Skip to main content

அகவிலைப்படி உயர்வு: நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்?

அகவிலைப்படி உயர்வு 7% என்பது கணிப்பு மட்டுமே! நிதித்துறை அமைச்சகம் எப்போது பரிந்துரை செய்யும்?
2014 ஜூன் மாத விலைவாசிக் குறியீட்டு எண் ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு அகவிலைப்படி உயர்வு சதவீதம்
வெளியிடப்படும். இதன் பிறகு தான் நிதித் துறை அமைச்சகம் அகவிலைப்படி உயர்வு பற்றி பரிந்துரை செய்யும். 7% அகவிலைப்படி உயர்வு எதிர்பார்ப்பு மட்டுமே. இதைவிட குறைய வாய்ப்பு இல்லை. 8% ஆக அதிகரித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
கடந்த (மே) மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் அகவிலைப்படி 7% விட அதிகரிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
அகவிலைப்படி உயர்வு பற்றிய இறுதி நிலை ஜூலை 31 ஆம் தேதி தெரிய வரும்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்