திருக்குறள் இன்று June 24, 2014 அறத்துப்பால் குறள் அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல் மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்கதுன்பத்துள் துப்பாயார் நட்பு.( குறள் எண் : 106 )குறள் விளக்கம் :உன் துன்பத்துள் துணையாக நின்றவரின் நட்பை விடாதே; அறிவு ஒழுக்கங்களில் குற்றம் இல்லாதவரின் நட்பை மறந்து விடாதே. Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Labels திருக்குறள் இன்று Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.18 October 27, 2018 திருக்குறள் அதிகாரம்:விருந்தோம்பல் திருக்குறள்:85 மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் » »
அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள் August 25, 2015 அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் » »
சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா July 22, 2015 சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக் மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் » »