Skip to main content

உலோக வார்ப்பு மற்றும் இணைப்பு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் 29 காலிபணியிடங்கள்

மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உலோக வார்ப்பு மற்றும் இணைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் கிளார்க் உள்ளிட்ட 29 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்:


1. துணை பதிவாளர்: 1 இடம் 

சம்பளம்: 

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600. மொத்த சம்பளம்: ரூ.62,700.

2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 6 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. மொத்த சம்பளம்: ரூ.24,620.

3. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 2 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. மொத்த சம்பளம்: ரூ.28,900.

4. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: (எஸ்.ஜி-மிமி): 2 இடங்கள்.

சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. மொத்தம்: ரூ.36,180.

5. இயக்குநரின் தனி செயலாளர்: 1 இடம். 

சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800. மொத்த சம்பளம்: ரூ.38,200.

6. அக்கவுன்டென்ட்: 2 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. மொத்த சம்பளம்: ரூ.28,900.

7. அப்பர் டிவிசன் கிளார்க்: 2 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. மொத்த சம்பளம்: ரூ.21,720.

8. லோயர் டிவிசன் கிளார்க்: 8 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1800. மொத்த சம்பளம்: ரூ.15,100.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு அளிக்கப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nifft.ernet.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Professor i/c (ADMN), 
National Institute of Foundry and Forge Technology. 
Hatia, 
Ranchi, PIN:834003. 
JHARKHAND.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.8.2014. 

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்