Skip to main content

தமிழ்நாடு அஞ்சல் தபால் வட்டத்தில் உதவியாளர், எம்டிஎஸ் பணி.



இந்திய அரசின் அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கான Postal Assistant, Sorting Assistant, Postman, Multi Tasking Staff பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அஞ்சல் வட்டம்: தமிழ்நாடடு.

காலியிடங்கள்: 107

பதவி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

பதவி: Postal Assistant/ Sorting Assistant - 49

(i) Kabbadi - 05

(ii) Table Tennis - 05

(iii) Chess - 02


(iv) Badminton - 06

(v) Cricket - 05

(vi) Foot Ball - 04

(vii) Basket Ball - 03

(viii) Athletics - 01

(ix) Hockey - 0

(x) Volley Ball - 0

(xi) Weight lifting - 03

(xii) Body building - 04

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வரையிலாவது உள்ளூர் மொழி அல்லது இந்தி மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Postmen - 24

(i) Kabbadi - 03

(ii) Badminton - 0

(iii) Cricket: 02

(iv) Foot Ball - 04

(v) Basket Ball - 04

(vi) Athletics - 01

(vii) Hockey - 02(viii) Volley Ball - 02

(ix) Weight lifting - 01

(x) Body building - 01

(xi) Power lifting - 02

கல்வித்தகுதி: பத்தாம் வகுபர்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Multi Tasking staff - 34

(i) Kabbadi - 02

(ii) Table Tennis - 01

(iii) Badminton - 01

(iv) Cricket - 01

(v) Foot Ball - 06

(vi) Basket Ball - 04

(vii) Athletics - 03

(viii) Hockey - 03

(ix) Volley Ball - 06

(x) Weight lifting - 02

(xi) Body building - 03

(xii) Carrom - 02

கல்வித்தகுதி: பத்தாம் வகுபர்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 22.09.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்:1. Postal Assistant பணிக்கு மாதம் ரூ. 5200 20,200 + தர ஊதியம் ரூ. 2,4002.Multi Tasking staff பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1800 + இதர படிகள்.3.Postman பணிக்கு மாதம் ரூ.5200. 20,00 + தர ஊதியம் ரூ.2000 + இதர படிகள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.09.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியwww.tamilnadupost.nic.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு