Skip to main content

அகவிலைப்படி உயர்வு: நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்?

அகவிலைப்படி உயர்வு 7% என்பது கணிப்பு மட்டுமே! நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்?
2014 ஜூன் மாத விலைவாசிக் குறியீட்டு எண் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு அகவிலைப்படி உயர்வு சதவீதம்
வெளியிடப்படும். இதன் பிறகு தான் நிதித் துறை அமைச்சகம் அகவிலைப்படி உயர்வு பற்றி பரிந்துரை செய்யும். 7% அகவிலைப்படி உயர்வு எதிர்பார்ப்பு மட்டுமே. இதைவிட குறைய வாய்ப்பு இல்லை. 8% ஆக அதிகரித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
கடந்த (மே) மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் அகவிலைப்படி 7% விட அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
அகவிலைப்படி உயர்வு பற்றிய இறுதி நிலை ஜூலை 31 ஆம் தேதி தெரிய வரும்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா