Skip to main content

கல்வி உதவித்தொகை Online-ல் 22.07.2014க்குள் பதிவு செய்ய வேண்டும்

ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ இன மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை காசோலை மூலம் பட்டுவாடா செய்ய Online-ல் 22.07.2014க்குள் பதிவு செய்ய வேண்டும்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2013-14ம் ஆண்டிற்கான 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்ற ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் 

மற்றும் மதம் மாறிய கிருத்துவ இன மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை காசோலை மூலம் பட்டுவாடா செய்ய Online-ல் 22.07.2014க்குள் பதிவு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா