Skip to main content

Posts

Showing posts from July, 2014

எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31ம் தேதி நுழைவுத்தேர்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில், எம்.எட்., வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆகஸ்ட் 31ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கிறது. பல்கலைகழக தொலைநிலை கல்வி மையம் சார்பில், 2014-15 ஆண்டிற்கான முதுநிலை கல்வியில், (எம்.எட்.,) படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு

இந்த ஆண்டிற்கான INSPIRE AWARD ஆன்லைனில் பதிவு செய்ய..

நடுநிலைப்பள்ளிகளுக்கான இந்த ஆண்டிற்கான INSPIRE AWARD ஆன்லைனில் பதிவு செய்தாக வேண்டும். அதறகான LINK...... உங்கள் பள்ளியை பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும் அதிக தகவல்கள் பெற மாநில '' ஒருங்கிணைப்பாளர் திரு.அன்பழகன் 9786981778 அவர்களை தொடர்பு கொள்ளவும். www.online-inspire.gov.in/Account/Register?Length=7

எஸ்.எஸ்.ஏ., - ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ., (அனைவருக்கும் கல்வி திட்டம்), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) திட்டங்களுக்காக, நடப்பாண்டில், 2,400 கோடியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பள்ளி கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் ஆசிரியர்களின்

தமிழகத்தில் புதிதாக 1,382 ஆசிரியர் பணியிடங்கள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 382 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், தாய், தந்தையை இழந்த மாணவர்களின் கல்விக்காக வைப்பீடு செய்யப்படும் நிதியானது ரூ.50

கல்விக் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். படிக்கும் ஆதிதிராவிட மாணவிக்கு தேவையான கல்விக் கடன் வழங்க வேண்டும்: பாரத ஸ்டேட் வங்கிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த எம்.பி.பி.எஸ். மாணவிக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவி சி.மீனாட்சி, கடந்த 2009-ல்

ஆகஸ்ட் மாத பள்ளி நாள்காட்டி

*  4,5-BRC TRAINING * 9 - WORKING DAY RL ==== *  8- VARALAKSHMI JAYANTHI *  10- RIG UBAGARMA *  11-GAYATHRI JEBAM *  28-SAMAUBAGARM 29-LEAVE

ஆக.,4ல் கல்வி அதிகாரிகள் கூட்டம்

சென்னையில் ஆக.,4ல் மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளின் நேர்முக உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பள்ளிகல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அத்துறை உயரதிகாரிகள், 32 மாவட்ட முதன்மைக்கல்வி

சிறந்த ஆசிரியருக்கான விருது ஆக., 20க்குள் முடிக்க திட்டம்

ராதாகிருஷ்ணன் விருதுக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பட்டியலை, ஆக., 20ம் தேதிக்குள் இறுதி செய்ய, கல்வி துறை திட்டமிட்டுள்ளது. கற்றல், கற்பித்தலில் சிறந்து விளங்குதல், பள்ளி மேம்பாட்டிற்கான பங்களிப்பு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு,

ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

நர்சரி மற்றும் பிரைமரி துவக்கப்பள்ளிகளின் விவரங்கள் கோருதல் சார்பு

தொடக்கக் கல்வி - நர்சரி மற்றும் பிரைமரி துவக்கப்பள்ளிகளின் விவரங்கள் கோருதல் சார்பு

எம்.காம்.பிஎட் பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் வழங்கலாம்

எம்.காம்.பிஎட் பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியருக்கு ஊக்க ஊதியம் வழங்கலாம்-தகவல் அறியும் சட்டப்படி கடிதம்

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விளக்கமளிக்க வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை

அரசு இணையதளம் மூலம் அனைத்து சேவைகள்- தமிழக அரசு தீவிரம்

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகை, உதவிகள்-1

உடல் குறைபாடு இருந்தாலும் உள்ளத்தில் உறுதியுடன் இருக்கும் மாற்றுத் திறனாளிகள் தங்களது சுய முயற்சியால் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக

முன் அனுமதி & தடையின்மை கோரும் விண்ணப்பம்

பகுதி நேரம் மற்றும் தொலைதூர முறையில் பயில துறைமுன் அனுமதி & தடையின்மை கோரும் விண்ணப்பம் CLICK HERE-HIGHER STUDIES PERMISSION NEW FORMAT

NEW SCHOOLS & UPGRADED SCHOOLS REG HON'BLE CM ANNOUNCEMENT

2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு TN ASSEMBLY P.R.NO.014 DATED.30.07.2014 - NEW SCHOOLS & UPGRADED SCHOOLS REG HON'BLE CM ANNOUNCEMENT CLICK HERE...

1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஜெயலலிதா தகவல்

சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாதமாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு.

885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டார வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்க

பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?

பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசுபள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர்

கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும்முறை எதிர்த்த மனு தள்ளுபடி.

கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது. மதுரையை சேர்ந்த மகாராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களைநிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் பயிற்றுனர்களை நியமிக்க வழக்கு : அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

ஆசிரியர் பயிற்றுனர்களை நியமிக்க வழக்கு : அதிகாரிகளுக்கு நோட்டீஸ் ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளியில் நியமிப்பது தொடர்பாக, ஆசிரியர்தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்: தமிழக அரசு தகவல் - தினமணி

இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர்

வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவர்கள் செய்ய வேண்டியது

வெளிமாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவர்கள் செய்ய வேண்டியது...தினமலர் வெளிமாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறுவகை சான்றிதழ்களை அனுப்ப வேண்டும் என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்

பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை

பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, படிப்படியாக, மத்திய அரசு அலுவலகங்களில் அமுல் மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சகங்களில், பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அமல்படுத்தும்படி, அந்தத் துறையின் அமைச்சர் வெங்கையா நாயுடு

அரசு இணையதளம் மூலம் அனைத்துத் துறைகளின் சேவைகள்

பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உள்பட தமிழக அரசின் இணையதளம் மூலம் அனைத்துத் துறைகளின் சேவைகளையும் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக, அரசு இணையதளத்தில்

பேப்பர் அட்டையை வெட்டி பல அதிசயங்களை உருவாக்கலாம்

பாடம் சொல்லி கொடுக்கும் மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கும் இந்த இணையதளம் கண்டிப்பாக உதவும் http://en.origami-club.com/ குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன் தரும் வகையில் பேப்பர் அட்டையை வைத்து பல வடிவங்களை யார் துணையும் இல்லாமல் நாமே உருவாக்கலாம் அப்படி என்ன உருவாக்கலாம் என்று கேட்கிறீர்களா கிறிஸ்துமஸ் மரத்தியிருந்து டைனோசர் வரை அத்தனையும் உருவாக்காலாம் எந்த செலவும் இல்லாமல் யாராது நமக்கு சொல்லி

பொது அறிவு தகவல்கள் இன்று

1.வேப்ப இலையில் உள்ள வைட்டமின் எது ? 2.நம் கண்களின் விட்டம் எத்தனை செண்டி மீட்டர் ? 3.லேசர் கதிர் எப்போது உருவாக்கப்பட்டது ? 4.பெயிண்ட் தயாரிப்பில் உதவும் உலோகம் ?

