Skip to main content

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் JTO பணி

BSNL என சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் நாட்டின் கீழ்வரும் தொலைத்தொடர்பு வட்டங்களில் காலியாக உள்ள Jr. Telecom Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை: 45

பணி: ஜூனியர் தொலைத்தொடர்பு அலுவலர்கள் (தொலைத்தொடர்பு)
1. JTO(Telecom)
2. JTO(Civil)
3. JTO (electrical)
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
J & K வட்டம் - 02, தமிழ்நாடு வட்டம் - 04, ராஜஸ்தான் வட்டம் - 01, மேற்கு வங்கம் வட்டம் - 12, அசாம் தொலைத்தொடர்பு வட்டம் - 05, குஜராத் வட்டம் - 01, இமாச்சல பிரதேசம் வட்டம் - 05, கொல்கத்தா வட்டம் - 06, ஒரிசா வட்டம் - 04, மேகாலயா , மிசோரம், திரிபுரா வட்டம் - 04
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் தொலைத்தொடர்பு, மின்னணுவியல், வானொலி, கணினி, மின், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி அல்லது அதற்கு சமமான பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31.370
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The DGM (HR/Admn), O/o the CGM,
Telecom. BSNL, West Bengal Telecom Circle,
1 Council House Street, (2nd floor),
Kolkata - 700001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2014
போட்டி தேர்வு நடைபெறும் தேதி: 23.11.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறியhttp://bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/hrd/jobs.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு