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை

குரூப் 4ல் தேறியவர்கள் பரிதவிப்பு : பணியில் சேர்வதில் சிக்கல்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 'குரூப் 4' தேர்வில்வெற்றி பெற்று, பணி நியமன ஆணை கிடைத்தும், தமிழ்வழியில் பயின்ற தனித்தேர்வர் என்ற காரணத்திற்காக, பணியமர்த்தப்படாத பலரும்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

CLICK HERE - WELFARE SCHOOL TRANSFER COUNSELLING PROC ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி ஆசிரியர்,

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு திறன் தேர்வு நாளை உத்தரவு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் - தமிழகம் முழுவதும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு திறன் தேர்வு நாளை நடத்தவும், தேர்வு சார்பான அறிவுரைகள் வழங்கி திட்ட இயக்குனர் உத்தரவு RMSA - TO CONDUCT ACHIEVEMENT TEST FOR IX STD STUDENTS ACROSS TN REG INSTRUCTION PAGE-1 CLICK HERE... RMSA - TO CONDUCT ACHIEVEMENT TEST FOR IX STD STUDENTS ACROSS TN REG INSTRUCTION PAGE-2 CLICK HERE... RMSA - TO CONDUCT ACHIEVEMENT TEST FOR IX STD STUDENTS ACROSS TN REG INSTRUCTION PAGE-3 CLICK HERE... RMSA - TO CONDUCT ACHIEVEMENT TEST FOR IX STD STUDENTS ACROSS TN REG INSTRUCTION PAGE-4 CLICK HERE... RMSA - TO CONDUCT ACHIEVEMENT TEST FOR IX STD STUDENTS ACROSS TN REG INSTRUCTION PAGE-5 CLICK HERE... RMSA - TO CONDUCT ACHIEVEMENT TEST FOR IX STD STUDENTS ACROSS TN REG INSTRUCTION PAGE-6 CLICK HERE..

ஆதி திராவிடப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் அறிவிப்பு.

ஆதி திராவிடப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் அறிவிப்பு click here...

Post Graduate Assistants Provisional Selection List After Revised Certificate Verification

PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject) CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATE VERIFICATION - INDIVIDUAL QUERY CLICK HERE FOR PROVISIONAL SELECTION LIST AFTER CERTIFICATE VERIFICATION - PDF

உலோக வார்ப்பு மற்றும் இணைப்பு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 29 காலிபணியிடங்கள்

மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உலோக வார்ப்பு மற்றும் இணைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் கிளார்க் உள்ளிட்ட 29 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் விவரம்:

ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது!!

                  அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக., 26ல் நடக்கிறது. 

பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிறிய மாற்றம்

       கடந்த 10 ஆம் தேதி வெளியிடப் பட்ட பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் சிலப் பாடங்களில் மட்டும் சிறிய மாற்றம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிர்வாகப் பணியிடங்கள்

நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கே.வி.எஸ்., என்ற சுருக்கமான பெயரால் பலராலும் அறியப்படுகின்றன. கல்வித் துறையில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்து வரும் இந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள 669 நிர்வாகப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய பிராட்பேண்ட் கொள்கைக்கான கருத்துரு

இந்தியாவில் தகவல் தொலை நுட்பத்தின் பயன்பாட்டினை வரையறை செய்திடும் ஆணையமாகச் செயல்படும் Telecom Regulatory Authority of India (TRAI) புதிய பிராட்பேண்ட் கொள்கையினை வடிவமைக்க முயற்சித்து வருகிறது. இதற்கான கருத்துரு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக, இதன் தலைவர்

RAM மற்றும் ROM

கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது, நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன், பயனுள்ளதாகவும்

பொது அறிவு தகவல்கள் இன்று

* தமிழகத்தின் மனோரா உப்பரிகை உள்ள இடம் - மல்லிப்பட்டினம் * சுதந்திரத்திற்கு முன் தமிழ்நாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை - 12 * தமிழகத்தின் முதல் பல்கலைக்கழகம் - சென்னை பல்கலைக்கழகம்

100% தேர்ச்சி இலக்கு நிர்ணயித்து, அனைத்துபாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க உத்தரவு

பள்ளிக்கல்வி - அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் 2014-15ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் 100% தேர்ச்சி இலக்கு நிர்ணயித்து, அனைத்துபாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க உத்தரவு CLICK HERE - DSE - ALL HIGH / HIGHER SECONDARY SCHOOL 10 & 12STD 100% RESULTS TARGET REG TRAINING - KRP DETAILS CALLED REG PROC

பட்டப் படிப்பு படிக்க ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்

பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை: தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 4,883 மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் கல்லூரிக் கல்வி இயக்குநர் பேராசிரியர் எம்.தேவதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

CPS- திட்டத்தில் வேலை பார்த்தவருக்கு ஓய்வூதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

I N T H E H I G H C O U R T O F J U D I C A T U R E A T M A D R A S D A T E D : 1 4 . 0 6 . 2 0 1 2 C O R A M T H E H O N ' B L E M r . J U S T I C E N . P A U L V A S A N T H A K U M A R W r i t P e t i t i o n N o . 1 4 9 8 7 o f 2 0 1 2 S . S i m i e o n R a j . . . P e t i t i o n e r V s .

01.04.2003க்குப் பிறகு பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம்

01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு

மற்றவர்கள் பாஸ்வேர்டை திருட 10 நிமிடம் போதும்

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு, மின்னஞ்சல்களைத் திறக்கும்

இன்டர்நெட் மோடத்தினை UNLOCK செய்வது எப்படி?

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் பாவிக்க இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle இல் போட்டால் Unlock Code

ஆசிரியர் காலிப்பணியிட ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக.,26ல் நடக்கிறது!!

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ளஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில்ஆக., 26ல் நடக்கிறது. 

ஆசிரியர்கள் நீக்கத்திற்கு இடைக்காலத்தடை.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி,பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற

தமிழ்நாடு அஞ்சல் தபால் வட்டத்தில் உதவியாளர், எம்டிஎஸ் பணி.

இந்திய அரசின் அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கான Postal Assistant, Sorting Assistant, Postman, Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கவுன்சலிங்கில் மறைக்கப்பட்ட இடங்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் இடமாற்ற உத்தரவு.

தமிழகத்தில் நடந்த கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல்இடங்கள் மறைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

'ஆசிரியர்கள் பணிப்பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிறதா?

ஆசிரியர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு பணியில், சுணக்கம்நிலவி வருவதாக ஆய்வின் போது தெரிய வந்ததை தொடர்ந்து, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், அவற்றை கண்காணித்து விவரங்களை சரி செய்ய, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. 

அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகள் அட்டவணை தயாரிக்க அரசு உத்தரவு.

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் விபரங்களைசேகரிக்குமாறு மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கக இயக்குநர் பிச்சை, தொடக்கக் கல்வி மற்றும் பள்ளி கல்வி இயக்கக இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் போதிப்பது அவசியம்

நல்ல சமுதாயம் உருவாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கங்களையும் போதிப்பது அவசியம் என்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வலியுறுத்தினார்.

33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடைகிறது, மங்கள்யான்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய் கிரகத்தை அடையும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

PG கணிதம் மற்றும் ஆங்கிலம் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிட்ட பட்டுள்ளது

PG கணிதம் மற்றும் ஆங்கிலம் மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிட்ட பட்டுள்ளது (பிறந்த தேதி மாற்றம் ) CLICK HERE-REVISED MATHS & ENGLISH -PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION

TNTET - தாள் -1 மற்றும் 2 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு TRB கொடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS 2012-2013 CLICK HERE FOR INSTRUCTIONS TO PAPER I QUALIFIED CANDIDATES WHO ALSO GOT SELECTED FOR THE POST OF B.T. ASSISTANT

பிளஸ் 2 தனித் தேர்வு: ஆக.25 முதல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 தனித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை திங்கள்கிழமை (ஆக.25) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

காலாண்டுத் தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த கல்வித்துறை உத்தரவு

மாணவர்களின் கல்வி அறிவை பரிசோதிக்கும் வகையில் காலாண்டு தேர்வை முழு ஆண்டுத் தேர்வு போல் நடத்த வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் JTO பணி

BSNL என சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் நாட்டின் கீழ்வரும் தொலைத்தொடர்பு வட்டங்களில் காலியாக உள்ள Jr. Telecom Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை: 45

UPSC : 'ஆங்கில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம்'

'நாளை நடக்கும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு, இரண்டாம் தாளில், ஆங்கில கேள்விகளுக்கு, தேர்வர்கள், பதிலளிக்க தேவையில்லை' என, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு: நாளை நடக்கும்,

போலி சுற்றறிக்கை : யு.ஜி.சி., அறிவிப்பு

'நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியான சுற்றறிக்கை போலியானது' என, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) தெரிவித்துள்ளது.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சாதனைக்கான பிரதமர் விருது

அரசு ஊழியர்களின் சிறப்பான பணியை ஊக்குவிக்கும் விதமாக, சாதனைக்கான பிரதமர் விருது வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசு பணியில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளின் பணியை ஊக்குவித்து

ரயில் பயணத்தில் பிரச்னையா? : "ஹெல்ப் லைன்' எண் வெளியீடு

ரயில் பயணத்தின்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனே ரயில்வே பாதுகாப்பு படையை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ள போலீசார், அதற்கான "ஹெல்ப் லைன்' எண்களை வெளியிட்டுள்ளனர்.

எட்டாம் வகுப்பு தனித் தேர்வு செப்.25-இல் தொடக்கம்

தனித் தேர்வர்களாக எழுதும் மாணவர்களுக்கான எட்டாம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கும் என, சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிக்கு அனுப்புவது தொடர்பான RTI பதில்

885 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிக்கு அனுப்புவது தொடர்பான பள்ளி கல்வி இயக்குனர் அவர்களின் RTI பதில்

டி.என்.பி.எஸ்.சி. சார்நிலைப் பணிக்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி பொது சார்நிலைப் பணிக்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்' அறிவிப்பு

தேர்வுத் துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, வரும் 25ம் தேதி முதல் 'ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு, இணையதளத் தில், விண்ணப்ப

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் CA பணி!

முன்னனி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Economist, Chief Economist , Chartered Accountant & Chief Customer Service Officer பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: ஐஓபி

அரசு வங்கிகளில் கிளார்க் பணியில் சேருவதற்கான IBPS தேர்வு அறிவிப்பு...

இந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேருவதற்கு Institute of Banking Personnel Selection (IBPS) நடத்தும் பொது எழுத்துத்தேர்வு என்ற தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். 

ரிசர்வ் வங்கி அதிகாரி தேர்வு முடிவு வெளியீடு.

இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு-பி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக முதல்கட்டமாக ஆகஸ்ட் 3-ம் தேதி ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வெழுதியவர்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் (www.rbi.org.in) தேர்வு

செப்.,6,7ல் அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி

"பள்ளி மாணவர் களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதிற்கான மாநில கண்காட்சி, திருச்சியில் செப்.,6,7 தேதிகளில் நடக்கிறது, ”என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் அய்யம்பெருமாள்

பள்ளி மாணவருக்கு வினாத்தாள் கட்டணம்... : கூடுதலாக வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்

 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளி மாணவருக்கான வினாத்தாள் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக வசூலித்தால், புகார் தெரிவிக்கலாம் என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

"நெட்' தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைப்பு - தினமணி

கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ) பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்படைத்தது.

12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு : பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார் - தினமலர்

ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித் துறைக்கு, அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில், தலைமை செயலகத்தில், பணி நியமன ஆணையை வழங்குவார்

இடைநிலை ஆசிரியர்கள் 2,408 பேர் விரைவில் தேர்வு. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் பணியமர்த்த இடைநிலை ஆசிரியர்கள் 2ஆயிரத்து 408 பேர் விரைவில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று அறிவித்துள்ளது

2014-15 - SSA - TENTATIVE CRC TIME TABLE

Primary                       Upper Primary 13.09.14                          13.09.14 11.10.14                          18.10.14 08.11.14                          22.11.14 13.12.14                          06.12.14 03.01.15                          24.01.15 21.02.15                          21.02.15 BRC Level Training Sep 2-5,      Nov 25 to 28 UPPER PRIMARY Oct 7-10

HSC MATHS 1,3,6 AND 10 MARKS QUESTIONS (ENG)

HSC MATHS IMPORTANT FORMULA HSC MATHS THREE MARKS QUESTIONS HSC MATHS SIX MARKS QUESTIONS HSC MATHS TEN MARKS QUESTIONS HSC MATHS PUBLIC OUT OF BOOK QUESTIONS HSC MATHS BOOK BACK ONE MARKS QUESTIONS HSC MATHS ONE MARKS QUESTIONS WITH ANSWER HSC MATHS PUBLIC ONE MARK QUESTIONS HSC MATHS MODEL QUESTION PAPER 1 HSC MATHS MODEL QUESTION PAPER 2

தலைவலியை குணப்படுத்த எளிய வழிகள்

தலைவலி பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த ஒரு காரணத்தினால் தான் தலைவலி ஏற்படுகிறது என்று யாராலும் கூற இயலாது. மன அழுத்தம்,  ஹார்மோன்கள் மாற்றம் என பல காரணங்களைக் கொண்டு வரக்கூடிய தலைவலியானது அடுத்தநாட்கள் வரையும் நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது..  இவ்வாறு ஏற்படக்கூடிய தலைவலியை எளிய முறையில் தீர்க்கும் சில

ஐடிஐ தகுதிக்கு ஆயுத தொழிற்சாலையில் பணி

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேசம் கட்னி ஆயுத தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 103 பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பட்டதாரிகளுக்கு புகையிலை வாரியத்தில் பல்வேறு பணி

ஆந்திர மாநிலம் குண்டூரில் செயல்பட்டு வரும் புகையிலை வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: புள்ளியியல் அதிகாரி

கடற்படையில் குருப் 'சி' பணி

அந்தமான் நிக்கோபார் தீவுகளை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கடற்படை யூனிட்களில் காலியாக உள்ள 95 குருப் 'சி' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

மாற்றுத்திறனாளிகளுக்கு BSNL நிறுவனத்தில் பணி

இந்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூனியர் டெலிகாம் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவிப்பு எண்: RET/28-79/2014/Vol.I

பாரத் பெட்ரோலியம் கழகத்தில் எலக்ட்ரீசியன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும்  பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள எலக்ட்ரீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஐடிஐ தகுதிக்கு இந்திய கப்பல் கழகத்தில் பயிற்சியுடன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய கப்பல் கழகத்தின் Fleet Personnel Department (Engineering)- Engine Room Petty Officers பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணி: Engine Room Petty Officers(Fitter) வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

பி.இ பட்டதாரிகளுக்கு கெயில் நிறுவனத்தில் பொறியாளர் பணி

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் GAIL நிறுவனத்தில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Senior Engineer (Chemical-PC Operation) காலியிடங்கள்: 20

பிளஸ் 2, 10ம் வகுப்பிற்கு காலாண்டு தேர்வு அறிவிப்பு:-!

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்டு உள்ளார். மார்ச், ஏப்ரலில் நடக்கும் பொதுத்தேர்வை, மாணவர்கள், பயம் இல்லாமல்

தேர்ச்சி விகிதம் 95 % உயர வேண்டும்: பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர்.

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90-லிருந்து 95 சதவீதமாக உயர வேண்டும்என, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா அறிவுறுத்தியுள்ளார்.திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான கல்வி

தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய விருது : மத்திய அரசு அறிவிப்பு - தினமலர்

தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க உள்ளார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில

சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கில மதிப்பெண் சேர்க்கப்படாது.

சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 2011ல் சிசாட் எனப்படும் திறனறி தேர்வுபாடத்திட்டம் சேர்க்கப்பட்டது. இதில் ஆங்கில மொழி புரியும் திறனை சோதிப்பதற்கான கேள்விகள் கடினமாக இருப்பதால், மாநில மொழிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சிவில் சர்வீஸ்

ஆசிரியர் பல்கலையில் எம்பில் படிப்பில் சேர ஆக.25 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில் எம்பில் படிப்பில் சேர விரும்புபவர்கள்விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் எம்.பில்., முழுநேரம் மற்றும் பகுதி நேர கல்வியாக

உதவி பேராசிரியர் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், அரசு பொறியியல்கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட

டிஆர்பிக்கு மீண்டும் சோதனை : புதிய வழக்கால் ஆசிரியர்கள் நியமனம் தாமதமாகும்?

நெல்லையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் ஆசிரியர் நியமனத்தில் 5 சதவீதமதிப்பெண் விவகாரம் தொடர்பாக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஆசிரியர் நியமனம் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால் மாணவர்களும்பெற்றோரும் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டா யம்

நல்லிணக்க நாள் உறுதிமொழி காலை 11மணிக்கு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு

நல்லிணக்க நாள் உறுதிமொழி காலை 11மணிக்கு மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு CLICK HERE - DSE - OBSERVANCE OF SADBHAVANA DIWAS 2014 REG INSTRUCTIONS

2 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் சரிபார்ப்பு.

ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை 2 மாதங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து உறுதி செய்ய தொடக்க கல்வித் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி, நகராட்சி, அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களின்

ஆசிரியர் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் ஐகோர்ட் உத்தரவு

சலுகை மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு ஆசிரியர் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் ஐகோர்ட் உத்தரவு

12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல்

TNTET தமிழகத்தில் 1,267 முதுகலை ஆசிரியர்களும், 11,321 பட்டதாரி ஆசிரியர்களும் உட்பட மொத்தம் 12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தகவல் - தினமலர். திண்டுக்கல்: ''நடப்பு ஆண்டில் 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,'' என பள்ளிக் கல்வித்துறைச்

2,000 மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் : தொடக்க கல்வி துறை திட்டம்

'மாநிலம் முழுவதும், அங்கீகாரம் இல்லாத, 2,000 மழலையர் பள்ளிகளுக்கு, விரைவில், அங்கீகாரம் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொடக்க கல்வித் துறை வட்டாரம், நேற்று தெரிவித்தது. 'அங்கீகாரம் இல்லாத, 1,400

RTI :PF PART FINAL CLARIFICATION BY AG

RTI :PF PART FINAL CLARIFICATION BY AG

ஆசிரியர்கள் நியமனத்தில் 5சதவீத மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ்

TNTET : ஆசிரியர்கள் நியமனத்தில் 5சதவீத மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ்-Dinamani News ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற

GATE - 2015: விண்ணப்பம் சமர்ப்பித்தல் ஆன்லைன் முறைக்கு மாற்றம்

முதுநிலைப் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் "கேட்' 2015-ஆம் ஆண்டுக்கான தேர்வில் அனைத்து நடைமுறைகளும் ஆன்-லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஏற்கெனவே எழுத்துத் தேர்வு முழுவதும் ஆன்-லைன் முறைக்கு

காமராசர் பல்கலையில் எம்.எஸ்சி படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி.,கம்புடேஷ்னல் பயாலஜி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக.,25 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலையில் லைப் சயின்ஸ்

மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு

3 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 பணியாளர்களுக்கும்,

TNTET -2013:New RTI letter -TRB

ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் இருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் CLICK HERE - TRB - TNTET - RTI ANSWERS

ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் :பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை

TET Case:ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் :பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை- உயர்நீதிமன்றம் ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட

பணிப்பதிவேடுகள் பராமரித்தல் மர்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான உத்தரவு

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் பராமரித்தல் மர்றும் பதிவுகள் மேற்கொள்ளுதல் சார்பான உத்தரவு CLICK HERE - PU / MUNICIPAL / GOVT TEACHERS' SERVICE REGISTER MAINTENANCE & ENTRIES REG INSTRUCTIONS

வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த அறிவுரைகள்

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த அறிவுரைகள் CLICK HERE - DEE - LOAN & ADVANCES - COMPUTER / VEHICLE ADVANCES PROPOSAL SENDING REG INSTRUCTIONS

மூன்றாண்டு முடிவதால் 10 ஆயிரம் பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

தமிழகத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆவதால், இந்த கல்விஆண்டில் 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்க கட்டண கமிட்டி முடிவு செய்துள்ளது.  தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கட்டணத்தை முறைப்படுத்தும் வகையில் 2010ம் ஆண்டில் கட்டண குழுவை அரசு அமைத்தது. அதற்கு பிறகு இரண்டு

TET வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு- பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

TET வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு- பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் - பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

TET வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு: தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் - பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம் ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையை ரத்து செய்ய வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தினர். தகுதிகாண் மதிப்பெண் முறையை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் திங்கள்கிழமை

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக., 26ல் அடைவு ஆய்வு தேர்வு

CLICK HERE-SPD - ACHIEVEMENT TEST FOR IX STD STUDENTS ON 26.08.2014 REG PROC & INSTRUCTIONS அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான அடைவு ஆய்வு தேர்வு, வரும், 26ம் தேதி

10ம் வகுப்பு மாணவர்கள் - திறனாய்வு தேர்வு அறிவிப்பு

'மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும், 10ம் வகுப்பு மாணவர்கள், வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. துறையின் அறிவிப்பு: தற்போது, அனைத்து

பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான விண்ணப்பம் வினியோகம்

அரசு பொறியியல் கல்லூரி உதவிபேராசிரியர் பணிக்கான போட்டி தேர்வு விண்ணப்பங்கள் நாளை முதல் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் வினியோகிக்கப்பட உள்ளது.  அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்கள்

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 56 ஆசிரியர் பணியிடங்கள் காலி

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 56 ஆசிரியர் பணியிடங்கள் காலி

வேர்ட் டிப்ஸ்...

வித்தியாசமான டெக்ஸ்ட் தேர்வு: வேர்ட் டாகுமெண்ட்டில் வேலை செய்கையில், டெக்ஸ்ட் தேர்வு செய்வது மிக எளிதான ஒன்றுதான். வரிசையாக வரிகள் என்றாலோ, அல்லது விட்டு விட்டு வரிகள் என்றாலோ, அவற்றைத் தேர்வு செய்துவிடலாம். ஆனால், நெட்டுவாக்கில் வரிகளில் சில எழுத்துக்களை மட்டும் தேர்வு செய்திட வேண்டும் என்றால் என்ன செய்வது? எடுத்துக் காட்டாக, வரிசையான வரிகளில், பத்தாவது எழுத்து முதல்,

ஜிமெயிலில் சேமிப்பு கிடங்கு

மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத

கைவிடப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் பிரவுசரான, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பழைய பதிப்புகளுக்கான சப்போர்ட்டினை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. படிப்படியாக, வரும் 18 மாதங்களில் இது முழுமை

CAT - 2014 தேர்வுக்கு செப்.,30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

மத்திய மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் மேனஜ்மென்ட் கல்வி நிறுவனங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்பில் சேர விரும்பும்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக கல்வி மாவட்ட வாரியாக சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் www.tndge.in என்ற

பகுதி நேர ஆசிரியர்கள் காலியிடம் கணக்கெடுப்பு

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், கடந்த 2011-ம் ஆண்டு பள்ளிகளில், ஓவியம், தையல், உடற்பயிற்சி பிரிவுகளுக்கு, பகுதி நேர அடிப்படையில் ஆசிரியர்கள், மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில்

பெண் பணியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பணியிட மாற்றம் : அரசு பரிந்துரை

நாட்டிலுள்ள பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் பெண்கள் தங்களின் விருப்பத்துக்கு தக்க வாறு பணியிட மாறுதல் பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டுமென அனைத்து வங்கிகளுக்கும் மத்திய நிதி அமைச்சகம்

போட்டிக்கான கட்டுரைகளை ஆகஸ்ட் 30க்குள் அனுப்ப வேண்டும்

வரும் செப். 5 ல் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கட்டுரை போட்டிகளில் பங்கேற்க மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் ஆகியோருக்கு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக அறிவியல் இயக்க மாநில கல்வி உபகுழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாகவும், ஆய்வுக்கு உட்படுத்தும் சிந்தனையை வளர்க்கும் விதமாகவும்

ஓரிரு வாரங்களில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு

ஓரிரு வாரங்களில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தாற்காலிக கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வட்டார வள மையங்களில் தாற்காலிக கணக்காளர் பணியிடங்களுக்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்

பணியிடங்கள் காலி சிக்கலில் தேர்வுத்துறை

தேர்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பள்ளி கல்வி துறையில் உள்ள தேர்வுத்துறையில் ஆண்டுதோறும் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி தேர்வு, தேசிய திறனாய்வு தேர்வு, 25 வகையான தொழில்

விதிமுறை மீறும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் எச்சரிக்கை

விதிமுறை மீறும் ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் எச்சரிக்கை

குரூப் 4 பணிக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடக்கம்.

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 பணிக்கான கலந்தாய்வுஇன்று தொடங்கி வருகிற 23ம் தேதி வரை நடக்கிறது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால்குரூப்-4 பணியில்

18-08-2014 நாளை நடைபெறும் உண்ணாவிரதம் இருப்பதற்க்கான அனுமதிக்கடிதம்

18-08-2014 நாளை நடைபெறும் உண்ணாவிரதம் இருப்பதற்க்கான அனுமதிக்கடிதம்

அகஇ - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு 26.08.2014

அகஇ - 9ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு 26.08.2014 அன்று நடைபெறவுள்ளது, காலை 9.30 முதல் 11மணி வரை தமிழ் பாடமும், 11.30 மணி முதல் 1மணி வரை ஆங்கிலமும், 2மணி முதல் மாலை 3.30மணி வரை கணித தேர்வும் நடைபெறவுள்ளது. SPD - ACHIEVEMENT TEST FOR IX STD STUDENTS ON 26.08.2014 REG PROC & INSTRUCTIONS CLICK HERE...

4130 செயலாராய்ச்சிகள் மேற்கொள்ள திட்ட இயக்குனர் உத்தரவு

அகஇ - 2014-15ம் ஆண்டில் 413 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு 10 செயலாராய்ச்சிகள் வீதம் மொத்தம் 4130 செயலாராய்ச்சிகள் மேற்கொள்ள திட்ட இயக்குனர் உத்தரவு CLICK HERE - SPD - 2014-15 ACTION RESEARCH - 10 ACTION RESEARCH FOR EACH BLOCK & 4130 ACTION RESEARCH WILL BE SUBMITTED WITHIN DEC 15 & PARTICIPANTS LIST WILL BE SEND WITHIN AUG 20 TO SPD REG PROC

த்ரிஷா பிரபுவின் ரீதிங்க் திட்டம் பற்றிய பக்கம்:

த்ரிஷா பிரபுவின் ரீதிங்க் திட்டம் பற்றிய பக்கம்:  https://www.googlesciencefair.com/projects/en/2014/f4b320cc1cedf92035dab51903bdd95a846ae7de6869ac40c909525efe7c79db

இணைய சீண்டலுக்கு தீர்வு சொல்லும் 14 வயது மாணவி!

இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் இணைய சீண்டலுக்கு (சைபர்புல்லிங்) எளிதான தீர்வை முன் வைத்து வியக்க வைத்துள்ளார் 14 வயதான இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அமெரிக்க மாணவி திரிஷா பிரபு. கூகுள் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் அறிவியல் போட்டியில் இந்த தீர்வை

தேசிய திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

ஊரக பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம் ஊரக பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கின்ற 8ம் வகுப்பு மாணவர்கள் மேல்படிப்பு

ஆசிரியை நியமனம் ரத்து செல்லாது: ஐகோர்ட்

பட்டதாரி ஆசிரியை பணி நியமனத்தை ரத்து செய்த, சிவகங்கை மாவட்டதுவக்கக் கல்வி அலுவலரின் உத்தரவு செல்லாது என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திருப்பத்தூரை சேர்ந்தவர் கீதா. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு இவரது பெயரை, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தது. சான்றிதழ் சரிபார்ப்பில் கீதா பங்கேற்றார். அவர் பட்டதாரி ஆசிரியராக

உதவிப்பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பம்: ஆக.,20 முதல் வினியோகம்

அரசு இன்ஜி., கல்லூரி உதவிப்பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு விண்ணப்பம்: ஆக.,20 முதல் வினியோகம் - தினமலர் அரசு இன்ஜினியரிங் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் பணியிட போட்டித்தேர்விற்கான விண்ணப்பங்கள், ஆக.,20 முதல் செப்.,5 வரை அந்தந்த மாவட்ட சி.இ.ஓ., அலுவலகங்களில் வினியோகிக்கப்பட உள்ளன.  தமிழகத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்

திறனாய்வு தேர்வு: ஆக., 22 கடைசி : தேர்வு துறை அறிவிப்பு - தினமலர்

''அடுத்த மாதம் நடக்க உள்ள ஊரக திறனாய்வு தேர்விற்கு, 8ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க, ஆக., 22 கடைசி நாள்,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார். அவரது உத்தரவு: அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும், தமிழக ஊரகப்பகுதி 8ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பராமரிப்பு

ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பராமரிப்பு : பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாறுகிறது - தினமலர் தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய கணக்கு பதிவேடுகள், பொது கணக்கு தணிக்கை அலுவலகத்திற்கு மாற்றப்பட உள்ளன. கடந்த, 2003க்குப் பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு,

உயர் கல்வி வியாபாரமாவதை தடுக்க மத்திய அரசு அதிரடி

உயர் கல்வி வியாபாரமாவதை தடுக்க மத்திய அரசு அதிரடி: பல்கலை மானிய குழுவை சீரமைக்க திட்டம் - தினமலர் பல்கலை மானியக் குழுவை (யு.ஜி.சி.,) மறுசீரமைப்பு செய்யவும், உயர் கல்வி பிரிவின் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கவும், யு.ஜி.சி.,யின் முன்னாள் தலைவர் ஹரி கவுதம் தலைமையில், குழு ஒன்றை அமைத்து, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

TET க்கு இடைக்காலத் தடை.BRTE வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு.

அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் திரு.மா.இராஜ்குமார் அவர்கள் BRTE ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டுமென்று கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, அரசு தரப்பில் BRTE ஆசிரியர்கள்

எபோலா வைரஸ்

இப்போது உலகை அதிரவைக்கும் ஒரு சொல் 'எபோலா’. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் என்று விதவிதமான வியாதிகள், விஞ்ஞான முன்னேற்றத்துக்குச் சவால்விட்டு, அவ்வப்போது மனிதனை மரணபீதிக்குள் உறையவைக்கும். அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு அபாயத்தின்

TRB PG TAMIL பி வரிசை வினாத்தாள் 21 கருணை மதிப்பெண்கள்: மறுஆய்வு மனு திங்களன்று(18.08.14) விசாரணை:-

TRB PG TAMILபி வரிசை வினாத்தாள் பிழைகாரணமாக வழக்கு தொடுத்த 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் 21 கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஐகோர்ட் உத்தரவை கல்வி செயலாளரும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரும் அமல்படுத்தவில்லை. எனவே, இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி..

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், தொழிற் பழகுநர் சட்டம் 1961-ன் விதிகளுக்குட்பட்டு கீழ்வரும் பிரிவுகளில் தொழில்பழகுநர் பயிற்சி (Apprentice Training - October 2014 Batch)

கிராம கல்விக் குழு கணக்காளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.!

தருமபுரி :தாற்காலிக அடிப்படையில் கிராம கல்விக் குழு கணக்காளர்கள்பணியிடத்துக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல்

அடுத்த சுதந்திர தினத்திற்க்குள் அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறைகள்! பிரதமர் மோடி

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தின சிறப்பு சலுகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 ஜி, 3 ஜி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. இதுகுறித்து திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் முருகானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம்

மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு: விண்ணப்பங்கள் வரவேவற்பு

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனரின் செயலர் ஆசிர்வாதம் செய்திக்குறிப்பு: ஊரகப் பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு தேர்தவில் 50 சதவீதம் மொத்த மதிப்பெண்

வங்கிக் கணக்கு இருந்தால் மட்டுமே கல்வி உதவித்தொகை விடுவிப்பு

வங்கிக் கணக்கு இருந்தால் மட்டுமே கல்வி உதவித் தொகையை வழங்க முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவிப்பதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மூலமாக பல்வேறு ஆராய்ச்சி கல்வி உதவித் தொகைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்த உதவித் திட்டங்களுக்கான

பொது சார்நிலைப்பணி நேர்காணல் தேர்வு பட்டியல் வெளியீடு

TNPSC இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிக்கான கலந்தாய்வு

Counselling Schedule & Date-Wise vacancy position POSTS INCLUDED IN GROUP-IV SERVICES, 2013-2014 COUNSELLING SCHEDULE (JA - III PHASE, TYPIST - II PHASE AND STENO- I PHASE) SL.No. PARTICULARS NAME OF THE POST JA (III PHASE) TYPIST (II PHASE) STENO (I PHASE) 1. Counselling Schedule VIEW 2. List of Register Number of Candidates provisionally admitted for Certificate Verification and Counselling VIEW VIEW VIEW 3. Department/Unit-wise Vacancy position VIEW VIEW VIEW 4. Communal Category wise Vacancy Position VIEW VIEW VIEW

ரூ.100 கோடி செலவில் அனைத்து மையங்களிலும் சத்துணவு கலவை சாதம்

ரூ.100 கோடி செலவில் அனைத்து மையங்களிலும் சத்துணவு கலவை சாதம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு சுதந்திர தினவிழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: பல நூற்றாண்டுகள் அந்நியர்களின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த நம் நாடு, விடுதலைப் பெற்று தற்போது உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நன்னாளில் 14வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். சுதந்திரத்தின்

வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது

தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார். சென்னை கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன், கடந்த 2006-ம்

1.4.2003க்கு பிறகு 31.08.2004 க்குள் பணியில் சேர்ந்த இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு

1.4.2003க்கு பிறகு 31.08.2004 க்குள் பணியில் சேர்ந்த இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க கட்டுப்பாடு : மாதத்திற்கு 8 முறை தான் இனி இலவசம்

வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், இனி ஏ.டி.எம்.,கள் மூலம், இஷ்டத்திற்கு பணம் எடுக்க முடியாது. அப்படி பணம் எடுத்தால், அதிக கட்டணம் செலுத்த வேண்டியது நேரிடும். வழிகாட்டி குறிப்பு : இந்திய வங்கிகள் சங்கத்தின் பரிந்துரைப்படி

சத்துணவு ஊழியர்கள் மறியல் : விளக்கம் கேட்க உத்தரவு

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களிடம் விளக்கம் கேட்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. அங்கன்வாடி குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் வழங்கப்படும் உணவை மேலும் தரமானதாக தயாரித்து வழங்கிட அரசு மானியத் தொகையை உயர்த்தி

முதுநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை: தர வரிசைப் பட்டியல் வெளியீடு

முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை

பார்வையற்ற மாணவர்கள் ஆக., 18க்குள் விண்ணப்பிக்கலாம்

"இடைநிலை கல்வித் திட்டத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்பு படிக்கும் முற்றிலும் கண் பார்வையற்ற மாணவர்களுக்கு, தேசிய பார்வையற்றோர் மண்டல மையம் மூலம் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த மையத்திற்கு, பார்வையில்லா

யு.பி.எஸ்.சி., தலைவராக ரஜனி ரஸ்தான் தேர்வு

புதுடில்லி: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி.,யின் தலைவராக, ரஜனி ரஸ்தான், 64, தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும், யு.பி.எஸ்.சி., யின் தலைவராக உள்ள, பேராசிரியர் டி.பி.அகர்வாலின்

பகுதிநேர ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்க உத்தரவு.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் பகுதிநேரஆசிரியர்களின் விபரங்களை சேகரித்து, தகவல் அனுப்புமாறு, தொடக்கக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 1090 தொடக்க மற்றும் ௩௦௭ நடுநிலை அரசு, அரசு

மருத்துவ சார்நிலை பணி நேர்காணல் தேர்வு பட்டியல் வெளியீடு.

மருத்துவ சார்நிலை பணிக்கு, நேர்காணலுக்கு தேர்வானோர் பட்டியல்டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய ஊரக சுகாதாரப்

தெர்மல் பவர் பிளாண்ட் இன்ஜினியரிங்கில் முதுகலை படிப்பு

புது தில்லியிலுள்ள Central Board of irrigation & Power நிறுவனத்தில் வேலைவாய்ப்பிற்கு உகந்த படிப்பான தெர்மல் பவர் பிளாண்ட் இன்ஜினியரிங்கில் முதுகலை டிப்ளமோ படிப்புக்கு  சேர்க்கை

பாரதியார் பல்கலை: எம்சிஏ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 2014-15ம் கல்வியாண்டில் எம்.சி.ஏ படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் கணிதம் அல்லது

அண்ணாமலை பல்கலையில் எம்.பில், பி.எச்டி படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2014-15ம் கல்வியாண்டில் எம்.பில், பி.எச்டி படிப்பில் சேர விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது. வழங்கப்படும் படிப்புகள்:எம்.பில், பி.எச்டி., (அறிவியல், கலை, மரைன் சயின்ஸ், இந்தியன் லேங்குவேச், பைன் ஆர்ட் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. தகுதி; முதுகலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திறந்த நிலை படிப்பு ஏற்றுக்

TNPSC Deparmental Exam 2014 Results Published

Results of Departmental Examinations - MAY 2014 (Updated on 14 August 2014) Enter Your Register Number :                                                             List of Tests Published (PDF) Click here to know results for SUBORDINATE ACCOUNTS SERVICE EXAMINATION PART-I(A) AND (B) (Test Codes: 131, 148 ) & PART-II(A),(B) AND (C) (Test Codes:  085,115 and 164) TNPSC DEPARTMENTAL EXAMINATIONS MAY 2014 RESULTS. List of Tests Published (PDF)