இன்று சூலை 29

நிகழ்வுகள் 1014 - பைசண்டைன் பேரரசன் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். 1030 - டானியர்களிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக

12-ம் வகுப்பு படித்தோருக்கு மத்திய அரசுப் பணி

CLICK HERE FOR ONLINE APPLICATION... மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கம்பைண்டு ஹையர் செகண்டரி லெவல் தேர்வு – 2014க்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வு வரும் நவம்பர் மாதம் 2-ம் தேதியும் 9-ம் தேதியும் நடைபெறும். மத்திய அரசு அலுவலகங்களில் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர், லோயர் டிவிஷன் கிளர்க் ஆகிய குரூப் சி நிலை பணிகளுக்கான 1997 பேரைத் தேர்ந்தெடுக்க இந்தத்

தமிழ்த்துறை பாடத்தில் 14 பகுதிகள் நீக்கம் : அழகப்பா பல்கலை உறுதி...

தமிழ்த்துறை பாடத்தில் 14 பகுதிகள் நீக்கம் : அழகப்பா பல்கலை உறுதி அழகப்பா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில் தமிழ்த்துறை முதல் ஆண்டு பாடத்தில் சர்ச்சைக்குரிய 14 பகுதிகள் நீக்கப்பட உள்ளதாக பல்கலை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலை, அதைச் சார்ந்த கல்லூரிகளுக்கு கவிஞர் வாலியின்

TNTET:ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!

ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது. 'வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல்

பணி கண்காணிப்பாளர்களாக உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியல்

15.03.2014-ல் உள்ளபடி இருக்கைப் பணி கண்காணிப்பாளர்களாக உள்ளவர்களின் முன்னுரிமை பட்டியல் Click here-Desk supdt working seniority dir proc reg Click here-Desk supdt working seniority list as on 15.03.2014

அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம் குறைந்த தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை

கடந்த கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனியாகவும் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய

பிளஸ் 2 உடனடி தேர்வு விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

"பிளஸ் 2 உடனடித்தேர்வு எழுதியோர், விடைத்தாள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்,”என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பு: ஜூன், ஜூலையில் பிளஸ் 2 உடனடி தேர்வெழுதி

ஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்.பி.,அறிவிப்பு.!

ஆகஸ்ட், 1ம் தேதிக்குள், 10 ஆயிரம் ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்'என, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) வட்டாரம், நேற்று மாலை தெரிவித்தது.  'வரும், 30ம் தேதி, டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்றவர்களின் இறுதி பட்டியல்

வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி : 6 சான்றிதழ் அனுப்ப கல்வி துறை உத்தரவு

வெளி மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி : 6 சான்றிதழ் அனுப்ப கல்வி துறை உத்தரவு வெளி மாநிலங்களில், ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்த மாணவர்கள், தங்கள் சான்றிதழ்களை மதிப்பீடு செய்ய, ஆறு வகை சான்றிதழ்களை

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி : தமிழக வீரர் சிவலிங்கம் தங்க பதக்கம்

ஸ்காட்லாண்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார். காமன்வெல்த் 4 வது நாள், விளையாட்டுப் போட்டிகளில், 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ்

உடற்கல்வி பயிற்சியாளர்கள் மேலும் 80 பேர் நியமிக்கப்படுவர்

உடற்கல்வி பயிற்சியாளர்கள் மேலும் 80 பேர் நியமிக்கப்படுவர்:அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.           தமிழ்நாடு முழுவதும் 80 உடற் கல்விப் பயிற்சியாளர்கள் தேவைப்படும் இடங்களுக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று, தமிழக இளைஞர் நலன் மற்றும்

பொது அறிவு தகவல்கள் இன்று

1.இராமகிருஷ்ண பரமஹம்சரால் புகழ்பெற்ற இடம் எது ? 2.1964-ல் ஒலிம்பிக் எவ்விடத்தில் நடைபெற்றது ? 3.கெட்டுப்போன வெண்ணையின் துர்நாற்றத்துக்கு காரணம் என்ன?

இன்று சூலை 28

நிகழ்வுகள் 1493 - மாஸ்கோவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 1540 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி தொமஸ் குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார்

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணை CLICK HERE- BRTE JUDGEMENT COPY AGAINST BT APPOINTMENT

கம்ப்யூட்டர் கிராஷ் ஆவது ஏன் தெரியுமா

கம்ப்யூட்டர் கிராஷ் -ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும், அல்லது அப்படியே திரைக்காட்சி முடங்கிப் போய்விடும்.  கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்சனை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வெரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன்

தெரிந்து கொள்ள வேண்டிய கணனி நுட்பங்கள்

Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல்  இருக்கும் காலம். MMC - Multimedia Card : பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை

பொது அறிவு தகவல்கள் இன்று,

1.இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுனர் யார் ? 2.திரு.வி.க.வின் சிறப்பு பெயர் என்ன ? 3.தாமஸ் ஆல்வா எடிசன் எந்த வயதில் காலமானார் ?

இன்று, ஜூலை 27

நிகழ்வுகள் 1214 - பிரான்சில் இடம்பெற்ற போரில் இரண்டாம் பிலிப் இங்கிலாந்தின் ஜோனை வென்றான். 1549 - பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை அடைந்தார். 1627 - தெற்கு இத்தாலி நகரான சான் செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது.

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு (CTET) அறிவிப்பு

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கதன், நவோதயா வித்யாலயா சமிதி மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசு பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசி்ரியர் பணியில் சேருவதற்கான தகுதி தேர்வு (CTET)

'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்

'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார் CLICK HERE "MYGOV" PM'S NEW WEBSITE மத்திய அரசின் நிர்வாகத்தில் மக்களும் பங்குபெற்று தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிக்க பிரத்தியேக இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார். 'எனது அரசு'(MyGov ) http://mygov.nic.in/ என்ற பிரத்யேக இணையதளத்தை

ஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைக்கால தடை!

வழக்கு 1. மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக்கு பொருந்தாது, பக்கம் 8-ல் பள்ளிக்கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஆசிரியர்கள்

எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆக.14 கடைசி நாள்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்கலைக்கழகத்

TNTET & PG TRB - 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?

TNTET & PG TRB - 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம் வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்.தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல்ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை

"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு

"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்" 7வது ஊதியக்குழுவில் ஓய்வூதியர் முறையீடு மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷன் உயர்வு குறித்து,

NEW DEO / DEEO / IMS POSTS IN-CHARGE LIST

பள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்படும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பதவியினை வகிக்கும் அலுவலர்கள் பட்டியல் வெளியீட்டு இயக்குனர் உத்தரவு DSE.183 / A1 / E1 / 2014 DATED.25.07.2014 - NEW DEO / DEEO / IMS POSTS IN-CHARGE LIST CLICK HERE...

தமிழில் எளிமையாக தட்டச்சு செய்ய...

கூகிள் உள்ளீட்டு கருவி பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... தமிழில் எளிமையாக தட்டச்சு செய்ய... கணினியில் எளிமையாக தட்டச்சு செய்ய கூகிள் உள்ளீட்டு கருவி பயன்படுகிறது . அதை எப்படி நமது கணினியில் நிறுவுவது என்று இந்த

State Bank of India invites applications for Special Management Executive posts

State Bank of India CENTRAL RECRUITMENT & PROMOTION DEPARTMENT Corporate Centre, Mumbai Advertisement No.  - CRPD/SCO/2014-15/05 Apply online beween  - 24.07.2014 to 11.08.2014 State Bank of India invites on-line applications from Indian citizens for recruitment in the post of Special

'சி.இ.டி., நடைமுறையில் விரிவுரையாளர்கள் நியமனம்.

மாநில அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,298 விரிவுரையாளர்களை, சி.இ.டி., நடைமுறையின் கீழ், நியமனம் செய்து கொள்ளும் செயல்பாடுகள், இறுதி கட்டத்தில் உள்ளது,” என, உயர்கல்வி துறை அமைச்சர் தேஷ்பாண்டே, மேலவையில் தெரிவித்தார். மேலவையில், கேள்வி நேரத்தில், சங்கனூரா (பா.ஜ.,) கேள்விக்கு, பதிலளித்து,

இணையதளத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல்.

பிளஸ் 2 உடனடி தேர்வுக்குப்பின், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இணையதளத்தில்,இன்று விடைத்தாள் நகல் வெளியிடப்படுகிறது. தேர்வுத்துறை அறிவிப்பு: இன்று காலை, 10:00 மணிக்கு, www.student.hse14rtru.in

தமிழ்ப் பல்கலை.யில் தேர்வு முடிவுகள் வெளியீடு.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வித் தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டன.இதுகுறித்து பல்கலைக்கழகக் கூடுதல்

குரூப் 1 முதல்நிலை தேர்வு கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி

குரூப் 1 முதல்நிலை தேர்வு கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான கீ ஆன்சர் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-1 பதவியில் அடங்கிய துணை கலெக் டர் (3), போலீஸ் டிஎஸ்பி (33), வணிகவரித் துறை இணை ஆணையாளர் (33) மற்றும்

அரசு வழக்கறிஞர் பணி சான்றிதழ், நேர்காணல் 3 நாட்கள் நடக்கிறது

அரசு வழக்கறிஞர் பணி சான்றிதழ், நேர்காணல் 3 நாட்கள் நடக்கிறது: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  தமிழ்நாடு பொதுபணியில் அடங்கிய உதவி அரசு வழக்குரைஞர் நிலை2

மாற்றுத்திறனாளிகள் பள்ளிகளில் விரைவில் சத்துணவு திட்டம்.

110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை: றீ மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லம் திருவள்ளூர், கடலூர், திருவாரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, சேலம், வேலூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 21 மாவட்டங்களில் மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் அமைக்கப்படும். இதற்கென அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 1 கோடியே 92 லட்சத்து

மலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!!

மலை கிராம பள்ளிகளுக்கு சரியாக செல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. திண்டுக்கல், தேனி, தர்மபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மலைக்கிராம பள்ளிகள் அதிகளவில் உள்ளன. ரோடு வசதி இல்லாததால், மலைகிராம பள்ளிகளுக்கு பல கி.மீ.,

தற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் ஒப்புதல் இன்றி, பேராசிரியர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக தாக்கலான வழக்கில், தற்போதைய நிலை தொடர, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் ராஜராஜன் உட்பட 7 பேர் தாக்கல் செய்த மனு: மதுரை காமராஜ் பல்கலையில் ஜூன் 16 ல் சிண்டிகேட்

இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது - முதல்வர் ஜெயலலிதா

நடப்பாண்டு முதல், இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புபவருக்கோ ஆண்டுதோறும் இளங்கோவடிகள் பெயரில் புதிய விருது வழங்கப்படும். தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் "தமிழ்ச் செம்மல்" என்ற விருது ஏற்படுத்தப்படும்

இடைநிலை பொதுத்தேர்வு பதிவேட்டின் நகல்கள் கோரி - இயக்குனர் உத்தரவு

இடைநிலை பொதுத்தேர்வு முடிவுகள் தேர்வு எழுதியவர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டின் நகல்கள் கோரி - இயக்குனர் உத்தரவு CLICK HERE - DIR SEEKS OLD EXAM RESULTS LIST REGISTER OF ALL CANDIDATES - PROC REG

தனியார் வேலை வாய்ப்புப் பணியமர்த்தல் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் தனியார் வேலை வாய்ப்புப் பணியமர்த்தல் பிரிவு பணியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்! மாநிலம் முழுதும் உள்ள 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்படும் தனியார் வேலை வாய்ப்பு பணியமர்த்தல் உதவிப் பிரிவுகளுக்கான பணியாளர் பதவிக்கு பின் வரும் தகுதியுடையோர்

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள்

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள் : 1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays) பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம்

உண்மைத்தன்மை கண்டறிய பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை

உண்மைத்தன்மை கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT): 1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600 2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250

அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை

அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை: உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில். செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக) அக்டோபர் மாதம் மொத்தம் -31 நாட்கள். அப்படியானால்,

நல்லாசிரியர் விருது தேர்வு குழுவிற்கு அனுப்ப கடைசி நாள் :10.08.2014

2013 - 2014 ஆண்டுக்ககான மாநில நல்லாசிரியர் விருது தேர்வு குழுவிற்கு அனுப்ப கடைசி நாள் :10.08.2014 CLICK HERE TO DOWNLOAD APPLICATION,DIR PROCEEDINGS,FORMAT...

கையடக்க கணினி மூலம் கற்பிக்கும் முறை:மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம்!!

கையடக்க கணினி மூலம் பள்ளிகளில் நவீன கற்பிக்கும் முறையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சென்னையில் வெள்ளிக்கிழமை  அறிமுகப்படுத்தியது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய கல்விப் பிரிவு இயக்குநர் பிரதீக் மேத்தா கையடக்க

சூலை 25 இன்று

நிகழ்வுகள் 1261 - கொன்ஸ்டன்டீனபோல் நகரை நிக்காயர்கள் கைப்பற்றி பைசண்டைன் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர். 1547 - இரண்டாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக முடிசூடினான். 1593 - பிரான்சின் நான்காம் ஹென்றி புரட்டஸ்தாந்து மதத்தில் இருந்து ரோமன்

பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வி - பள்ளி மாணவ்ர்களின் இரத்த வகை (BLOOD GROUP)யினை ஸ்மார்ட் காட்டில் குறிப்பதற்கு ஏதுவாக பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு

தமிழ்ப் பல்கலை.யில் அக்குபஞ்சர் பட்டப்படிப்பு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இளநிலை அக்குபஞ்சர் பட்டப்படிப்புத் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை தெரிவித்திருப்பது: அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான 3 ஆண்டு கால இளநிலைப் பட்டப்படிப்பு தமிழகத்தில் முதல் முறையாக தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு

வேலையில்லாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு "அம்மா' திறன் வேலைவாய்ப்பு

வேலையில்லாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு "அம்மா' திறன் வேலைவாய்ப்பு- பயிற்சித் திட்டம் வேலையில்லாத பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு, சிறு-குறு தொழில்களில் பயிற்சி அளிக்கும் வகையில் "அம்மா' திறன் வேலைவாய்ப்பு, பயிற்சித் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர் ஆகிய மாவட்டங்களில் புதிதாகத்

பி.இ., கலந்தாய்வு தினமும் கூடுதலாக 2,000மாணவர்களுக்கு அழைப்பு.

பி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினமும் கூடுதலாக 2,000மாணவர்களுக்கு அழைப்பு. இன்னும், 11 நாளில், பி.இ., கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பதால், கலந்தாய் விற்கு அழைக்கப்படும் மாணவர் எண்ணிக்கையை, கணிசமாக, அண்ணா பல்கலை அதிகரித்துள்ளது.  தினமும், 5,000 மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம்,

பள்ளிகளில் குருதி முகாம்கள் நடத்த இயக்குனர் உத்தரவு

பள்ளிகளில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடத்தி, மாணவர்கள் ரத்தவகை எடுத்து, அதை உடனே அனுப்பி வைக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள ஸ்மார்ட் கார்டுகளின் விபரத்தில், ரத்தவகை இடம்பெற செய்யும் வகையில், ரத்தம் கண்டறியும் முகாம் நடத்த

5,565 அங்கன்வாடி மையங்கள் கற்றல் மையங்களாக தரம் உயர்வு.

முதல்வர் ஜெயலலிதா நேற்று பேரவையில் 110வது விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்கள் மூலம் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுவோர் என மொத்தம் 35

இன்ஸ்பயர் விருது திட்டம் மாணவர் விவரங்களை உள்ளீடு செய்ய ஆணை!

இன்ஸ்பயர் விருது திட்டம் 2014 - இ-மேலாண்மை : அனைத்துவகை தொடக்க/ உயர்/ மேல்நிலைப்பள்ளி பள்ளிகளும் இம்மாத இறுதிக்குள் மாணவர் விவரங்களை உள்ளீடு செய்ய ஆணை! click here for covering letter click here for Guidelines click here for school user manual

வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு?

பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல் செய்வது எவ்வாறு? வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாளாகும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க வருமான வரித்துறையில் கூடுதல் கவுன்டர்கள் வசதி உள்ளிட்டவை செய்யப்படுவது ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான பணி. பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டுமா? ஆடிட்டர்

211 அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்த உத்தரவு

தமிழகத்தில் 211 அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரிப்பகங்களாக தரம் உயர்த்த முதல்வர் உத்தரவு Click Here - PR.No.110 - Statement No.010 of the Honble Chief Minister as per Tamil Nadu Legislative Assembly Rule 110 on new welfare schemes for Social Welfare Department

ஆக.5 இல் கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சலிங்

கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆக.5 ஆம் தேதி நடைபெறுகிறது.  கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின்கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கள்ளர் பள்ளி ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு

ஆசிரியர்கள் நியமனம் :Reply from cm cell

ப.க.இந.க.எண்.54903/சி2/14, நாள் 17.07.2014 DIR,SCHOOL EDN Reply :ஏற்கப்பட்டது 1.பின்னடைவுப் பணியிடங்கள் விவரம் ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து

இன்று, சூலை 24

நிகழ்வுகள் 1505 - போர்த்துக்கீச நடுகாண் பயணிகள் இந்தியாவுக்கு செல்லும் வழியில் கிழக்கு ஆபிரிக்காவில் கில்வா என்ற இடத்தைத் தாக்கி அதன் மன்னனை திறை செலுத்தாத காரணத்துக்காகக் கொன்றனர். 1567 - இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஜேம்ஸ் மன்னனாக்கப்பட்டான். 1911 – பெருவில் மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை

பொது அறிவு தகவல்கள் இன்று,

1.புராண காலத்தில் யமுனா நதிக்கரையில் இருந்த நாடு எது ? 2.நடுப்பகலில் மலரும் மலர் எது ? 3.’ஆக்ஸ்போர்டு பழ்கலைக் கழகம்’ எங்குள்ளது ?

துவக்கப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை: ஸ்மிருதி இரானி

தொடக்கப் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம், கடந்த 2009 - 10ம் ஆண்டின் நிலையான 9.11% இலிருந்து, 2013 - 14ம் ஆண்டில், 4.67% ஆக குறைந்துள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி

SSA சார்பில் அரசின் அனுமதிகாக தயாரிக்கப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

SSA - HIGHLIGHTS OF THE BUDGET & FISCAL ACTIVITIES - CHAPTER - IV CLICK HERE. >2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 226 தொடக்கப்பள்ளிகள் துவங்க அனுமதி கோரியுள்ளது. >2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 88 உயர்தொடக்கப்பள்ளிகள் துவங்க

தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய விவரம் கோரி உத்தரவு

DSE - 14.12.2013 PROMOTED(PANEL AS ON 01.01.2013) HIGH SCHOOL HM LIST CALLED FOR REGULARISATION PROC CLICK HERE... தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2013ம் ஆண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்று 14.12.2013 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமையாசிரியராக பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களை பணிவரன்முறை செய்ய பணியில் சேர்ந்தவர்களின் விவரம் கோரி உத்தரவு

முன்அனுமதி பெறாமல் படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது இயக்குனர் உத்தரவு

முன்அனுமதி பெறாமல் மேற்படிப்பு படித்திருந்தால் அதை மறுக்கக்கூடாது பணிப்பதிவேட்டில் பதிவு செய்து, பணப்பயன் வழங்கவேண்டும் என்று

பிளஸ் 2, 10ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு ஜூலை 28ல் துவக்கம்!!

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு ஜூலை 28ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு இடைத் தேர்வுகளும் பொது வினாத்தாளை கொண்டு நடத்தப்படுகிறது. 6, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளி அளவில்

5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 வேலை நாள்கள் என்பதை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய பணியாளர் நலன், பயிற்சி மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்தார். இது

TNTET/ஆசிரியர்கள் நியமன விபரம் ...

TNTET/ஆசிரியர்கள் நியமன விபரம் ... பள்ளிக்கல்வித்துறை:மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்கள் நியமன விபரம் ... மானியக் கோரிக்கையின் கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள

IGNOU SOLVED ASSIGNMENT ES-344: TEACHING OF ENGLISH

IGNOU SOLVED ASSIGNMENT ES-344: TEACHING OF ENGLISH Assignments January 2014 B. Ed. (1st Year) ES-344: TEACHING OF ENGLISH Assignment 1 a) An individual’s learning pattern is highly personalized. As a teacher of English language how will you use this observation in the teaching-learning process? (500 words)   DOWNLOAD b) Discuss the major phases of the writing process giving examples of writing tasks from real life context. (500 words) DOWNLOAD c) Describe three tasks to develop conversational oral skills of students of Class Eight.   DOWNLOAD

IGNOU SOLVED ASSIGNMENT ES-333: EDUCATIONAL EVALUATION

IGNOU SOLVED ASSIGNMENT ES-333: EDUCATIONAL EVALUATION Assignments January 2014 B. Ed. (1st Year) ES-343: TEACHING OF SOCIAL STUDIES Assignment 1 i) Discuss the importance of teaching social studies in secondary school curriculum in present day context. (500 Words) - Click Here for Solved Assignment   DOWNLOAD ii) Choose a topic from the social studies curriculum transacted at the secondary school level in your school. Develop an instructional strategy mentioning specific instructional objectives, teaching – learning activities and evaluation items to teach this topic. (500 Words)   DOWNLOAD iii) Organize a field work on a relevant topic from social studies curriculum of class IX of your school. Prepare a report on how you planned, and organized the field work. Also mention in the report how you evaluated students’ performance in the field work. (500 Words) DOWNLOAD

இன்று, சூலை 23

நிகழ்வுகள் 1632 - நியூ பிரான்சில் குடியேறுவதற்காக 300 குடியேற்றவாதிகள் பிரான்சில் இருந்து புறப்பட்டனர். 1793 - புரூசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்ஸ் நகரைக் கைப்பற்றினர். 1829 - ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது

SSA -வில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சம்பள உயர்வு

CLICK HERE-Rc. No. 166/A1/Estt/SSA/2014- Dated 07.07.2014-Enhancement of consolidated pay, Filling up of vacant posts on consolidated pay and fixation of consolidated pay – Orders issued

TRB - விண்ணப்பிக்கும் முறையை மாற்றி அமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரம்

போட்டி தேர்வுகளுக்கு, விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும் முறையை மாற்றி, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) போல், இணையதள வழியாக விண்ணப்பிக்கும் முறைக்கு மாறுவது குறித்து, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) ஆலோசித்து

பள்ளி குழந்தைகளுக்கு சாலை விழிப்புணர்வு: 'காமிக்' புத்தகம் வெளியிடுகிறது ஐ.ஆர்.சி.,

பள்ளி குழந்தைகளுக்கு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்தியன் ரோடு காங்கிரஸ் ஐ.ஆர்.சி., சார்பில், இலவச, 'காமிக்' புத்தகம், வரும், 25ம் தேதி வெளியிடப்படுகிறது. பள்ளிக் குழந்தைகள் மத்தியில், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை

TRB - சட்ட கல்லூரிகளில் விரிவுரையாளர் பணி

அரசு சட்டக் கல்லூரிகளில், 50 விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்காக, செப்டம்பர், 21ம் தேதி, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), போட்டி தேர்வை நடத்துகிறது. இது குறித்த அறிவிப்பை, டி.ஆர்.பி., நேற்று அறிவித்தது. ஆகஸ்ட், 11ம் தேதி

பிஇ கலந்தாய்வில் மெக்கானிக்கல் படிப்பில் அதிக ஆர்வம் காட்டும் மாணவர்கள்

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்க்க பொதுப்பிரிவு கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. கடந்த 15 நாட்களாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் மாணவர்கள் பல்வேறு

அண்ணா பல்கலை: முதுகலை பொறியியல் படிப்புக்கு சேர்க்கை

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை பொறியியல் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக துறை, இணைப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அரசு சார்ந்த கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் ஆகியவற்றில் எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்க்.,

யுபிஎஸ்சி: சிஎஸ்ஏடி தேர்வின் முறையை மாற்றியமைக்க முடிவு

மத்திய பணியாளர் தேர்வானையம் நடத்தும் சிவில் சர்விஸ் ஆப்டிடியூட் டெஸ்ட்(சிஎஸ்ஏடி), ஆகஸ்ட் 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் ஆகிய பணிகளில் சேர யுபிஎஸ்சி ஆண்டுதோறும்

சென்னை பல்கலை. தேர்வு மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழக இளநிலை பட்ட தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் புதன்கிழமை (ஜூலை 23) வெளியிடப்பட உள்ளன. முடிவுகளை http:result.unom.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

பி.ஏ.,பி.எல்.: கலந்தாய்வு இன்று நிறைவு

அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.,பி.எல். சட்டப் படிப்பில் மாணவர் சேர்க்கை புதன்கிழமையோடு (ஜூலை 23) நிறைவுபெற உள்ளது. தமிழகத்திலுள்ள 6 அரசு சட்டக் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள ஐந்தாண்டு

அரசு எம்.பி.பி.எஸ்.: அனைத்து இடங்களும் நிரம்பின

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து இடங்களிலும் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் இரண்டாம் நாளான

பொது அறிவு தகவல்கள் இன்று

• 'பாக்ஸைட்' அதிகமாகத் தயாரிக்கும் இந்திய மாநிலம் எது? விடை: ஒரிஸ்ஸா • லெவியாதன் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு நிர்ணயம்

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு நிர்ணயம் - பொறியியல் அல்லாத பிரிவுகளுக்கு சலுகை. அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தைத் தொடர்ந்து, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத்துக்கும் வயது வரம்பு 35 ஆக

ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி

வங்கிகளின் வங்கி என அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், நிதி

ஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடம் ஒதுக்கீடு.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 1,400 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.'பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில், 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என்று

Kendriya Vidyalaya Payyanur annouces Walk-In-Interview PGT Physics, Counselor, Doctor, Nurse posts

Kendriya Vidyalaya Payyanur (An Autonomous body under MHRD) Government of India CBSE Affiliation Number : 900021 Date of Walk-In-Interview  - 04.08.2014 at 09.00 AM Walk-In-Interview an Kendriya Vidyalaya, Payyanur on 4.8.2014 at 09 am for the following posts on contractual basis for the year 2014-2015

இன்று, சூலை 22

நிகழ்வுகள் 1499 - புனித ரோமப் பேரரசின் முதலாம் மாக்சிமிலியனின் படைகளை சுவிஸ் படைகள் டொனார்க் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வென்றன. 1587 - வட கரோலினாவின் ரோனோக் தீவில் ஆங்கிலேயர்களின் இரண்டாவது

பொது அறிவு தகவல்கள் இன்று

1.பெண் கழுதையை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கிறார்கள் ? 2.பிரிட்டிஷின் முதல் பிரதமர் யார் ? 3.ஈராக்கின் பழைய பெயர் என்ன ?

சான்றிதழ் சரிபார்ப்பில் பி.லிட்., படித்தவர்களுக்கு சிக்கல் - தினமலர்

சேலம்: ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்தவுடன், பி.லிட்., படிப்பில் சேர்ந்து படித்தவர்களை, சான்றிதழ் சரிபார்ப்பில், 'தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்ததால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் கல்வி டிப்ளமோவும்,

1,400 இளநிலை உதவியாளர்கள் 25, 26ம் தேதி பணி நியமனம்.

பள்ளி கல்வி துறையில், 1,395 இளநிலை உதவியாளர்கள், வரும்,25, 26ம்தேதிகளில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்

பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு: தேர்வுக்கூட நுழைவு சீட்டு

பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு: தேர்வுக்கூட நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற 27–ந் தேதி,ஒருங்கிணைந்த பொறியாளர் பணியில் அடங்கிய பல்வேறு

பிறப்பு, இறப்பு பதிவு பணி 34 பேருக்கு வேலை தர முடிவு.

பிறப்பு, இறப்பு பதிவுக்கு, 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, இம்மாதம் 31ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், பொது சுகாதாரத் துறையின் கீழ், பிறப்பு, இறப்பு விவரங்கள் பதிவு செய்ய, மாவட்டந்தோறும் மையங்கள் உள்ளன. இந்த மையத்திற்கு,

தனி ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் குறித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் தெளிவுரை

பள்ளிக்கல்வி - இடை நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ரூ.750/- மற்றும் சிறப்பு ஊதியம் ரூ.500/- குறித்து நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் தெளிவுரை... DSE - FINANCE CONTROLLER - SGT SELECTION / SPECIAL GRADEPAY - PERSONAL PAY & SPECIAL PAY FIXATION REG CLARIFICATION CLICK HERE...

பி.லிட்.பி எட் க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட் சேர்த்துக் கொள்ளப்படுகிறது

TNTET:வெய்டேஜ் சரிபார்ப்பில்....பி.லிட்.பி எட் க்கு பதிலாக பி.லிட்.டி.டி.எட் சேர்த்துக் கொள்ளப்படுகிறது... ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான வெய்டேஜ் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி

கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? என்பதை அறிய...

அகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா? அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழுத்தடிக்கிறார்களா? கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா? எந்த நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும்

Reserve Bank of India invites applications for Assistant posts

Reserve Bank of India Bakery Junction, Thiruvananthapuram - 695 033 Apply online between  - 16.07.2014 to 06.08.2014 Payment of Examination Fees Online  - 16.07.2014 to 06.08.2014 Payment of Examination Fees At Bank Branches  - 18.07.2014 to 11.08.2014 Schedule of Online Test (Tentative)  - Varied dates around fourth week of September 2014 The Reserve Bank of India invites applications from eligible candidates for following posts in various offices of the Bank. Selection for the post will be through a country-wide competitive Online Examination

Indian Bank invites applications for 251 Specialist Officers posts

Indian Bank (A Govt. of India Undertaking) Corporate Office, 254-260, Avvai Shanmugam Salai Royapettah, Chennai - 600014 Opening date for online registration  - 16.07.2014 Closing date for online registration  - 30.07.2014 Last date for edit of application forms  - 30.07.2014 Opening date for payment of application fees  - 16.07.2014 Last date of payment of application fees  - 30.07.2014 INDIAN BANK, a leading Public Sector Bank, with headquarters in Chennai having geographical presence all over India and abroad invites ON-LINE applications from Indian Citizens for the following

ISRO invites applications for Assistants posts

INDIAN SPACE RESEARCH ORGANISATION ISRO SATELLITE CENTRE Bangalore - 560017 Advertisement No  - ISRO HQ:ICRB:04:2014 Advertisement Date  - 17.07.2014 Apply online between  - 17.07.2014 to 07.08.2014 Last date for payment of fee  - 08.08.2014 Closing date for receiving documents as stated in para 6 above at ISRO HQ  - 14.08.2014 Written test  - 12.10.2014 Indian Space Research Organisation [ISRO] of the Department of Space [DOS] is looking for young,

UPSC invites applications for Combined Defence Service Examination

UNION PUBLIC SERVICE COMMISSION Examination Notice No  - 12/2014-CDS-II Advertisement Dated  - 19.07.2014 Closing date of online application  - 18.08.2014 till 11.59 PM No. 8/1/2014 -E.I(B)- A Combined Defence Service Examination will be conducted by the Union Public Service Commission on 26th October, 2014 for admission to the undermentioned courses

பொது அறிவு தகவல்கள் இன்று

1.உலகிலேயே அதிக கோட்டைகள் உள்ள நாடு எது ? 2.தந்தி முறை கண்டுபிடிக்கப்பட்டு அனுப்பப்பட்ட முதல் வாசகம் என்ன ? 3.FIAT கார் எப்போது வெளிவந்தது ? அதன் முழுப்பெயர் என்ன?

இன்று சூலை 21

நிகழ்வுகள் கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது. 1545 - ஆங்கிலக் கால்வாயில் வைட் தீவில் முதற்தடவையாக பிரெஞ்சுப்

ஆங்கில வழி கல்வி: பள்ளிகள் விபரம் சேகரிப்பு

ஆங்கில வழி கல்வி: பள்ளிகள் விபரம் சேகரிப்பு - தினமலர் ஆங்கில வழி கல்வி போதிக்கும் பள்ளிகள் விபரத்தை, வரும் ஜூலை 22 க்குள் தெரிவிக்கும்படி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மெட்ரிக்., பள்ளிகளின் மோகத்தால், அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் எண்ணிக்கையை சரி செய்ய, கடந்த 2012--13 ம்

பி.எட் - 'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும்

பி.எட் - 'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும் துணைவேந்தர் தகவல் - தினமலர் மதுரை:"பி.எட்., படிப்பிற்கு 'ஆன்--லைனில்' விண்ணப்பிக்கும் போது, 'கிரேடிங்' முறையிலுள்ள மாணவர்கள், சம்மந்தப்பட்ட பல்கலையில் அதற்கான உரிய மதிப்பெண் பெற்று குறிப்பிட வேண்டும்," என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்

ஆசிரியர் தகுதித் தேர்வு "வெயிட்டேஜ்' மதிப்பெண்: திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு மையங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்கான சிறப்பு மையங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட உள்ளன. பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள்

வெளிமாநில ஆசிரியர் டிப்ளமோ: மதிப்பீடு செய்யும் தடை நீக்கம்

வெளிமாநிலங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படித்தவர்களின் பட்டயச் சான்றிதழ்களை மதிப்பீடு செய்வதற்கான தடையை நீக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொடக்கக்

டூவீலரில் வரும் மாணவர்கள் விபத்தில் சிக்கினால் தலைமை ஆசிரியரே பொறுப்பு

ஓட்டுனர் உரிமம் இல்லாமல், பள்ளிகளுக்கு மாணவர்கள், டூவீலர்களில் வரக்கூடாது.மீறி வந்து அவர்கள் விபத்தில் சிக்கினால்,சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரே பொறுப்பாவார் என,என பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

கல்வி உதவித்தொகை Online-ல் 22.07.2014க்குள் பதிவு செய்ய வேண்டும்

ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ இன மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை காசோலை மூலம் பட்டுவாடா செய்ய Online-ல் 22.07.2014க்குள் பதிவு செய்ய வேண்டும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2013-14ம் ஆண்டிற்கான 11ம் வகுப்பு

"பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனங்கள்

"பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனங்கள் " - தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை. பள்ளிக்கூடங்களில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் சரியாக இருக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன்

உலகத்தர வரிசையில் இடம் பெற 'இ கிளாஸ்' கல்வி முறை அவசியம்: ஜனாதிபதி பேச்சு

திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (என்.ஐ.டி.,), 2013-14ம் கல்வி ஆண்டில், 50வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடுகிறது. என்.ஐ.டி., வளாகத்தில், நேற்று, பொன்விழா ஆண்டு நிறைவு விழா நடந்தது. தமிழக கவர்னர் ரோசய்யா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, ஜனாதிபதி பிரணாப்

மாணவர்கள் சத்து மாத்திரை உட்கொள்வதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்"

"மாணவர்கள் சத்து மாத்திரை உட்கொள்வதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்"  தமிழக அரசின் உத்தரவின் படி பள்ளி மாணவர்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தவறாமல் மாத்திரை உட்கொள்வதை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுதி செய்யவேண்டும் என தஞ்சை

Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள்

பள்ளிக் கல்வி மானியக் கோர்க்கையின் போது Dr. MH. Jawahirullah MLA அவர்கள் பள்ளிக் கல்வித் தொடர்பாக முன் வைத்த சில பொதுவான ஆலோசனைகள். *2012ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கும் சலுகை. *TET ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற்படுத்தப்பட்ட,  மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்

பெரிய மாநிலங்கள் வரிசையில் முதல் இடம்!! தமிழகம்

தேசிய அளவில் கல்வி தரத்தில் தமிழகம் சாதனை: பெரிய மாநிலங்கள் வரிசையில் முதல் இடம்!! தேசிய அளவில், கல்வி முன்னேற்றக் குறியீட்டில், தமிழகம், மூன்றாவது இடத்தைப் பிடித்து, சாதனை படைத்துள்ளது.முதல் இரு இடங்களை, முறையே, லட்சத் தீவுகள் மற்றும் புதுச்சேரி பிடித்துள்ளன. யூனியன் பிரதேசங்களைத் தவிர்த்து, பெரிய மாநிலங்கள் என பார்த்தால்

1997 Data Entry Operator பணி: SSC அறிவிப்பு

அனைத்து இந்திய ஓபன் போட்டி தேர்வு மூலம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை Staff Selection Commission (SSC) வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்: 1997 தேர்வு: ஒருங்கிணைந்த மேல்நிலைப்பள்ளி லெவல் (10 +2) தேர்வு, 2014

உரிமம் பெறாத மாணவ / மானவியர் வாகனம் ஓட்டி வர அனுமதிக்க கூடாது

பள்ளிக்கல்வி - முறையான ஓட்டுநர் உரிமம் பெறாத மாணவ / மானவியர் பள்ளிக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்டி வர அனுமதிக்க கூடாது என இயக்குநர் உத்தரவு DSE - STUDENTS WHO R NOT HAVING DRIVING LICENSE SHOULD NOT ALLOWED IN SCHOOL CAMPUS REG PROC CLICK HERE...

டிசம்பருக்குள் பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள்?

பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியன் வங்கியில் 251 சிறப்பு அதிகாரி பணி.!

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள 251 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும்விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்

2014-15:நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம் .

2014-15-ம் கல்வியாண்டில், ,  முதுகலை ஆசிரியர் 952, பட்டதாரி ஆசிரியர் 2,489, உயற்கல்வி இயக்குனர் 18.  என மொத்தம் 3 ஆயிரத்து 459 ஆசிரியர் பணியிடங்களும், 

நூலகங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணப்பெட்டி-தமிழக அரசு

நூலகங்களில் சேரும் மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணப்பெட்டி-தமிழக அரசு

கலை ,அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் நியமனம்

கலை ,அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர்கள் நியமனம்

வருமான வரி கணக்கு தாக்கல்...இன்னும் 14 நாட்கள்தான்

வருமான வரி கணக்கு தாக்கல்...இன்னும் 14 நாட்கள்தான் இருக்கின்றன ---- முழுமையான வழிகாட்டி! மாதச் சம்பளக்காரர் கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014.  இதற்கு இன்னும் 14 நாட்கள்தான் இருக்கின்றன. கடைசி வாரத்தில் ரிட்டர்ன்

பொது அறிவு தகவல்கள் இன்று

1.முதல் இந்திய நாணயம் எப்போது தயாரிக்கப்பட்டது ? 2.அமெரிக்காவில் எப்போது தேசிய கீதம் இயற்றப்பட்டது ? 3.இந்தியாவில் துண்டு விழாத பட்ஜெட் எப்போது யாரல் தாக்கல்

இன்று சூலை 18

நிகழ்வுகள் 64 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது. 1656 - போலந்து, மற்றும் லித்துவேனியப் படைகள் வார்சாவில் சுவீடனின்

பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு முதல் முறையாக வயது வரம்பு நிர்ணயம்.

அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட தேர்வுக்குமுதன் முறையாக வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது பொறியியல் பட்டதாரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு சமூகப் பிரிவு அடிப்படையில் வயது வரம்புச் சலுகை

பி.எட்., எம்.எட். படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க புதிய வசதி.

பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 29ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தமிழக அரசு மற்றும்அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீடு இடங்களுக்கு ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வு மூலம் மாணவர்

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பி.எட். படிப்பில் சேர 19–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றுதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர்

பி.எட் சேர்க்கை : விளம்பர அறிவிப்பு

பி.எட் சேர்க்கை : விளம்பர அறிவிப்பு

513 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பிடத் தேர்வு வாரியத்திற்கு ஆணை

தமிழக சட்டசபையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது நடந்தவிவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பலர் பேசினர். அவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:- 2011-12-ம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல்

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்த்தப்படாது

புது டெல்லி, ஜூலை.18 - மத்திய அரசு ஊழியர்களின் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்தும் திட்டம் இல்லை என்று பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பாக அரசின்

மாணவியருக்கு கராத்தே பயிற்சி: கி.வீரமணி

3,459 ஆசிரியர் பணியிடம்; மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி: கி.வீரமணி அறிவிப்பு நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார். 75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 340 ஆசிரியர் சாராத பணியிடமும் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார். பழங்குடியினர் அதிகம் உள்ள 5 மாவட்டத்தில் மாணவியருக்கு கராத்தே

நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.

நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.  75 ஆசிரியர் சார்ந்த பணியிடங்கள், 340 ஆசிரியர் சாராத பணியிடமும் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.  பழங்குடியினர் அதிகம் உள்ள 5 மாவட்டத்தில் மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 482 அரசுப் பள்ளிகளில் 4,782

தொடக்கக் கல்வி - சென்னை மண்டல இரயில் கண்காட்சிக்கு அழைத்து செல்ல உத்தரவு

ஆசிரியர் - மாணவர் விகிதம்

TNTET 2013 :PAPER II EXPECTED CUT - OFF (VIDIYAL PREDICTION)

5லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்நபரின் வரிக் கணக்கை இ-ஃபைலிங் கட்டாயம்

5லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்நபரின் வரிக் கணக்கை எலெக்ட்ரானிக் முறையில் (இ-ஃபைலிங்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம் மாதச் சம்பளக்காரர்கள் முடிந்த 2013-14-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு (இன்கம் டாக்ஸ் ரிட்டர்ன்) விவரத்தை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2014. இதற்கு இன்னும் 14 நாட்கள்தான் இருக்கின்றன. கடைசி

பாரதியார் தின சதுரங்கப் போட்டிகள், செயல்திட்டம் சார்ந்து இயக்குனர் செயல்முறை

பாரதியார் தின சதுரங்கப் போட்டிகள், செயல்திட்டம் சார்ந்து இயக்குனர் செயல்முறை

Centre for Research, Anna University invites applications for Professional Assistant, Clerical Assistant, Peon posts

Centre for Research Anna University, Chennai- 600 025 Ref No.  - CFR/Recruitment/2014 Last date for submission of CV  - 24.07.2014 Applications are invited for the following temporary posts on a daily wage basis for the Centre for

புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்

அமைச்சர் வீரமணி தகவல்: புதிய ஆசியர்களுக்கான நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா விரைவில் வழங்குவார்.2012-13ல் 53,288 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வு முடிவு நாளைவெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலானவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்புதுணைத்தேர்வு முடிவு நாளை(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது.  நாளை வெளியீடு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத்தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல்

6.25 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப் 1தேர்வு ஹால் டிக்கெட்' வெளியீடு.!

வரும், 20ம் தேதி நடக்க உள்ள குரூப் 1 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. துணை கலெக்டர், வணிக வரித்துறையில்,உதவி கமிஷனர் உள்ளிட்ட

டி.என்.பி.எஸ்.சி.,யின் ஒரு தேர்வுக்கு 3 முடிவுகளா?:விளக்கம் கேட்கிறது ஐகோர்ட்..

பொறியாளர்கள் நியமனத்திற்கு டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ஒருதேர்வுக்கு, அதன் முடிவுகள் அடங்கிய பட்டியலை மூன்று முறை வெளியிட்டு குளறுபடி நடந்துள்ளதாக தாக்கலான வழக்கில், அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. முதுகுளத்தூர் செந்தில்குமார் தாக்கல் செய்த மனு:டி.என்.பி.எஸ்.சி., 2012 டிச., 24 ல் அறிவிப்பு வெளியிட்டது. அதில்,'பொதுப்பணித்துறை, ஊரக

ஆசிரியர்வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள் வழங்குவது

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்வருங்கால வைப்பு நிதி கணக்குகளை தணிக்கை செய்து 2013-14 வரை கணக்குத்தாள்கள் வழங்குவது சார்ந்து மாவட்டங்களிலுள்ள AEEO / AAEEO மற்றும் தணிக்கைத்துறை உதவி இயக்குநர்கள் / ஆய்வாளர்கள்கூட்டமர்வு 18.07.2014 அன்று தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு. DEE - PANCHAYATH UNION / MUNICIPAL TEACHERS 2013-14 TPF STATEMENT REG AEEO / AAEEO & AUDIT DEPUTY DIRECTOR / INSPECTOR JOINT SESSION MEETING ON 18.07.2014 @ CONCERN DISTRICTS PROC CLICK HERE...

2015-16 ஆம் ஆண்டிற்கான எண்வகை பட்டியல் ஒப்படைத்தல் மற்றும் தயாரித்தல்

2015-16 ஆம் ஆண்டிற்கான எண்வகை பட்டியல் ஒப்படைத்தல் மற்றும் தயாரித்தல் சார்பான நிதித்துறை உத்தரவு. Letter No.37897/BG-I/ 2014-1, dated 14th July 2014 - BUDGET 2015-2016 – Submission of Number Statement – Instructions for the preparation of – Regarding order 

பி.எட்., எம்.எட். படிப்புகளின் காலம் 2 வருடமாக உயர்கிறது.

இந்தியா முழுவதும் கல்வித்தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகளும் கல்வியில் மேம்பாடு அடைய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தற்போது பி.ஏ., பி.எஸ்.சி. படித்தவர்களுக்கு பி.எட். என்ற ஆசிரியர் பயிற்சி
பஸ் படிக்கட்டில் மாணவர் பயணித்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை. 'மாணவர்கள், பஸ் படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த மாணவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி வாகன ஆய்வு

1093 கல்லூரி ஆசிரியர்கள் காலி பணியிடம் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் பழனியப்பன் தகவல்.

1093 கல்லூரி ஆசிரியர்கள் காலி பணியிடம் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் பழனியப்பன் தகவல். சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ),’’கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்

RTI LETTER: கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் ஆணை தொடர்பான தகவல் உரிமை சட்ட கடிதம்

பிற்படுத்தப்பட்டோ் மிகவும் பிற்படுத்தப்பட்டோ் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கிழ் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் ஆணை தொடர்பான தகவல் உரிமை சட்ட கடிதம்

பிற்படுத்தப்பட்டோ் மிகவும் பிற்படுத்தப்பட்டோ் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கிழ் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் ஆணை

பிற்படுத்தப்பட்டோ் மிகவும் பிற்படுத்தப்பட்டோ் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கிழ் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி /பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் ஆணை DOWNLOAD

TRB: உதவி பேராசியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் அறிவித்துள்ளது

தமிழகத்தில் உதவி பேராசியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி தொடங்கி இண்டு கட்டங்களாக நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.  முதற்கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுபவர்களின் விவரம் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும். அனைவருக்கும் தனித்தனியாக அழைப்புக் கடிதம்

TRB: அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்கள்

அரசு பொறியியல் கல்லூரிகளில் 139 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.139 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் மாதம் 26-ம் தேதி நடைபெறும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆக.20- செப்.5 வரை விண்ணப்பம் பெறலாம். trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கூடுதல் விவரம் அறியலாம். CLICK HERE FOR ADVERTISEMENT Important Dates :- A. Date of Notification : 16.07.2014 B. Commencement of Sale of Application : 20.08.2014 C. Last Date for Receipt of Application : 05.09.2014 D. Date of Written Examination : 26.10.2014

மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம்: இனி கெசட்டட் ஆபீசர் கையொப்பம் தேவையில்லை-maalaimalar

புதுடெல்லி, ஜூன் 15- அரசுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களிலும் அரசு பதிவு பெற்ற கெசட்டட் ஆபிசர் அல்லது நோட்டரி பப்ளிக் ஆகியோரிடம் கையொப்பம்(அட்டஸ்டேஷன்) பெற வேண்டும் என்பது விதியாக இருந்தது. இது மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் கடும்

தஞ்சையில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு

தஞ்சையில் உள்ள பார்வையற்றோர் அரசு உயர் நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு- அமைச்சர் வளர்மதி. அமைச்சர் அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்காக இலவசத் தகவல் மையம் அமைக்கப்படும்.பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்

இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை 20% பணி மாறுதல் மூலம் நிரப்பலாம்

RTI LETTER :இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை 20% பணி மாறுதல் மூலம் நிரப்பலாம்- பள்ளிக்கல்வி இயக்குநர்.

Direct Recruitment of Assistant Professor in Government Engineering Colleges 2013-2014

CLICK HERE FOR ADVERTISEMENT Important Dates :- A. Date of Notification : 16.07.2014 B. Commencement of Sale of Application : 20.08.2014 C. Last Date for Receipt of Application : 05.09.2014 D. Date of Written Examination : 26.10.2014

Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges-2012

INTERVIEW SCHEDULE NOTIFICATION As per Notification No. 04/2013 dated 28.05.2013, Teachers Recruitment Board conducted certificate verification process for the Direct Recruitment of Assistant Professors in Govt. Arts and Science Colleges under Tamil Nadu Collegiate Educational Service – 2012 from 25.11.2013 to 6.12.2013 and certificate verification marks of all candidates were uploaded in