Skip to main content

பேப்பர் அட்டையை வெட்டி பல அதிசயங்களை உருவாக்கலாம்

பாடம் சொல்லி கொடுக்கும் மதிப்புமிக்க ஆசிரியர்களுக்கும் இந்த
இணையதளம் கண்டிப்பாக உதவும்
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பயன் தரும் வகையில் பேப்பர் அட்டையை வைத்து பல வடிவங்களை யார் துணையும் இல்லாமல் நாமே உருவாக்கலாம் அப்படி என்ன உருவாக்கலாம் என்று கேட்கிறீர்களா கிறிஸ்துமஸ் மரத்தியிருந்து டைனோசர் வரை அத்தனையும் உருவாக்காலாம் எந்த செலவும் இல்லாமல் யாராது நமக்கு சொல்லி தருவார்களா என்று பார்த்தால் இலவசமாகவே அத்த்னை வடிவத்தையும் பேப்பரில் நாம் எப்படி உருவாக்கலாம் என்ற எளிய செயல் முறை விளக்கத்துடனும் அனிமேசனுடன் சொல்லித்தருகிறார்கள்.ஒவ்வொரு படியும் (step)நாம் நிறுத்தி பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

ஒரு மீன் செய்வதில் இருந்து ஆடை டிசைன் செய்வது வரை அத்தனையும் அட்டையில் எப்படி உருவாக்குவது என்று சொல்லி தருகின்றனர். குழந்தைகளுக்கான ABCD உருவாக்குவதை கூட எளிதாக நாம் உடனே செய்யும் வகையில் சொல்லி தருகின்றனர். திருமண அட்டை எப்படி செய்யலாம், பூக்களை அட்டையில் உருவாக்குவது எப்படி,விலங்குகளின் வடிவங்கள்,உணவு வகைகள் காய்கறிகளை கூட நாங்கள் அட்டையில் எப்படி செய்யலாம் என்று சொல்லி தருகிறோம். அட்டையில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும் குழந்தைகளுக்கு




Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு