Skip to main content

இடைநிலை ஆசிரியர் 26-06-2014 பின் மாவட்ட மாறுதலுக்கு தகுதியுள்ள காலிப்பணியிடங்கள் விபரம் ; -TATA கிப்சன் .

திருநெல்வேலி மாவட்டம் ; 7 பணியிடங்கள்.
ஆலங்குளம் ஒன்றியம் 
1.ஊ .ஒ து .பள்ளி -கருப்பினாங்குளம்

2. .ஊ .ஒ து .பள்ளி -பலபத்திராம புரம்
3,.ஊ .ஒ து .பள்ளி -மருதாத்தாள் புரம்கடையம் ஒன்றியம்

4..ஊ .ஒ து .பள்ளி -சிவ ஞானபுரம்குருவிகுளம் ஒன்றியம்
5..ஊ .ஒ து .பள்ளி -தோப்பு ரெட்டிய பட்டி
6..ஊ .ஒ து .பள்ளி -தர்மத்து பட்டி.
7..ஊ .ஒ து .பள்ளி -.ராயப்ப புரம்

தூத்துகுடி மாவட்டம் ;- 3 பணியிடங்கள்
புதூர் ஒன்றியம்
1.ஊ .ஒ து .பள்ளி- நடுகாட்டுர்
2.ஊ .ஒ து .பள்ளி -கழுகாசல புரம்
3.ஊ .ஒ து .பள்ளி -.வி.சுப்பையா புரம்

கன்னியாகுமரி மாவட்டம்23 பேருக்கு துவக்க பள்ளி தா.ஆ பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது21.பேருக்கு பட்டதாரி ஆசிரியர் உயர்வு வழங்கப்பட்டு உள்ளது .29 பேர் பணி நிரவல் ஆணை பெற்று உள்ளனர்மீதம் உள்ள பணியிடங்கள் மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக சரண்டர் செய்யப்பட்டதாக தகவல் -தற்போதைய நிலையில் காலியிடங்கள் இல்லை என தகவல்

விருது நகர் மாவட்டம் ; - 
4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்

மதுரை மாவட்டம் ;-4 பணியிடங்கள் உள்ளதாக தகவல்( கள்ளி குடி 2/ கல்லுபட்டி 2 )

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு