Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று

* டைட்டானிக் கப்பல் வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிய ஆண்டு

1912


* ரஷ்யாவை இரும்புத்திரை நாடு என அடைமொழியிட்டுக் கூறியவர்

வின்ஸ்டன் சர்ச்சில்





* வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர்

ஹெரடோட்டஸ்



* பஞ்ச தந்திரக் கதைகளைத் தொகுத்தவர்

விஷ்ணுசர்மன்



* காந்தியடிகளை முதன்முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்



* இந்தியாவில் தொலைபேசி உற்பத்திக்குப் புகழ்பெற்ற நகரம்

பெங்களூர்



* ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர்

கார்டஸ்



* இந்தியாவின் முதல் உலக அழகி பட்டம் வென்றவர்

ரீட்டா பரியா



* பைபிள் முதன்முதலில் இயற்றப்பட்ட மொழி

ஹீப்ரு



* ஹரிஜன் என்ற இதழை நடத்தியவர்

காந்தியடிகள்



* இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க குடியரசுத்தலைவர்

ஐசன் ஹோவர்



* லஜ்ஜா என்ற நூலை எழுதியவர்

தஸ்லிமா நஸ்ரின்



* உலகியேயே கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் நாடு

இஸ்ரேல்



* காமராஜரின் அரசியல் குரு

சத்யமூர்த்தி



* இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் அறிவிக்கப்பட்ட வருடம்

1964



* பைபிள் முதன் முதலில் இயற்றப்பட்ட மொழி

ஹீப்ரு



* நாணயங்கள் செய்யப் பயன்படும் உலோகம்

நிக்கல்



* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல்

ஐ.என்.எஸ் ஆதித்யா



* ஜப்பானியர்களின் மதம்

ஷிண்டோ மதம்



* ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர்

டயட்



* நதிகள் இல்லாத நாடு

சவுதி அரேபியா



* ஓமன் நாட்டின் தலைநகரம்

மஸ்கட்



* உலகிலேயே புவியதிர்ச்சி அதிகம் உள்ள நாடு

ஜப்பான்



* விண்வெளியில் வைரம் தயாரித்த நாடு

ஜப்பான்



* உலகின் மிகப்பெரிய சூரிய அனல்மின் நிலையம் அமைந்துள்ள இடம்

கலிபோர்னியா



* யுவபாரதி ஸ்டேடியம் அமைந்துள்ள இடம்

கொல்கத்தா



* தீன் இலாஹி என்ற புதிய சமயத்தை உருவாக்கியவர்

முகலாயப் பேரரசர் அக்பர்



* பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல்

முகமது அலி ஜின்னா.



* பாகிஸ்தானின் முதல் குடியரசுத் தலைவர்

பூட்டோ



* நவகாளி என்ற இடம் புகழ்பெறக் காரணமானவர்

மகாத்மா காந்தியடிகள்



* அரபிக்கடலின் ராணி என புகழப்படுவது

கொச்சி



* இரும்பு மங்கை என்று அழைக்கப்பட்டவர்

மார்கரெட் தாட்சர்



* உலகின் முதல் செயற்கைத் துணைக்கோள்

ஸ்புட்னிக் (ரஷ்யா)



* உருது மொழிப் புலவராக விளங்கியவர்

அமீர் குஸ்ரு



* ஊபர்கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு

பாட்மிட்டன்



* காய்களைப் பழுக்க வைக்க உதவும் வாயு

அசிட்டிலின்



* இந்தியாவின் மிகப்பெரி்ய துறைமுகம்

மும்பை துறைமுகம்



* சீனாவின் தேசியச் சின்னம்

ரோஜா



* அக்பரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இராணுவ அமைப்பு முறையின் பெயர்

மன்சப்தாரி முறை



* இந்தியாவின் மிக நீண்ட கால்வாய்

இராஜஸ்தானில் உள்ள இந்திராகாந்தி தேசியக் கால்வாய் (960 கி.மீட்டர் நீளமுடையது)



* ரவிசங்கர் மற்றும் உஸ்தாத் விலாயத்கான் ஆகிய இசை மேதைகள்

சிதார் கருவியுடன் தொடர்புடையவர்கள்.



* ஸ்ரீ சைலம் மின்சக்தித் திட்டம் அமைந்துள்ள மாநிலம்

ஆந்திரப்பிரதேசம்



* இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக திகழ்வது

மும்பை



* இந்தியாவில் சுரங்க ரயில் பாதை கொண்ட ஒர் மாநிலம்

மேற்கு வங்காளம்



* செங்கற்கள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம்

இரும்பு ஆக்ஸைடு



* கர்நாடக இசையின் தந்தை எனப்படுபவர்

புரந்தரதாசர்



* இந்திய அரசியலமைப்பின் தந்தை எனப்படுபவர்

டாக்டர் அம்பேத்கார்



* இந்தியக் காடுகளின் அரசன் என்று குறிப்பிடப்படும் மரம்

தேக்கு மரம்



* யூதர்களின் புனித நூல்

டோரா

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு