Skip to main content

ஐடிஐ தகுதிக்கு இந்திய கப்பல் கழகத்தில் பயிற்சியுடன் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய கப்பல் கழகத்தின் Fleet Personnel Department (Engineering)- Engine Room Petty Officers பணியிடங்களை நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பணி: Engine Room Petty Officers(Fitter)

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: கடல் பணிக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.41,884



பணி: Trainee Engine Room Petty Officers (Tr.Fitter)

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: 6 மாதங்கள்

சம்பளம்: பயிற்சி காலத்தின்போது மாதம் ரூ.10,000 வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

தகதி: இரு பணிகளுக்கும் தொழில்நுட்ப கல்லூரியில் மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது பிட்டர் அல்லது டீசல் அல்லது மோட்டார் மெக்கானிக் துறைகளில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கப்பல் கட்டும் நிறுவனத்தின் கீழ் பிட்டர், டீசல், மோட்டார் மெக்கானிக் துறையில் 2 வருட டிரேடு அப்ரண்டிஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும்

a.Welding and Gas Cutting

b.Fabrication and Proficiency in Fitting

c.Lathe, drill and other machine operation

d.Ship related maintenance work போன்ற ஏதாவதொரு பணியில் திறமையானவர்களாக இருக்க வேண்டும். 6 மாதங்கள் கப்பல் பணி அல்லது கப்பல் சார்ந்த பிரிவில் பணி செய்தவர்கள் அல்லது 6 மாதங்களுக்கு மேலாக மெக்கானிக்கல் பிட்டர் பணி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியா பிட்டர்கள் மற்றும் டிரைனி பிட்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் மருத்துவ தகுதித்தேர்வு நடத்தப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.08.2014

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 3rd Floor, FP Section, SCI Head Office, 245, Madame Cama Road, Nariman Point, Mumbai-400021, India.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு