Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று,

1.வரலாற்றில் இடம் பெற்ற முதல் வீரப் பெண்மணி யார் ?

2.எரிமலைகளின் மண்ணை கொண்டு சில வகை நோய்களை

குணப்படுத்தும் முறைக்கு என்ன பெயர் ?

3.உலகில் விளையும் அண்ணாசிப்பழங்களில் மூன்றில் ஒரு

பங்கு விளையும் இடம் எது ?

4.மின்னணுவை கண்டுபிடித்தவர் யார் ?

5.எமரால்டு கற்கள் உள்ள இடம் எது ?

6.மனித மூளையின் வெளிப்பகுதி எவ்வளவு செல்களால்

உருவாக்கப்பட்டிருக்கிறது ? 

7.உலகில் தற்கொலை அதிகம் நடக்கும் முதல் நாடு எது ?

8.7.51 ச.கி.மீ பரப்பளவும் 20,000 மக்களையும் கொண்ட

நாடு எது?

9.குஜராத் மாநிலத்தில் உள்ள பெரிய மிருகக் காட்சி

சாலையின் பெயர் என்ன ?

10.இந்திய உயர்நீதி மன்றங்கள் முதன் முதலாக எங்கெங்கு

ஆரம்பிக்கப்பட்டது?
பதில்கள்:

1.எகிப்து ராணி - ஹாட்ஷிப்சட், 2.ஃபாங்கோ தெரபி,

3.ஹவாய்த்தீவு , 4.ஜோசப் தாம்ஸன்,5.கொலம்பியா,

6.8கோடி செல்களால், 7.டென்மார்க், 8.டொமினிகா,

9.கிர்வொயில்ட் லைஃப் ஸ்சான்சுரி, 10.ஸ்பெயின்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா