Skip to main content

பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பாதுகாவலர் பணி

பெங்களூரில் செயல்பட்டு விரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:  Jr.Supervisor (Security)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் ரூ.10,050 - 25,450

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய முப்படைகள்
ஏதாவதொன்றில் JCO தகுதிக்குரிய பணியில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Havildar (Security)

காலியிடங்கள்: 24

சம்பளம்: மாதம் ரூ.8,330 - 22,000

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய முப்படைகள் ஏதாவதொன்றில் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.



பணி: Jr.Lady Searcher

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.7,960 - 21,020

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பாதுகாப்பு படைகள் அல்லது துணை இராணுவ படைகளில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.05.2014 தேதியின் படி நிர்ணியிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் செல்லானை பயன்படுத்தி பணமாக கட்ட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Manager (HR/Central), Bharat Electronics Limiter, Jalahalli Post, Bangalore - 560013.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.06.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.