Skip to main content

அண்ணாமலை பல்கலையில் எம்.பில், பி.எச்டி படிப்புக்கு விண்ணப்பம் விநியோகம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 2014-15ம் கல்வியாண்டில் எம்.பில், பி.எச்டி படிப்பில் சேர விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:எம்.பில், பி.எச்டி., (அறிவியல், கலை, மரைன் சயின்ஸ், இந்தியன் லேங்குவேச், பைன் ஆர்ட் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தகுதி;

முதுகலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திறந்த நிலை படிப்பு ஏற்றுக்
கொள்ளபட மாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்களை ரூ.1500ஐ பல்கலைக்கழக வளாகத்தில் சமர்ப்பித்து படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

UGCJRF/NET/SLET/GATE/CSIR/ICAR/ICSSR ஆகிய நுழைவுத்தேர்வுகளில் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முக்கிய தேதி:

செப்டர் 1 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். செப்.,5 விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளாகும்.

கூடுதல் விவரங்களை அறிய www.annamalaiuniversity.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு