Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று,

1.வரலாற்றில் இடம் பெற்ற முதல் வீரப் பெண்மணி யார் ?

2.எரிமலைகளின் மண்ணை கொண்டு சில வகை நோய்களை

குணப்படுத்தும் முறைக்கு என்ன பெயர் ?

3.உலகில் விளையும் அண்ணாசிப்பழங்களில் மூன்றில் ஒரு

பங்கு விளையும் இடம் எது ?

4.மின்னணுவை கண்டுபிடித்தவர் யார் ?

5.எமரால்டு கற்கள் உள்ள இடம் எது ?

6.மனித மூளையின் வெளிப்பகுதி எவ்வளவு செல்களால்

உருவாக்கப்பட்டிருக்கிறது ? 

7.உலகில் தற்கொலை அதிகம் நடக்கும் முதல் நாடு எது ?

8.7.51 ச.கி.மீ பரப்பளவும் 20,000 மக்களையும் கொண்ட

நாடு எது?

9.குஜராத் மாநிலத்தில் உள்ள பெரிய மிருகக் காட்சி

சாலையின் பெயர் என்ன ?

10.இந்திய உயர்நீதி மன்றங்கள் முதன் முதலாக எங்கெங்கு

ஆரம்பிக்கப்பட்டது?
பதில்கள்:

1.எகிப்து ராணி - ஹாட்ஷிப்சட், 2.ஃபாங்கோ தெரபி,

3.ஹவாய்த்தீவு , 4.ஜோசப் தாம்ஸன்,5.கொலம்பியா,

6.8கோடி செல்களால், 7.டென்மார்க், 8.டொமினிகா,

9.கிர்வொயில்ட் லைஃப் ஸ்சான்சுரி, 10.ஸ்பெயின்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு