Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று,

1.வரலாற்றில் இடம் பெற்ற முதல் வீரப் பெண்மணி யார் ?

2.எரிமலைகளின் மண்ணை கொண்டு சில வகை நோய்களை

குணப்படுத்தும் முறைக்கு என்ன பெயர் ?

3.உலகில் விளையும் அண்ணாசிப்பழங்களில் மூன்றில் ஒரு

பங்கு விளையும் இடம் எது ?

4.மின்னணுவை கண்டுபிடித்தவர் யார் ?

5.எமரால்டு கற்கள் உள்ள இடம் எது ?

6.மனித மூளையின் வெளிப்பகுதி எவ்வளவு செல்களால்

உருவாக்கப்பட்டிருக்கிறது ? 

7.உலகில் தற்கொலை அதிகம் நடக்கும் முதல் நாடு எது ?

8.7.51 ச.கி.மீ பரப்பளவும் 20,000 மக்களையும் கொண்ட

நாடு எது?

9.குஜராத் மாநிலத்தில் உள்ள பெரிய மிருகக் காட்சி

சாலையின் பெயர் என்ன ?

10.இந்திய உயர்நீதி மன்றங்கள் முதன் முதலாக எங்கெங்கு

ஆரம்பிக்கப்பட்டது?
பதில்கள்:

1.எகிப்து ராணி - ஹாட்ஷிப்சட், 2.ஃபாங்கோ தெரபி,

3.ஹவாய்த்தீவு , 4.ஜோசப் தாம்ஸன்,5.கொலம்பியா,

6.8கோடி செல்களால், 7.டென்மார்க், 8.டொமினிகா,

9.கிர்வொயில்ட் லைஃப் ஸ்சான்சுரி, 10.ஸ்பெயின்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்