Skip to main content

எஸ்பிஐயில் புதிதாக 7,000 பேருக்கு வேலை

நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதி ஆண்டில் 7 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் அந்த வங்கியின் வர்த்தக வளர்ச்சிப் பிரிவு அதிகாரிமிஸ்ரா
இதைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த 4 ஆண்டுகளில் பாரத ஸ்டேட் வங்கி 40 ஆயிரம் பேரை வேலையில் சேர்க்க உள்ளதாகக் கூறிய அவர், அதே காலத்தில் சுமார் 35 ஆயிரம் வங்கி ஊழியர்கள் ஓய்வு பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சம்பளவிஷயத்தில் தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் இடையே வித்தியாசம் இருந்தபோதிலும், பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியர்கள் அதிக அளவில் பணி மாறவில்லை என்றும் மிஸ்ரா கூறினார். வங்கிப் பணிகளில் இளம் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் முக்கியத்துவத்தால் அவர்கள் கவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா