Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று

1.சீனாவின் மிகப்பெரிய ஆறு எது ?

2.உலகிலேயே மிகப்பெரிய ரெயில்வே பயணி விடுதி எங்குள்ளது ?

3.ஒரு கொசு எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சும் ?


4.சீனாவின் வள்ளுவர் என்று அழைக்க்ப்படுபவர் யார் ?

5.குழாய்கள் மூலம் வெந்நீர் சப்ளை செய்யப்படும் நாடு எது ?

6.பெருங்காயம் எந்த செடியில் இருந்து எடுக்கப்படுகிறது ?

7.தவளைகள் எதன் மூலம் கேட்கின்றனர் ?

8.எப்போதுமே விரியாத மலர் எது ?

9.ஒரு டன் கணிப்பொருளை சுத்தப்படுத்த எவ்வளவு தண்ணீர்

தேவை ?

10.இயற்கையாக கிடைக்கும் கிருமிநாசினி எது ?



பதில்கள்:

1.நான்ஜிங், 2.பீகிங் ஸ்டேசன்,3.தன் எடையைப்போன்று

இருமடங்கு,4.கன்ஃப்சியஸ்,5.பின்லாந்து, 6.பெரூலா,

7.கண்களால் கேட்கின்றன, 8.அத்திமலர்,9.3,000 லிட்டர்,

10.சூரிய ஒளிக்கதிர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா