1.முதல் இந்திய நாணயம் எப்போது தயாரிக்கப்பட்டது ?
2.அமெரிக்காவில் எப்போது தேசிய கீதம் இயற்றப்பட்டது ?
3.இந்தியாவில் துண்டு விழாத பட்ஜெட் எப்போது யாரல் தாக்கல்
செய்யப்பட்டது ?
4.நான்கு கால் பிராணிகளில் நீந்த தெரியாத மிருகம் எது ?
5.கொரியாவின் தேசியத்தொழில் எது ?
6.தேசிய நிகழ்ச்சியின் போது இரண்டு தேசிய கொடிகளை
ஏற்றும் நாடு எது ?
7.அஞ்சல் குறியீட்டுஎண் முறை அமல்செய்யப்பட்டது எப்பொழுது?
8.இந்தியா வின்வெளியில் எப்போது அடி எடுத்து வைத்தது ?
9.இந்தியாவில் ஆண்டு முழுவதும் மழை பெறும் மாநிலம் எது ?
10.ஷராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின்
பெயர் என்ன ?
பதில்கள்:
1.1757-ல் கல்கத்தா நகரில் 2.1931 3.R.K.சண்முகம் செட்டி
1947-ல், 4.ஓட்டகம்,5.கப்பல் கட்டும் தொழில்,
6.ஆப்கானிஸ்தான்,7.1972-ல், 8.1975-ஆம் ஆண்டு,
9.கேரளம்,10.காந்தி சாகர்.
2.அமெரிக்காவில் எப்போது தேசிய கீதம் இயற்றப்பட்டது ?
3.இந்தியாவில் துண்டு விழாத பட்ஜெட் எப்போது யாரல் தாக்கல்
செய்யப்பட்டது ?
4.நான்கு கால் பிராணிகளில் நீந்த தெரியாத மிருகம் எது ?
5.கொரியாவின் தேசியத்தொழில் எது ?
6.தேசிய நிகழ்ச்சியின் போது இரண்டு தேசிய கொடிகளை
ஏற்றும் நாடு எது ?
7.அஞ்சல் குறியீட்டுஎண் முறை அமல்செய்யப்பட்டது எப்பொழுது?
8.இந்தியா வின்வெளியில் எப்போது அடி எடுத்து வைத்தது ?
9.இந்தியாவில் ஆண்டு முழுவதும் மழை பெறும் மாநிலம் எது ?
10.ஷராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின்
பெயர் என்ன ?
பதில்கள்:
1.1757-ல் கல்கத்தா நகரில் 2.1931 3.R.K.சண்முகம் செட்டி
1947-ல், 4.ஓட்டகம்,5.கப்பல் கட்டும் தொழில்,
6.ஆப்கானிஸ்தான்,7.1972-ல், 8.1975-ஆம் ஆண்டு,
9.கேரளம்,10.காந்தி சாகர்.