Skip to main content

அண்ணாமலை பல்கலையில் எம்.பில், பி.எச்டி படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2014-15ம் கல்வியாண்டில் எம்.பில், பி.எச்டி படிப்பில் சேர விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:எம்.பில், பி.எச்டி., (அறிவியல், கலை, மரைன் சயின்ஸ், இந்தியன் லேங்குவேச், பைன் ஆர்ட் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தகுதி;

முதுகலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திறந்த நிலை படிப்பு ஏற்றுக்
கொள்ளபட மாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை ரூ.1500ஐ பல்கலைக்கழக வளாகத்தில் சமர்ப்பித்து படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

UGCJRF/NET/SLET/GATE/CSIR/ICAR/ICSSR ஆகிய நுழைவுத்தேர்வுகளில் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முக்கிய தேதி:

செப்டர் 1 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். செப்.,5 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும்.

கூடுதல் விவரங்களை அறிய www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா