Skip to main content

BE கலந்தாய்வு ஒத்திவைப்பு!

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.கலந்தாய்வு தேதி
பின்னர் அறிவிக்கப்படும்: 

பொறியியல் சேர்க்கைக்கான செயலர் அறிவிப்பு.நாளை தொடங்கவிருந்த
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு ஏன்?

புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தர ஏஐசிடிஇ உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டது.ஏஐசிடிஇ-க்கு ஜூலை 3 வரை அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதிய கல்லூரிக்கான அனுமதி பற்றி முடிவு எடுக்க அவகாசம் தரப்பட்டதால் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்