Skip to main content

பொது அறிவு தகவல்கள் இன்று

• கிராஸ்கன்ட்ரி ரேஸ் என்றால் என்ன?

வயலிலோ, மணலிலோ, திறந்ந வெளியிலோ மேடுபள்ளங்களிலோ ஓட வேண்டும்.

• மாரதான் என்ற போட்டி எப்போது தொடங்கியது?


கி.மு 490

• மாரதான் போட்டி ஆரம்பித்த பின்னணி என்ன?

கிமு 490 ஆண்டிற்கு முன்னர் கிரேக்க நாட்டிற்கும் பாரசீக நாட்டிற்கும் நடைபெற்ற சண்டையில், கிரேக்க நாட்டின் வெற்றியைச் சொல்ல பிடிப்பிடிஸ் என்ற விரர் ஓடிய ஓட்ட தூரமாகும்.

•தொடக்க காலத்தில் மாரத்தான் ஓட்ட தூரம் என்ன?

22 மைல்கள்

• மாரதான் ஓட்டம் 22 மைல்கள் என்ற தூரம் எவ்வாறு அளவிடப்பட்டது?

மராத்தானிலிருந்து ஏதென்ஸின் தூரம் 22 மைல்கள்.

• மாரதான் போட்டியின் ஓடும் தூரம் எப்போது மாற்றப்பட்டது? எவ்வளவு தூரம்?

1908ம் ஆண்டு, 26 மைல்கள் 385 கெஜங்கள்.

• மாரதான் போட்டியின் 26 மைல்கள் 385 கெஜங்கள் எவ்வாறு அளவிடப்பட்டன?

வின்ட்ஸ்ர் நகரத்திலிருந்து லண்டன் நகர தூரம் 26 மைல்கள் ஆகும். மேலும் 385 கஜங்கள் என்பது லண்டன் நகரத்தின் ஒயிட்சிட்டி ஸ்டேடியம் செல்வதற்கான தூரமும் ஆகும்.

• மாரதான் போட்டியில் ஒலிம்பிக் சாதனையாக தொடர்ந்து இரண்டு முறை வென்றவர் யார்?

அப்பே பிக்கிலா எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர். 1964 டோக்கியா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றார். ரோம் ஒலிம்பிக்கில் வெறும் பாதத்துடன் ஓடியவர்.

• ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

குருதத் சோந்தி, பிரதமர் நேருவின் நல்லாதவினால் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியை 1951ல் புதுதில்லியில் நடத்தினார்.

• உலகத்தின் வேகமான வீரர் யார்?

ஒலிம்பிக்கின் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாக வரும் வீரர்

• ஒலிம்பிக் கொடியின் அமைப்பு எப்படி உள்ளது?

சதுரமான வெண்பட்டுத் துணியில் 5 வட்டங்கள், நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு என்ற வண்ணங்களில் 5 கண்டங்களைக் குறிக்கும் விதமாக அமைந்திருக்கும்.

• மாடர்ன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாத ஆண்டுகள் எவை?

உலகப் போர் காரணமாக 1916, 1940, 1944

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு