ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பு
இந்திய அரசு மனிதவள மேம்பாடு அமைச்சகம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டியினை அறிவித்திருக்கிறது. சிறந்த கட்டுரைகளுக்கு ரூ.5000 பரிசு வழங்கப்படும்.
செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் பரிசு வழங்கப்படும். 1 முதல் 5 வகுப்பு வரையிலான குழந்தைகள் தங்கள் கட்டுரையை ஒலிப்பதிவு செய்து அனுப்பலாம்.
போட்டியில் பங்கேற்க இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் உடனடியாக 09015910123 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளவும்.
மேலும் விவரங்களுக்கு
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பைக் காண இங்கு சொடுக்கவும்
ஆன்லைனில் பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்
மேலும் விவரங்களுக்கு
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவிப்பைக் காண இங்கு சொடுக்கவும்
ஆன்லைனில் பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்