Skip to main content

இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்

தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட மாறுதல் இணையதளவழி கலந்தாய்வு நடைபெறும் இடங்கள்
பிற மாவட்டத்தை பற்றி அறிந்தவர்கள் "COMMENT BOX"ல் பதிவிடலாம்...
=========================================================

திருவண்ணாமலை மாவட்டம்
*********************************************
டேனிஷ் மிஷின் மேல்நிலைப் பள்ளி,
பெரியார் சிலை அருகில், திருவண்ணாமலை

ஈரோடு மாவட்டம்
*****************************
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம்,
ஈரோடு

விருதுநகர் மாவட்டம்
*********************************
கே.வி.எஸ். மெட்ரிக் பள்ளி, சூளகிரி, விருதுநகர்

காஞ்சிபுரம் மாவட்டம்
*******************************
ராணி அண்ணாதுரை பள்ளி, காஞ்சிபுரம்

தஞ்சாவூர் மாவட்டம்
*******************************
DPC , SSA அலுவலகம், தஞ்சாவூர்

திருப்பூர் மாவட்டம்
***************************
Jaivaabhai School,Thirupur.


கரூர் மாவட்டம்
*************************
MORNING STAR AIDEAD SCHOOL, கரூர்

கோவை மாவட்டம்
*****************************
மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ராஜா வீதி
கோவை.

நாகப்பட்டினம் மாவட்டம்
************************************
நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி
- நாகப்பட்டினம்

வேலூர் மாவட்டம்
***************************
HOLY CROSS HIGHER SEC . SCHOOL, சத்துவாச்சாரி, வேலூர்

புதுக்கோட்டை மாவட்டம்
************************************
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்,பிரகதாம்பாள் பள்ளி வளாகம்,பழைய பேருந்து நிலையம் அருகில்,புதுக்கோட்டை.

சேலம் மாவட்டம்.
**************************
சிறுமலர் மேல்நிலைப்பள்ளி,4 ரோடு,சேலம்

மதுரை மாவட்டம்.
****************************
இளங்கோ மேல்நிலைப் பள்ளி, அண்ணா பேருந்து நிலையம்
அருகில், மதுரை.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு