Skip to main content

Posts

Showing posts from June, 2014

TET PAPER II பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி பெற்றவர்களது விவரம்.

TNTET:தாள் இரண்டில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்களின் RTI மூலம் பெறப் பட்ட விவரம்.

2005 ஆம் ஆண்டு குரூப் 1 இல் தேர்ச்சி பெற்ற 83 பேரின் தேர்ச்சி செல்லாது: உச்ச நீதிமன்றம்

கடந்த 2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக நடராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.  இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்  2005 ஆம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1

நூற்றுக்கு நூறு' திட்டம் ஆசிரியர்களுக்கு உத்தரவு.

மதுரை கல்வித் துறையில், 'நுாற்றுக்கு நுாறு' என்ற திட்டம் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், அரசு பொதுத் தேர்வுகளில், மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை

இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

இடமாறுதல் கவுன்சலிங்கில் காலியிடங்கள் மறைக்கப்பட்டது தொடர்பாக முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மற்றும் மேல்நிலைக் கல்வி இணை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  நெல்லையைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வையணன். 2012ம் ஆண்டு முதல் ராமநாதபுரம் டி.எம். கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியில்

இன்று ஜூன் 30

நிகழ்வுகள் 1737 - ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர். 1882 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான். 1905 - சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.

பொது அறிவு தகவல்கள் இன்று

1.குளிர் பாலைவனம் என்று அழைக்கப்படும் பகுதி எது ? 2.இந்திய நிலப்பரப்பில் காடுகளின் சதவீதம் என்ன ? 3.ஜப்பான் பார்லிமண்டின் பெயர் என்ன ?

பி.எஸ்.எல்.வி., ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

பி.எஸ்.எல்.வி., சி - 23 ராக்கெட், இன்று காலை, 9:52 மணிக்கு, ஐந்து வெளிநாட்டு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், இஸ்ரோ வர்த்தக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக

குரூப் 2 தேர்வு வினாத்தாளில்குளறுபடி; தேர்வர்கள் புகார்

குரூப் 2 தேர்வில், வினாத்தாளில் குளறுபடிகள் இருந்ததாக, தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், நேற்று நடந்த குரூப் 2 தேர்வில், ஆறு லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.கோவை மாவட்டம் அன்னுார் தாலுகா, எஸ்.எஸ்.குளம் அரசு மேல்நிலைப்பள்ளி

குரூப்- 2 தேர்வு கேள்வித்தாள் வெளியானதாக பரபரப்பு - தினமலர்

கடலுார்:கடலுாரில், நேற்று நடந்த குரூப் -2 தேர்வின், முக்கிய கேள்விகளுக்கான விடை எழுதப்பட்ட, ஜெராக்ஸ் நகலை, தேர்வு எழுதிய சிலர் கண்டெடுத்து உள்ளனர். இதனால், கேள்வித்தாள் வெளியாகி

வங்கி கடன் மூலம் வீடு வாங்குகிறீர்களா? உங்களுக்கு சலுகை காத்திருக்கிறது

வங்கி கடன் மூலம் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வட்டி சலுகை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதலாவது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி வரும் 10ந் தேதி தாக்கல்

இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்

தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் பிற மாவட்டத்தை பற்றி அறிந்தவர்கள் "COMMENT BOX"ல் பதிவிடலாம்... =========================================================

5 ஆம் வகுப்பு ஆங்கிலப்பாடம் MAN VERSUS NATURE - AUDIO LESSON

சரியான உச்சரிப்புடன் ஆசிரியர்கள் கற்பிக்கவும், இதை பன்முறைக்கேட்டு மாணவர்கள் பயிற்சி பெறவும், சரியான ஒலிப்புடன் வாசிக்கவும் இந்த AUDIO LESSON பெரிதும் உதவும் என நம்புகிறேன். பாடத்தை கேட்கவும், பதிவிறக்கம் செய்யவும் கீழே உள்ள LINK ஐ CLICK செய்யவும் CLICK HERE TO DOWNLOAD THE AUDIO LESSON

Union Public Service Commission invites applications for various posts

UNION PUBLIC SERVICE COMMISSION Advertisement No  - 11/2014 Closing date of online application  - 23:59 HRS ON 17.07.2014 Last date of printing of completed online application  - 23:59 HRS ON 18.07.2014 UPSC invites online recruitment applications for recruitment by selection to the following posts

இணையவழி கலந்தாய்வு குறித்து சில ஆலோசனைகள் !

1.ஒவ்வொரு மண்டலத்திலும் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் படி அந்த மண்டலத்திற்கு தகுந்தவாறு முன்னுரிமை பட்டியல் தனித்தனியாக தயார் செய்யப்படும். 2.ஒரு மண்டலத்தை தேர்ந்தெடுத்த பிறகு வேறு ஒரு மண்டலத்தை

TRBகேதிரான வழக்குகள் வரும் திங்கட்கிழமை நீதியரசர் எஸ். நாகமுத்து அமர்வில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த PGTRB

530 பேருக்கு பதவி உயர்வு பெற உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) வெளியீடு.

பள்ளிக்கல்வித்துறையில் நாளை நடைபெறவுள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வில் மொத்தம் 530 பேருக்குபதவி உயர்வு வழங்கப்படவுள்ளது; பதவி உயர்வு பெற உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை (பாடவாரியாக) வெளியீடு. இதுகுறித்து பதவிஉயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்

இன்று ஜூன் 28

நிகழ்வுகள் 1389 - ஒட்டோமான் மற்றும் செர்பியப் படைகள் கொசோவோவில் போரை ஆரம்பித்தன. இப்போர் ஒட்டோமான் இராணுவத்தினர் தென்கிழக்கு

பொது அறிவு தகவல்கள் இன்று

• கிராஸ்கன்ட்ரி ரேஸ் என்றால் என்ன? வயலிலோ, மணலிலோ, திறந்ந வெளியிலோ மேடுபள்ளங்களிலோ ஓட வேண்டும். • மாரதான் என்ற போட்டி எப்போது தொடங்கியது?

ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்:விண்ணப்பங்களை ஜூலை 31 வரை வழங்கலாம்

ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பங்களை வழங்க ஜூலை 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட கருவூல அலுவலர் ஆர்.ரவிச்சந்திரன்

5 ஆம் வகுப்பு ஆங்கில பாட கடின சொற்களை எவ்வாறு எளிதாக கற்பிக்கலாம்?

5 ஆம் வகுப்பு முதல் பருவம் ஆங்கில பாடத்தில் இடம் பெற்றுள்ள புதிய மற்றும் கடின சொற்களை அசைப்படி (SYLLABLE) பிரித்து எவ்வாறு எளிதாக கற்பிக்கலாம்?

ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூலை, முதல் தேதி முதல் அமல்

ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூலை, முதல் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அன்று முதல், நான்கு ஆண்டுகளுக்கு, மருத்துவ உதவி வழங்கப்படும். https://docs.google.com/file/d/0ByAQcFNqemV0T2xFMnRXMkhNRmc/edit

8 ஆயிரம் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளி மற்றும் கல்வித்தர மேற்பாட்டுக்காக 8 ஆயிரம் பள்ளித் தலைமை ஆசிரியர்க்கு பயிற்சி அளிக்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் முடிவு செய்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் கூடிய அகமேற்பார்வை

National Institute of Ocean Technology announces walk-in-Interview for Senior Research Fellow (Physical Oceanography) posts

NATIONAL INSTITUTE OF OCEAN TECHNOLOGY (Ministry of Earth Sciences, Govt. of India) Velachery-Tambaram Main Road, Pallikaranai Chennai-600 100 Advertisement No  - NIOT/E&P/09(WALK-IN-INTERVIEW)/2014 Date of walk-in-Interview  - 01.07.2014 from 09.00 a.m. National Institute of Ocean Technology proposes to a conduct walk-in interview for Senior Research

National Institute of Technology Puducherry invites applications

National Institute of Technology Puducherry invites applications for Assistant Professor, Technical Assistant, Lab Attendant, Library Assistant posts NATIONAL INSTITUTE OF TECHNOLOGY PUDUCHERRY (An Institute of National Importance under MHRD, Govt. of India) AAGA&S COLLEGE CAMPUS NEHRU NAGAR, KARAIKAL - 609605. Advertisement No  - NITPY/02/2014-15 Last date to sent application through email  - 30.06.2014

TNPSC invites applications for Statistical Inspector posts

Tamilnadu Public Service Commission Chennai - 600 006 Notification No.  - 10/2014 Advertisement No.  - 389 Advertisement Date.  - 23.06.2014 Last date of submission of application  - 16.07.2014 Last date for payment of Fee through Bank or Post Office  - 18.07.2014

Anna University invites applications for Junior Research Fellow (JRF) posts

Anna University (Centre with Potential for Excellence in Environmental Sciences (CPEES)) invites applications for Junior Research Fellow (JRF) posts Centre with Potential for Excellence in Environmental Sciences (CPEES) Anna University, Chennai- 600 025 Last date for submission of CV  - 30.06.2014 The Centre with Potential for Excellence in Environmental Sciences (CPEES) is funded by the University

National Institute of Technology Warangal invites applications for various posts

NATIONAL INSTITUTE OF TECHNOLOGY WARANGAL - 506 004 (Telangana State) (An Institution of National Importance under MHRD, Govt. of India) Advertisement No.  - NITW/Admn. 01/2014. Advertisement Dated  - 25.06.2014 Last date for submission of application  - 21.07.2014 Applications are invited from qualified, distinguished and knowledgeable candidates in the prescribed

Hindustan Petroleum Corporation Limited invites applications for Project Assistants posts

HINDUSTAN PETROLEUM CORPORATION LIMITED (A Government of India Enterprise) Regd. Office: 17, Jamshedji Tata Road, Mumbai - 400020 Last date for submission of application  - 09.07.2014 Interested candidates are advised to apply online in the prescribed format. Sl.No Post and Details 1. Project Assistants (ON FIXED TERM) Stipend  - Rs.30, 000/- to Rs.40, 000/- per month Qualification - M.Sc in Chemistry/ Biotechnology/ Microbiology/ related areas with 60% marks in Graduation & Post Graduation (Aggregate of all semesters) (OR) - B.Tech in Chemical Engineering/ Biotechnology/ Bioinformatics/ related areas with minimum 60% marks (Aggregate of all semesters) Age Limit  - 28 years or below as on 12.03.2014. For more information Official Website   |   Notification from Official Website

டி.என்.பி.எஸ்.சி., தலைவராக பாலசுப்ரமணியன் நியமனம்

டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) உறுப்பினர், பாலசுப்ரமணியனிடம், தலைவர் பதவி, கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத் தலைவர் பதவியில் இருந்த, நவநீதகிருஷ்ணன், அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., தேர்தலில்

பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் காலமுறை ஊதிய உயர்வு பெறுவதில் ஓர் முக்கிய ஆலோசனை.

பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் நடைபெற்று வரும் பதவி உயர்வு கலந்தாய்வில் பதவி உயர்வு ஆணை பெற்றவர்களில் முந்தைய பணியில் 1,4,7 மற்றும் 10ம் மாதத்தில் ஊதிய உயர்வு பெற்று

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு: இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் மதிப்பெண்: உயர் நீதிமன்றம் உத்தரவு - தினமணி

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு கேள்விக்கான இரண்டு பதில்களில் எதை அளித்தாலும் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பி.ஈஸ்வரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு

மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை

மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாளை மறுபரிசீலனை செய்ய ஆணை.மாற்றுத்திறனாளி ஈஸ்வரி தொடர்ந்த வழக்கில் சென்னை

TRB PG TAMIL மீண்டும் இன்று (27 06.14) மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை.

TRB PG TAMILசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் இன்று (27 06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை. முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை நிலையை எட்டாததால் மீண்டும் ( 27 06.14 ) விசாரணக்கு

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி பணி.

புதுவை பாரதியார் கிராம வங்கியில் காலியாக உள்ள 13 Officer in Junior Management (Scale I) Cadre மற்றும் Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்

டைப்பிஸ்டுகளுக்கு 5% சம்பள உயர்வு.

அரசுத்துறையில் பணியாற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகளுக்கு தனி ஊதியம் 5 சதவீதம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:  உயர் நீதி மன்றம் வழங்கிய பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையில் தமிழக

முடிவெடுப்பதற்கு ஒரு வாரகாலம் அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்.

ஏ.ஐ.சி.டி.இ., (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு)யிடம், ஏற்கனவே இயங்கிவரும் தொழில்நுட்ப கல்லுாரிகள், பல்வேறு பாட பிரிவுகளுக்கு அனுமதி கேட்டும், பல புதிய கல்லுாரிகள், அனுமதி கேட்டும், 7,280

அகமேற்பார்வை தொடர்பாக 8,000 நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு பயிற்சி

பள்ளி மற்றும் கல்வித்தர மேம்பாட்டிற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களின் அகமேற்பார்வை பணி தொடர்பாக 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதல்கட்டமாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாநில அளவில்

இடைநிலை ஆசிரியர் 26-06-2014 பின் மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம் ; -TATA கிப்சன் .

திருநெல்வேலி மாவட்டம் ; 7 பணியிடங்கள். ஆலங்குளம் ஒன்றியம்  1.ஊ .ஒ து .பள்ளி -கருப்பினாங்குளம் 2. .ஊ .ஒ து .பள்ளி -பலபத்திராம புரம் 3,.ஊ .ஒ து .பள்ளி -மருதாத்தாள் புரம்கடையம் ஒன்றியம்

BE கலந்தாய்வு ஒத்திவைப்பு!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்:  பொறியியல் சேர்க்கைக்கான செயலர் அறிவிப்பு.நாளை தொடங்கவிருந்த

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி.

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 53 Assistant/office Attendant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்:53 பணி:உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் கல்வித் தகுதி: உதவியாளர்:ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க

தமிழக அரசில் புள்ளியியல் ஆய்வாளர் பணி: TNPSC அறிவிப்பு

தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்

ஊதியம் - தனி ஊதியம் - சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 1.8.1992 முதல் 1.9.1998 வரை உள்ள STENO-TYPIST, GRADE-III 5% தனி ஊதியமாக வழங்க உத்தரவு.

Pay – Personal Pay – Grant of 5 per cent Personal Pay to the Steno-Typists, Grade-III who were in position as on 1-8-92 and 1-9-98 – Based on the orders of the Honble High Court - Orders – Issued Click Here...

பொது அறிவு தகவல்கள் இன்று

1.இயற்கையான புயல் உருவாகக் காரணம் என்ன ? 2.இந்தியாவில் அமாவாசையாக இருந்தால் அமெரிக்காவில் எவ்வாறு இருக்கும் ? 3.ஆண்,பெண் இருபாலரின் மூளையின் அளவில் வேறுபாடு

இன்று ஜூன் 27

நிகழ்வுகள் 1358 - துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது. 1709 - ரஷ்யாவின் முதலாம் பியோத்தர் பொல்டாவா என்ற இடத்தில் சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்சின் படைகளை வென்றான். 1801 - கெய்ரோ நகரம் பிரித்தானியப் படையினரிடம் வீழ்ந்தது.

மழைநீர் சேகரிப்பு ஓவியப்போட்டி: ஜூலை 7ல் சென்னையில் நடக்கிறது

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, மாநில அளவிலான மழைநீர் சேகரிப்பு குறித்த கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டி, சென்னையில் ஜூலை 7ல் நடக்கிறது. 'தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஜூன் 30க்குள், மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்' என, பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டது. அதற்கான பணிகள் நடக்கின்றன. மழைநீர் சேகரிப்பை

ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்க திட்டம்

படைப்பாற்றல் மற்றும் செயல்வழிக் கல்வி வகுப்புகளில், அரசு பள்ளி குழந்தைகளை மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறனையும் ஆய்வு செய்து, பள்ளிகளுக்கு 'கிரேடு' வழங்கும் முறையை செயல்படுத்த, திருப்பூர் மாவட்ட

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் வெளிப்படை தன்மை வேண்டும்

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் வெளிப்படை தன்மை வேண்டும் கல்வித்துறைக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு. ஆசிரியர்கள் பணியிட மாற்றத் துக்கான கலந்தாய்வை (கவுன்சிலிங்) வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வேண்டும் என்று கல்வித் துறையி னருக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் டி.எம்.கோட்டை அரசு மேல்நிலைப்

தடகள திறனாய்வு போட்டிகளை நடத்துவது யார்: மேம்பாட்டு ஆணையம், கல்வித்துறை முரண்பாடு.

தடகள திறனாய்வு போட்டிகளை நடத்துவது யார்: மேம்பாட்டு ஆணையம், கல்வித்துறை முரண்பாடு. உலகத் திறனாய்வு தடகளப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அலுவலகம் மூலம் நடத்தப்படுகிறது.  கிராமப்புற இளைஞர்களுக்கான ஆணையம், பள்ளி மாணவர்களுக்குபோட்டிகள் நடத்துவதால், குழப்பம் ஏற்படுகிறது. கிராமப்புற

ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்: ஐகோர்ட் நோட்டீஸ்

ஆசிரியர் நியமனத்தில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண்: ஐகோர்ட் நோட்டீஸ்- Dinamalar News இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த மனு: எம்.எஸ்.சி.,- எம்.எட்., படித்துள்ளேன். தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன்

மூன்று ஆண்டுகளாக உறங்கும் அரசு உத்தரவு

அண்ணாமலை பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற எம்.பி.பி.எஸ்., கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின. பி.டி.எஸ். கலந்தாய்வில் 3 இடங்கள் நிரப்பப்படவில்லை. அண்ணாமலை பல்கலை. எம்.பி.பி.எஸ். (மருத்துவம்), பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு, பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. எவ்வித

இன்று ஜூன் 26

நிகழ்வுகள் 363 - ரோமப் பேரரசன் ஜூலியன் கொல்லப்பட்டான். 1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1541 - இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ

பொது அறிவு தகவல்கள் இன்று

1.சீனாவின் மிகப்பெரிய ஆறு எது ? 2.உலகிலேயே மிகப்பெரிய ரெயில்வே பயணி விடுதி எங்குள்ளது ? 3.ஒரு கொசு எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சும் ?

இளநிலை உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்கலாம்

தமிழ்நாடு அமைச்சுப் பணி - அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு விருப்ப மாறுதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் வழங்கலாம் என இயக்குநர் உத்தரவு DSE - JUNIOR ASSISTANT TRANSFER REG PERMISSION TO DEO REG CLARIFICATION CLICK HERE...

தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி

மா.க.ஆ.ப.நி - அரசு / அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு இரு நாட்கள் "அகமேற்பார்வை பயிற்சி" மாவட்ட அளவில் ஜுலை 8 முதல் ஜுலை 19 வ்ரை நடைபெறவுள்ளது. SCERT - TWO DAYS "SUPERVISING TRAINING" FOR MIDDLE SCHOOL HMs FROM JULY 7 TO 19 @ CONCERN DISTRICT LEVEL REG PROC CLICK HERE...

ஜிபிஎப் ஆண்டறிக்கை: இணைய தளத்தில் மட்டும் பெற சந்தாதாரர்களுக்கு அறிவுறுத்தல்.

நடப்பு நிதியாண்டு முதல், பொது வருங்கால வைப்பு நிதிக்கான(ஜிபிஎப்) ஆண்டு கணக்கு அறிக்கையை சந்தாதாரர்கள், மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தின் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்

பள்ளிகளில் 13 வகை புதிய விளையாட்டுகள்: உடற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.

அரசு பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் 13 வகை புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உடற்கல்வி, இயக்குனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு படி, தடகளம், ஹாக்கி, கால்பந்து,

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்க மறுத்த பாடத்தை, திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி நிர்வாகம் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது.

திண்டுக்கல் எம்.வி.எம்., அரசு மகளிர் கலைகல்லூரியில், பி.எஸ்.சி., விலங்கியல் தொழிற்கல்வி பாடப்பிரிவில், ஆண்டிற்கு 32 மாணவிகள்

முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை

TRB PG TAMIL - சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்று (25.06.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணை முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் மீண்டும்

TNTET: 12 ஆயிரம் ஆசிரியர்களின் இறுதி பட்டியல் விரைவில் வெளியிடப்படுகிறது

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் இறுதி பட்டியல் வரும் வியாழன் அன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளது. மேலும் ஜூலை முதல் வாரத்தில் இவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதில் இந்த ஆண்டு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில்

அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர வங்கி கணக்கு அவசியம்.

கல்வி மாவட்டத்தில் 261 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் உள்ளன. தற்போது பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் பிளஸ் 1 வகுப்புகளில் சேருகின்றனர். அச்சுறுத்தல் அவ்வாறு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு அவசியம் இருக்க வேண்டும்என தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். சில பள்ளிகளில், மாணவர்கள் பெயரில் வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்

பாரதியார் பல்கலை: எம்.பில், பி.எச்டி, படிப்புக்கான சேர்க்கை

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில், எம்.பில், பி.எச்டி.,(முழுநேர/பகுதிநேர) படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத் துறைகளிலும், படலகலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும்

500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு- தினமணி

பட்டதாரி ஆசிரியர்கள் 500 பேருக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக ஆன்-லைன் மூலம் புதன்கிழமை (ஜூன் 25) பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. தகுதி வாய்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் இந்த

பள்ளிக்கல்வி - இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து ஆங்கிலம் / கணித பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தகுதிவாய்ந்தவர்களின் இறுதிப்பட்டியல் வெளியீடு.

DSE - BT ENGLISH FINAL PANEL RELEASED REG PROC CLICK HERE... DSE - BT MATHS FINAL PANEL RELEASED REG PROC CLICK HERE.. ENGLISH CLICK HERE... MATHS CLICK HERE...

தொடக்கக் கல்வி - வருங்கால வைப்புநிதி கணக்கு முடித்து தொகை வழங்குவது சார்பான கருத்துருக்களை காலதாமதமின்றி உடனடியாக மா நில கணக்காயருக்கு அனுப்ப அரசு உத்தரவு.

DEE - FINAL WITHDRAWAL CASES PENDING SETTLEMENT FOR OVER 6 MOTHS / 1 YEAR DETAILS CALLED REG PROC CLICK HERE...

எஸ்.எஸ்.எல்.சி சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2014 அறிவியல் செய்முறை தேர்விற்கான தேதி அறிவிப்பு

எஸ்.எஸ்.எல்.சி சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 2014 அறிவியல் செய்முறை தேர்விற்கான தேதி அறிவிப்பு DGE - SSLC - SPECIAL SUPPLEMENTARY EXAM JUNE 2014 - SCIENCE PRACTICAL EXAMINATION DATE ANNOUNCEMENT & GUIDELINES REG PROC CLICK HERE...

இன்று ஜூன் 25

நிகழ்வுகள் 1678 - எலேனா பிஸ்கோபியா தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். 1940 - பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது.

திருக்குறள் இன்று

பொருட்பால் குறள் அதிகாரம் : படைச்செருக்கு கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். ( குறள் எண் : 774 ) குறள் விளக்கம் :

பொது அறிவு தகவல்கள் இன்று

1.ஆயுள் முழுவதும் மாறாதது எது ? 2.பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் என்ன ? 3.பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி எது ? 4.குதுப்மினார் கோவிலின் நிழல் விழாத நாள் எது ?

அகவிலைப்படி உயர்வு: நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்?

அகவிலைப்படி உயர்வு 7% என்பது கணிப்பு மட்டுமே! நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்? 2014 ஜூன் மாத விலைவாசிக் குறியீட்டு எண் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு அகவிலைப்படி உயர்வு சதவீதம்

பெண்களுக்கு கூடுதல் வரி விலக்கு சலுகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது

மத்திய அரசின் பொது பட்ஜெட் அடுத்த மாதம் (ஜூலை) 10–ந்தேதி (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையை தயார் செய்யும் பணியில் மத்திய நிதி மந்திரி

TRB( PG & POLYTECNIC ) EXAM / NET EXAM / SLET EXAM ENGLISH QUESTION AND ANSWER

TRB( PG & POLYTECNIC ) EXAM / NET EXAM / SLET EXAM ENGLISH 25 QUESTION AND ANSWER PART 3 TRB( PG & POLYTECNIC ) EXAM / NET EXAM / SLET EXAM ENGLISH 25 QUESTION AND ANSWER PART 2 TRB( PG & POLYTECNIC ) EXAM / NET EXAM / SLET EXAM ENGLISH 25 QUESTION AND ANSWER PART 1

உதவி பேராசிரியர் நியமனத்திற்கு மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம்

5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "ஹெட் ஸ்டார்ட்' ஒலி வழி ஆங்கில பயிற்சி

5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு "ஹெட் ஸ்டார்ட்' ஒலி வழி ஆங்கில பயிற்சி ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சியளிக்க வித்யாரம்பம் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் ரெங்கநாதன் தெரிவித்தார். வித்யாரம்பம் அறக்கட்டளை சார்பில் ஆங்கிலப் பயிற்சி பெற்ற குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுடைய செயல்பாடுகளுக்கான பாராட்டு விழா

டி.என்.பி.எஸ்.சி., முடக்கம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் மற்றும் 7 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. இத்தேர்வாணையம் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் கொண்டது. இதன் தலைவராக இருந்த நவநீதகிருஷ்ணன் ராஜ்சபா இடைத்தேர்லுக்கான அ.தி.மு.க., உறுப்பினராக

10ம் வகுப்பு உடனடி தேர்வு துவங்கியது

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, நேற்று துவங்கியது. பொதுத் தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவ, மாணவியர், சம்பந்தப்பட்ட பாடங்களில், மீண்டும் தேர்வெழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்பதற்காக, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 10ம் வகுப்பு

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு:

கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால் விசா மறுப்பு! கொடைக்கானலை சேர்ந்த பெண்ணிற்கு கல்விச் சான்றிதழ்களில் ஒரு பெயரும், பிறப்புச் சான்றிதழில் வேறு பெயரும் உள்ளதால், பெல்ஜியம் தூதரகம் விசா மறுத்தது. தற்போது அப்பெண் அரசிதழில் பெயர் மாற்றம் செய்துள்ளபடி, பிறப்புச் சான்றில் திருத்தம் செய்து வழங்குமாறு, நகராட்சிக்கு

அரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்:

அரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியடங்களை

டெங்கு காய்ச்சலுக்கும் மருத்துவக் காப்பீடு: உயர்நீதிமன்றம்

மருத்துவ காப்பீடு பட்டியலில் இல்லாத டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை செலவை திரும்ப வழங்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலியைச் சேர்ந்த அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியை என்.சுசீலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு

திருக்குறள் இன்று

அறத்துப்பால் குறள் அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல் மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. ( குறள் எண் : 106 )

பொது அறிவு தகவல்கள் இன்று

1.குங்குமப்பூவை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு எது ? 2.ஹோமியோபதி வைத்தியம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ? 3.ஜப்பானில் கடல்கள் எவ்வளவு ஆழம் உள்ளது ? 4.எரிமலைக் குழம்புகளால் உருவாக்கப்பட்ட தீவு எது ?

இன்று ஜூன் 24

நிகழ்வுகள் 1314 - ஸ்கொட்லாந்துப் படைகள் இரண்டாம் எட்வேர்ட் தலைமையிலான இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தனர். ஸ்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது. 1340 - நூறாண்டுகள் போர்: மூன்றாம் எட்வேர்ட் தலைமையின் கீழ் இங்கிலாந்து

111 பட்டதாரி மற்றும் 33 முதுநிலை ஆசரியர் பணியிடங்கள் TRB மூலம் நிரப்ப விரைவில் நடவடிக்கை கள்ளர் சீரமைப்பு இணைஇயக்குனர்

111 பட்டதாரி மற்றும் 33 முதுநிலை ஆசரியர் பணியிடங்கள்  TRB மூலம் நிரப்ப விரைவில் நடவடிக்கை : கள்ளர் சீரமைப்பு இணைஇயக்குனர்

பொது அறிவு தகவல்கள் இன்று

1.நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார் ? 2.சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன ? 3.மருத்துவ துறையினருக்கு பரிசுகளை வழங்கும் அமைப்பு எது?

திருக்குறள் இன்று

காமத்துப்பால் குறள் அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல் வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. ( குறள் எண் : 1108 )

இன்று ஜூன் 23

நிகழ்வுகள் 1532 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சுவாவும் புனித ரோமப் பேரரசின் ஐந்தாம் சார்ல்சுக்கு எதிராக இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். 1565 - மால்ட்டா மீதான முற்றுகையின் போது ஒட்டோமான் பேரரசின்

ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள 117 கிரேடு 'பி' அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 117 பணி: கிரேடு 'பி' அதிகாரி கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன்

எம்.பி.பி.எஸ்.: அனைத்து இடங்களும் நிரம்பின: காத்திருப்போர் பட்டியலில் 2,200 மாணவர்கள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புக்கு உரிய அனைத்து இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டு விட்டன. சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல்

மழை நீர் சேகரிப்பு: 30ம் தேதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறை தீவிரம்

தமிழகத்தில் 32 ஆயிரம்அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு: 30ம் தேதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறை தீவிரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்களில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை

அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி!

அஸ்பெஸ்டாஸ் ஓடு போட்ட பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி! பள்ளிக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கை அஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த இடங்களில் இயங்கும் பள்ளிகளை மூடுமாறு, அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதுச்சேரி அரசின் பள்ளிகளுக்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய

பெற்றோரும் ஆசிரியர்களும் பிள்ளைகளை புரிந்துகொள்வது எப்படி?:

‘அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும்.. இன்ஜினீயர், டாக்டர் ஆகவேண்டும்.. வெளிநாட்டுக்கு போகவேண்டும் என்று தங்க ளுக்குள் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு அதை பிள்ளைகள் மீது திணிக்கிறார்கள் பெற்றோர்கள். இதனால் அவர்கள் மதிப்பெண் எடுக்கும் இயந்திரங் களாக வளர்கிறார்களேத் தவிர, மனிதத்தின் அறம் சார்ந்த பண்புகளை தெரிந்து கொள்ளா மலேயே

பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு

தமிழகத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களிலும், அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஜூன் 30ம் தேதிக்குள் அமைக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான அறிவுரைகளும்

சத்துணவு பொறுப்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை !

அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்காத சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவர், என்று மாவட்ட

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' பிரச்னையா?

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' கிடைக்காத மாணவர்கள், தேர்வு கட்டணம் செலுத்திய பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து, கடிதம் பெற்று, மாவட்ட கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அதன் விவரம்: நாளை (23ம் தேதி) முதல் 10ம் வகுப்பு உடனடி தேர்வு துவங்குகிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்கள், 19ம்

சிறப்பு டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

சிறப்பு டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, ஜூலை, 1, 2ம் தேதிகளில், நான்கு மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு (இரண்டாம் தாள்), கடந்த, மே, 21ம் தேதி நடந்தது. இதில், 4,500 பேர் பங்கேற்றனர். 933 பேர்,

ஜூன் 26க்குள் 2,000 புதிய ஆசிரியர் பணியிடங்கள்

தமிழகம் முழுவதும், இம்மாதம் 26க்குள் புதிதாக, 2,000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க, கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், 'கவுன்சிலிங்' துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி

பள்ளிக் கல்வித் துறைக்கு சொந்தமாக உயர்தர சர்வர்

கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்காக பள்ளிக் கல்வித் துறைக்கு சொந்தமாக உயர்தர சர்வர் மூன்று மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிக் கல்வித் துறைச்

ரயில் கட்டண உயர்வு

பி.எட். ஆசிரியர் கவுன்சிலிங் ஆன் லைனில் நடத்த திட்டம்

இந்த வருடம் பி.எட். ஆசிரியர் கவுன்சிலிங் ஆன் லைனில் நடத்த திட்டம்: துணைவேந்தர் தமிழகத்தில் 7 அரசு பி.எட் கல்லூரிகளும் 14 அரசு உதவிபெறும் பி.எட் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. மொத்த 2400 பி.எட். இடங்களும் 450

பள்ளிகளில் உதவியாளர் பணியிடம் விரைவில் நிரப்ப பட்டியல் தயாரிப்பு

கல்வித்துறை அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஏற்பட்டுள்ள உதவியாளர் காலி பணியிடங்கள் குறித்து உடனடியாக பட்டியல் தயாரித்து அனுப்புமாறு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழக கல்வித்துறையில் ஆண்டு தோறும் 15க்கும் மேற்பட்ட இலவச

பள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 310 காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 500 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் 310 காலிப்பணியிடங்களுக்கு முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 1 முதல் 500 வரை உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயக்குனர் உத்தரவு DSE - HSHM PROMOTION COUNSELING REG PROC CLICK HERE... DSE - HSHM PROMOTION FINAL PANEL LIST CLICK HERE.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: ஜூலை 1, 2 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு திருச்சி, மதுரை, விழுப்புரம், சேலம் ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என

கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப உத்தரவு. தமிழகத்தில், 352, கிராம நிர்வாக அலுவலர் காலியிடங்களில், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நிரப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், 3,484க்கு, விண்ணப்பங்களை வரவேற்று, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், 2010, டிசம்பரில், அறிவிப்பு

3 மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம்

3 மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் செயல்பாட்டுக்கு வரும். மூன்று மாதங்களில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும் என பள்ளிக் கல்வித் துறைச்

மாவட்ட மாறுதல் -ஓர் விளக்கம்

*மாவட்ட மாறுதல் -ஓர் விளக்கம்* 1. மாவட்ட மாறுதல் ஆன்-லைன் மூலம் நடத்தப்படும் 2. 32 மாவட்டங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது 3.ஒரு மண்டல்தை மட்டுமே தேர்வு செய்து மாறுதல் கோர முடியும்

பள்ளிகல்வி துறையில் மாணவர்–ஆசிரியர்கள் விபரம் அறிய வசதி

பள்ளிகல்வி துறையில் மாணவர்–ஆசிரியர்கள் விபரம் அறிய வசதி: பள்ளிக்கல்வி துறைஅமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் விபரங்கள், மாணவர்களின் விவரம் மற்றும் அரசு– அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுபயன்படுத்துவதற்கு வசதியாக கல்வி தகவல்

எம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை

TNTEU: எம்.எட். படிப்பில் பொது கவுன்சலிங் இந்த ஆண்டில் புதிய முறை அறிமுகம்: அரசு கல்லூரிகளுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை பி.எட். படிப்பை போல எம்.எட். படிப்பிலும் பொது கவுன்சலிங் முறை இந்த

தமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர்கள் காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு

தமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர்கள் காலிப்பணியிட விவரம் கோரி உத்தரவு DSE - ASSISATANT VACANT DETAILS CALLED REG PROC CLICKHERE.

தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி

தமிழ்நாடு அமைச்சுப்பணி - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கு அடிப்படைப் பயிற்சி - பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்கள் விவரம். DSE - BHAVANI SAGAR TRAINING - JUNIOR ASSISTANT / ASSISTANTS REG CLICK HERE... DSE - BHAVANI SAGAR TRAINING - ELIGIBLE JUNIOR ASSISTANT / ASSISTANTS LIST CLICK HERE...

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு கடிதம்

TET - சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதல் சரிபார்ப்பு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது... ஜூலை 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.  College Road, Chennai-600006 SPECIAL TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST - 2014 FOR PERSONS WITH DISABILITY (PWD) CANDIDATES CLICK HERE FOR PAPER II CALL LETTER, BIO-DATA FORM AND IDENTIFICATION CERTIFICATE CLICK HERE FOR PAPER II CERTIFICATE VERIFICATION CENTRE LIST

வருமுன் பாதுகாத்தல் சார்பாக இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு

தொடக்கக் கல்வி - உலக சுகாதார நாள் "04.04.2014" - "சிறிய கடி பெரிய அச்சுறுத்தல்" சிறு உயிரினம் மூலம் ஏற்படும் திசையன் எலும்பு நோய் (Vector Bone Disease) வருமுன் பாதுகாத்தல் சார்பாக இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு

தேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில் மிகவும் குறைவு

தேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில் மிகவும் குறைவு. -பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா, நேற்று கூறியதாவது: தேசிய ஆசிரியர் - மாணவர் சராசரி விகிதம், தமிழகத்தில் மிகவும் குறைவு. ஐந்தாம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியருக்கு, 30 மாணவர் என்பது, தேசிய

பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன?

பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன?கல்வி துறை முதன்மை செயலர் சபிதா புதிய தகவல் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா

கல்வி மேம்பாட்டில் 7வது இடத்தில்தமிழ்நாடு

கல்வி மேம்பாடு நிலைப் பாட்டில் உள்ள முதல் 5நகரங் களில் தில்லி இடம் பெறவில் லை. இந்த பட்டியலில் புதுச் சேரி முதலிடத்தை பெற்று இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. இடிஐ எனப்படும் ஆரம் பக் கல்வி பட்டியலில் புதுச் சேரி 0.762 புள்ளியுடன் முத லிடத்தில் இருக்கிறது. உத்த ரப்பிரதேசம் 0.462 புள்ளியு டன் கடைசி நிலையில்

பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில்

பள்ளிகளில் கலவை சாதம் திட்டம்: விரைவில் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவு! தமிழகம் முழுவதும் கலவை சாதம் திட்டம் 3 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் 50 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு

கடலோரக் காவல் படையில் பதவி

இந்தியாவின் கடலோர எல்லைகளை சிறந்த முறையில் பாதுகாப்பதற்கான துணை ராணுவப் படையாக இந்தியக் கடலோரக் காவல் படை விளங்குகிறது. இந்தப் படையில் யாந்திரிக் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது: இந்தியன் கோஸ்ட் கார்டின் யாந்திரிக் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18

யு.பி.எஸ்.சி.,யின் வனத்துறை பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு

மத்திய அமைச்சகத்தில் காலியாக உள்ள இடங்களை யு.பி.எஸ்.சி., எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பு நடத்தி நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் வனத்துறை சார்ந்த 85 காலியிடங்களை நிரப்புவதற்கான பாரஸ்ட் சர்வீசஸ் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 01.08.2014 அடிப்படையில் 21 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள்

PUZZLE 19 QUESTION

PUZZLE 18 ANSWER

திருக்குறள் இன்று,

காமத்துப்பால் குறள் அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்  நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்? ( குறள் எண் : 1104 ) குறள் விளக்கம் :

இன்று ஜூன்_20

நிகழ்வுகள் 1631 - பால்ட்டிமோர் என்ற ஐரிய ஊர் அல்ஜீரிய கடற்கொள்ளைக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டது. 1756 - கல்கத்தாவில் நவாப்புகளினால் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். 1791 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னனும் அவனது

பொது அறிவு தகவல்கள் இன்று,

1.வரலாற்றில் இடம் பெற்ற முதல் வீரப் பெண்மணி யார் ? 2.எரிமலைகளின் மண்ணை கொண்டு சில வகை நோய்களை குணப்படுத்தும் முறைக்கு என்ன பெயர் ? 3.உலகில் விளையும் அண்ணாசிப்பழங்களில் மூன்றில் ஒரு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை (ஜூன் 19) முதல் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம்

பொறியியல் பாடங்களை தாய்மொழியில் படிக்க 4 மொழிகளில் 700 பாடங்கள்:

பொறியியல் பாடங்களை தாய்மொழியில் படிக்க 4 மொழிகளில் 700 பாடங்கள்: இணையதளத்தில் வெளியிட திட்டம் பொறியியல் படிப்புகளை மாணவர்கள் தங்கள் தாய்மொழி களில் புரிந்து கொண்டு படிக்கும் வகையில் இணையதளம் வழியாக 4 மொழிகளில் 700 பாடங்களை மத்திய அரசு வெளியிடவுள்ளது. முதல்கட்டமாக, தமிழில் ஒரு

சென்னையில் உறைவிடப் பள்ளி விரைவில் தொடக்கம்

மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மாநகராட்சி உண்டு உறை விடப் பள்ளிகள் சென்னையில் விரைவில் தொடங்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியின் 32 மேல்நிலைப் பள்ளிக ளிலும் உண்டு உறைவிடப் பள்ளி அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக

பவர் கிரிட் கார்ப்பரேஷனில் பொறியாளர் பணி

இந்திய எரிசக்தி துறையின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய பவர் கிரிட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: துணை மேலாளர்: (எலக்ட்ரிக்கல்) காலியிடங்கள்: 05 கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல் துறையில் பி.இ

பொறியியல் பட்டதாரிகளுக்கு பொறியாளர் டிரெய்னீஸ் பணி

இந்திய அரசின் மின் ரத்னா நிறுவனங்களில் ஒன்றான WAPCOS நிறுவனத்தில் சிவில் மற்றும் எல்க்ட்ரிக்கல் துறையில் டிரெய்னீஸ் பணியில் சேர தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Engineer Trainees பிரிவு: Civil காலியிடங்கள்: 30 பிரிவு: எலக்ட்ரிக்கல் காலியிடங்கள்: 10 கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பாதுகாவலர் பணி

பெங்களூரில் செயல்பட்டு விரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி:  Jr.Supervisor (Security) காலியிடங்கள்: 02 சம்பளம்: மாதம் ரூ.10,050 - 25,450 வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய முப்படைகள்

குரூப் 2ஏ ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

வரும் 29ம் தேதி நடைபெறவுள்ள டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2846 இடங்களுக்கு நடைபெறவுள்ள இந்த தேர்விற்கு 6 லட்சத்து 25 பேர்

பென்சனர்கள் கவனத்துக்கு...

பொதுத்துறை வங்கி திட்டத்தில் ஓய்வூதியம் விவரங்கள் 30க்குள் அளிக்க வேண்டும் பொதுத்துறை வங்கி திட்டம் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளதால் அதற்கான விவரங்கள் வரும் 30ம் தேதிக்குள் அளிக்கவேண்டு என பென்சனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்-2014 நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக ஓய்வூதியதாரர்கள்,

மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித்தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வை 2012-ம் ஆண்டில் தனித்தேர்வர்களாக எழுதியவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவதற்கு கடைசிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறையின் திருச்சி மண்டலத் துணை இயக்குநர்

பள்ளிகளுக்கு நேரடியாக இணைய வழி பண பரிமாற்றம்

பள்ளிகளுக்கு நேரடியாக இணைய வழி பண பரிமாற்றம்: இடைநிலைக்கல்வி திட்டத்தில் புது ஏற்பாடு. அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தில் நேரடியாக பள்ளிகளுக்கு நிதியினை "ஃபண்ட் ட்ரான்ஸ்ஃபர்" செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு

ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதி மாற்றம்

.தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான, மாவட்ட மாறுதல் கலந்தாய்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க கல்வி இயக்கம் வெளியிட்ட அறிவிப்பு:  தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான, பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி

ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்

தமிழகம் முழுவதும் ஜூன் 26க்குள் புதிதாக 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது. மாநிலத்தில் தொடக்க மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' ஜூன் 16 முதல் துவங்கியுள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்

தபால்நிலையங்களில் இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்

ஜூலை மாதம் வந்தால், சென்னை வாசிகள் தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நல்வசதி கிடைக்கும்.இதற்காக தபால் துறையும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எப்படி இச்சேவை சுமுகமாக்குவது என திட்டங்களை வகுத்து வருகிறது.  மேலும், எந்தெந்த தபால் நிலையங்களில் இந்த சேவையை அளிக்கலா என்று

5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது

31.07 க்குள் 5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது- தொடக்கக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் (த.அ.உ)பதில் நன்றி திரு .அ.பா.ரமேஷ் பாபு, வட்டார செயலாளர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திருப்பரங்குன்றம்-வட்டாரம் மதுரை மாவட்டம்

மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் இணையதள வழியாக நடத்தவும், மாறுதல் கோரும் விண்ணப்பங்களை, இணையதள பதிவு செய்ய இயக்குனர் உத்தரவு CLICK HERE-DEE - 2014-15 CONDUCT OF ONLINE COUNSELING FOR SG / BT DISTRICT TRANSFER REG PROC https://docs.google.com/file/ d/0ByAQcFNqemV0OVdiTjB1WHVRbTA/ edit CLICK HERE-DEE - DISTRICT TRANSFER APPLICATION  https://app.box.com/s/ m27x4sazn uokrjp58zlf CLICK HERE-DEE - ZONE LIST - 1 https://app.box.com/s/ 7egmes0vsexq2iqwjn1m CLICK HERE-DEE - ZONE LIST - 2 https://app.box.com/s/ 25mk858so5uafaihfa65

'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர்கள்; தொலைதூர மாவட்டங்களுக்கு 'தூக்கியடிப்பு'

மதுரை மதுரையில் 'கவுன்சிலிங்'கை புறக்கணித்த 49 ஆசிரியர் பயிற்றுனர்களை, தொலைதுார மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்றே (ஜூன் 18) பணியில் சேர அவகாசம் கொடுக்கப்பட்டுஉள்ளது. அனைவருக்கும் கல்வித் திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான பணிநிரவல்

ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை

ஆசிரியர்கள் வருகை குறித்து எஸ்எம்எஸ் அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ்

பி.எட். படிப்புக்கான கவுன்சலிங் நடைமுறையில் திடீர் மாற்றம்

பி.எட். படிப்புக்கான கவுன்சலிங்கை ஆசிரியர் கல்வியியல் பல்கலை. நடத்தும் - 7 ஆண்டு நடைமுறையில் திடீர் மாற்றம். தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி

பதவி உயர்வு சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

மேல்நிலைப் பள்ளி த.ஆ பதவி உயர்வு சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு2014-15 - ம் ஆண்டுக்கான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான

ஆசிரியர் பயிற்சி படிப்பு: ஜூலை 15ல் கலந்தாய்வு

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, 4,535 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15ம் தேதி முதல் நடக்கிறது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், சுயநிதி தனியார் பள்ளிகள் என, 538 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு பள்ளிகளில், 4,860 இடங்களும், தனியார்

ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்த நுழைவுத்தேர்வுக்கான விரிவான மதிப்பெண் பட்டியல், ஜுன் 17ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. ஜுலை 10ம் தேதி அட்மிஷன் கவுன்சிலிங் நடைபெறும். கவுன்சிலிங் நடைபெறும் தினத்தன்று, மாணவர்கள், சம்பந்தப்பட்ட அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். புதுச்சேரி

எஸ்பிஐயில் புதிதாக 7,000 பேருக்கு வேலை

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதி ஆண்டில் 7 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் அந்த வங்கியின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவு அதிகாரிமிஸ்ரா

RMSA & SSA -வில் பணிபுரிய வழங்கப்பட்ட ஆணை ரத்து செய்து கோவை முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.

RMSA மற்றும் SSA காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாறுதல் மூலம் பட்டதாரி ஆசிரியராக அதே பள்ளியில் நியமனம் மற்றும் பிற பள்ளிகளில்

ஆசிரியர் பட்டயப் படிப்பு: விண்ணப்ப விற்பனை 25ம் தேதி வரை நீட்டிப்பு.

புதுச்சேரி:ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் டி.இ.இ. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரசு கல்வித்துறையில் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கி

பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டியவை

பள்ளிக்கல்வி - 2014-15ம் கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டியவை குறித்து இயக்குனர் அறிவுரைகள் வழங்கி உத்தரவு DSE - 2014-15 DSE INSTRUCTED TO ALL CEOs REG TO OBSERVE GUIDELINES IN GENERAL TRANSFER REG PROC 

மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம்

தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் ஆன்லைன் மூலம் நடத்த திட்டம் 2014-15ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வில் தொடக்கக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நியமனம்

"மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், ஓய்வு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்" என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி

பாடப்பிரிவை ஏற்க மறுக்கும் டி.ஆர்.பி.: படித்த மாணவிகள் பாதிப்பு

அரசு கல்லூரி பாடப்பிரிவை டி.ஆர்.பி. (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஏற்காததால் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை கட்டுப்பாட்டில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இங்குள்ள பி.எஸ்.சி. விலங்கியல் (தொழிற்கல்வி) பாடப்பிரிவில் ஆண்டிற்கு 32

தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சுழற்சி பட்டியல் வெளியீடு

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சுழற்சி பட்டியல் வெளியீடு DOWNLOAD PDF

சுற்றுச்சுவர் இல்லாத தொடக்க நடுநிலைப்பள்ளிகளை கணக்கெடுத்து அனுப்ப இயக்குனர் உத்திரவு

சுற்றுச்சுவர் இல்லாத தொடக்க நடுநிலைப்பள்ளிகளை கணக்கெடுத்து அனுப்ப இயக்குனர் உத்திரவு DOWNLOAD PDF

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்

திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, இன்று துவங்குகிறது. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாந்தரையன் வெளியிட்ட அறிக்கை: திருவாரூர் மாவட்ட தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்

கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு

எந்த குளறுபடியும் இன்றி, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும்,' என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர் பயிற்றுனர்

'உயிரியல்' ஆசிரியர்களை சோதிக்கும் 'கவுன்சிலிங்

'உயிரியல்' ஆசிரியர்களை சோதிக்கும் 'கவுன்சிலிங்': 19 ஆண்டுகளாக தொடருது குழப்பம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 'உயிரியல்' பாடத்திற்கு ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்குவதில், கடந்த 19 ஆண்டுகளாக நீடிக்கும் குழப்பத்திற்கு, இந்தாண்டு நடக்கும் கலந்தாய்வில் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என

சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம் வரவேற்பு

திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மையின மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, பார்சி, ஜெயின், புத்த மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், அரசு மற்றும் உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 1, பிளஸ் 2,

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 156 பேருக்கு பணியிட மாறுதல்

பணியிட மாறுதல் கலந்தாய்வில் 156 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திங்கள்கிழமை (ஜூன் 16) பணியிட மாறுதல் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ்

பிளஸ் 1 புத்தக விநியோகம் டி.பி.ஐ. வளாகத்தில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறப்பு

பிளஸ் 1 வகுப்புகள் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஜூன் 16) திறக்கப்பட்டன. இதையடுத்து, பிளஸ் 1 புத்தகங்களின் சில்லறை விற்பனையும்

பாதுகாப்போம் பள்ளிக் குழந்தைகளை

இன்றைய குழந்தைகள், வருங்கால இந்தியாவின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொறுப்புள்ள குடிமக்கள். அதனால்தான் குழந்தைகளின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி விஷயத்தில் அரசு அதிக அக்கறை காட்டிவருகிறது. அதே நேரத்தில் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை எதிர்கால மருத்துவர்களாகவோ, பொறியாளர்களாகவோ, விஞ்ஞானிகளாகவோ

பேராசிரியர்கள் நியமனம்: போட்டித் தேர்வு ஜூலையில் அறிவிப்பு

அரசு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளில் 748 விரிவுரையாளர், பேராசிரியர்கள் நியமனம்: போட்டித் தேர்வு ஜூலையில் அறிவிப்பு அரசு பாலிடெக்னிக், அரசு பொறி யியல் கல்லூரிகளில் விரைவில் 748 விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது. தமிழகத்தில் 10 அரசு பொறி யியல் கல்லூரிகள், 40 அரசு பாலி டெக்னிக்

அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள்: மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி

பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு என்எல்சி கல்வித்துறை சார்பில் கட்டாய தற்காப்புக் கலை கடந்த 6 மாதமாக பயிற்றுவிக்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நெய்வேலிப் பள்ளிகளில் கடந்த 6 மாதமாக 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும்

பி.இ. தரவரிசைப் பட்டியல்

Enter Application Number Date of Birth   (eg. 04/06/1994)          In case of discrepancy, mail to: tneaenq@annauniv.edu / Phone No. : 2235 8265 / 66 / 67 / 68