Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று

1.நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார் ?

2.சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் என்ன ?

3.மருத்துவ துறையினருக்கு பரிசுகளை வழங்கும் அமைப்பு எது?

4.ஆணினமே இல்லாத உயிரினம் எது ?

5.நாய் வளர்ப்பது குற்றமாகும் என்று எண்ணும் நாடு எது ?

6.குரங்குகளுக்கு பள்ளிக்கூடம் நடத்தும் நாடு எது ?

7.மேற்கு ஆசியாவின் மிகப் பழைய துறைமுகம் எது ?

8.புத்தாண்டு தினத்தன்று கொரியர்கள் தவறாமல் செய்யும்

பழக்கம் என்ன ?

9.பசுவுக்கு கோவிலை கட்டியுள்ள நாடு எது ?

10.காற்றாலைகளை அறிமுகம் செய்த நாடு எது ?

பதில்கள்:

1.சர்.சி.வி.ராமன், 2.நரேந்திரநாத் தத்,3.Coroline Institute

of Stockholm , 4.நெமிடோபோரஸ்-பல்லி இனம்,5.ஐஸ்லாந்து,

6.தாய்லாந்து, 7.பை பிளாஸ் துறைமுகம், 8.பட்டம் விடுவது,

9.ஜப்பான், 10.இஸ்லாமிய நாடுகள்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா